<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322</id><updated>2012-02-13T19:29:55.198+04:00</updated><category term='விளம்பரம்'/><category term='வையாதீக'/><category term='மொக்கை ஆவணங்கள்'/><category term='சிறுகதை'/><category term='வராதீங்க வந்தா'/><category term='மரணமொக்கைச்சாமி'/><category term='உலகம்'/><category term='ஆபிஸ்ல வேலை இல்லை'/><category term='ட்ரிங் ட்ரிங்'/><category term='ரஜினி'/><category term='தொடர் பதிவு'/><category term='வேறன்ன மறுபடி கொசுவத்தி தான்'/><category term='ரீல் பாதி ரியல் பாதி'/><category term='ரீல் ஒன்லி'/><category term='கலாய்த்தல்'/><category term='ரசித்தது'/><category term='இந்தியா'/><category term='யான் பெற்ற இ(து)ன்பம்....'/><category term='எதிர் பதிவு'/><category term='வாழ்த்துக்கள்'/><category term='கொடுமைகள்'/><category term='ஆபிஸ்ல வேலை இருக்கு'/><category term='ஒரு புத்தகத்தின் வாசகனாக பார்வை'/><category term='ங்கொப்புரான சத்தியமா இது புனைவு தான்'/><category term='நண்பேன்டா'/><category term='அனுபவம்'/><category term='சேட்டன் அப்டேட்ஸ்'/><category term='தாய்லாந்து'/><category term='கலைஞர்'/><category term='செய்தி'/><category term='ஐடியா'/><category term='பயணம்'/><category term='பொருளாதாரம்'/><category term='போட்டி'/><category term='புனைவு?'/><category term='முஸ்தபா...முஸ்தபா'/><category term='கணினி'/><category term='வன்முறை'/><category term='சென்னை'/><category term='ஓணம்'/><category term='கதைன்னும் சொல்லலாம்'/><category term='சமையல்'/><category term='கண்ணீர் அஞ்சலி'/><category term='போட்டோஸ்'/><category term='போங்கய்யா நீங்களும் உங்க இறையாண்மையும்'/><category term='ஙே'/><category term='திரைவிமர்சனம்'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='இடஒதுக்கீடு'/><category term='மலையாளக் கரையோரம்'/><category term='விருதுகள்'/><category term='மெசேஜ் கதை'/><category term='பஞ்சாமிர்தம்'/><category term='கார்டூன்ஸ்'/><category term='வாசிப்பு'/><category term='வாய்கொழுப்பு'/><category term='100வது பதிவு'/><category term='ஜொள்ளுஸ்'/><category term='ரிக்சாகாரன்'/><category term='மலையாளம்'/><category term='மொக்கைகள்'/><category term='சினிமா'/><category term='பதிவர் வட்டம்'/><category term='ஊருவிட்டு ஊரு வந்து...... பப்பப்பாஆஆஆஆ'/><title type='text'>"குப்பைத்தொட்டி"</title><subtitle type='html'>"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்"</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>144</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-1816603872654561070</id><published>2011-03-21T23:15:00.001+04:00</published><updated>2011-03-21T23:21:09.588+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை ஆவணங்கள்'/><title type='text'>மாஞ்சா - விக்கி பீடியா</title><content type='html'>&lt;i&gt;"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த"&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்டா. மாஞ்சால என்னத்த தான் கலக்குறான்னு தெரியல"&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;"டேய் சூஸ்திரம் போடனும். நம்ம ஜோதிய கூப்பிடு. அவன் தான் கில்லாடி"&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தீபாவளிக்கு இரண்டு மாதங்கள் முன்னதாக காத்தாடி சீசன் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகளாய் இவ்வகை வசனங்களை வட சென்னையில் கேட்கலாம். இரண்டு மாதங்கள் முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் காத்தாடிகள் பறக்க ஆரம்பித்து தீபாவளி நெருங்கும் போது பூமியை சுற்றும் விண்கலம் போல காத்தாடிகள் நாற்புறமும் மொய்க்க ஆரம்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை பம்பரம், கோலி, ஐஸ்பாய் என விளையாடிக்கொண்டிருந்த நான் முதல் முறையாக காத்தாடி விட ப்ரோமஷன் ஆனது நண்பன் ஜோதி வீட்டு மாடியில் தான். மாஞ்சா போடும் போது பல நூறு தடவை கையை அறுத்த அந்த நூல் கடந்த வாரம் ஒரு பிஞ்சு உயிரை பறித்திருக்கிறது. பத்து/பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக நினைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் வெறுக்கும் இவ்விளையாட்டு ஒன்றும் லேசுபாசானது அல்ல பாஸூ. இதிலும் பல நுணுக்கமான விசயங்கள் இருக்கின்றன.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கா&lt;/b&gt;த்தாடி விடுவதின் முதல் பாடம் லொட்டாயை சுற்றத்தெரியணும். கிட்டதட்ட இது ஒரு அப்ரண்டீஸ் பணி. டீலீல் காத்தாடி அறுந்து போய்விட்டால் மிக வேகமாக லொட்டாயை கொண்டு நூலை சுற்ற வேண்டும். இல்லெயெனில் எதிராளிகள் நமது நூலைக் கைப்பற்றக்கூடும். கீழ்கண்ட படத்தில் உள்ள இரண்டு நீளமான கட்டையை பிடித்து இரண்டு கையால்&amp;nbsp; சுற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh6.googleusercontent.com/-ZxnpjUI1B8E/TYdNBg6EUyI/AAAAAAAAB18/D_VdOvr8zNI/s1600/GFAK25070-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://lh6.googleusercontent.com/-ZxnpjUI1B8E/TYdNBg6EUyI/AAAAAAAAB18/D_VdOvr8zNI/s1600/GFAK25070-2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;லொட்டாய்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பின்பு காத்தாடிக்கு சூஸ்திரம் போடுவது, வால் கட்டுவது, சாய் கந்தை போன்றவை அடுத்தடுத்த பாடங்கள். திமிறும் காளையை அடக்கும் மூக்கணாங்கயிறு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் காத்தாடி சூஸ்திரம். கொஞ்சம் பிசகினாலும் காற்றின் எதிர்/பக்கவாட்டு விசையை சமாளிக்க முடியாமல் எங்காவது போய் மாட்டிக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;வால் என்பது ஒரு காத்தாடி ஆடாமல் அசையாமல் பறக்க கட்டுவது. இது பெரும்பாலும் மாஞ்சா போடும் நேரத்தில் மட்டும் உபயோகப்படும். அல்லது சிறுவர்கள் காத்தாடி விடும் போது கட்டுவார்கள். சில காத்தாடிகள் உண்டாக்கும் போது manufacturing defectஆகி பறக்கும் போது ஒரு பக்கம் சாயும் . அப்போது சாய்கந்தையாக துணியை மற்ற பக்கம் சேர்ப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையனைத்தும் கற்றபிறகு "டேய் தம்பி கொஞ்சம் இதை பிடிச்சுக்க அண்ணன் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்" என அடிக்கடி நூல் நம் கையில் கிடைக்கும். இவ்வாறு கொடுக்கும் நேரங்களில், நூல் விட்டு காற்றாடியை வட்டமடிக்கும் வித்தை(பெரலு!), நேராக பிடித்து உச்ச தலைக்கு மேலே(ஸ்டிப்!) கொண்டு செல்லவும் பழகிக்கொள்ளவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சில சில நுணுக்கங்களை கற்கும் போதே காத்தாடி விடுதலின் மிக முக்கியமான கட்டமான மாஞ்சா போடுதல் கற்க வேண்டும். எங்கள் தெருவில் மொத்தம் மூன்று முக்கியமான கோஷ்டிகள் இருக்கும். ”கோபி” “தெருமுனை மாடி வீடு” “ஜோதி”. இதில் ஒவ்வொரு வரும் மாஞ்சா போடும் பார்முலாவை மிக ரகசியமாக வைத்திருப்பர். மாஞ்சாவை காய்ச்சும் போதும் சில நம்பிக்கையான ஆட்கள் மட்டுமே அருகில் இருப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;வஜ்ரம், சோடா மாவு, பாட்டில் துண்டுகள், ஆல மர(?) வேர், கலர் பவுடர்,&amp;nbsp; முட்டை ஆகியவற்றோரு மற்றுமொரு முக்கிய பொருள் வெகு சிலரால் சேர்க்கப்படும். நாயின் கக்கா(!). இவையனைத்தையும் நன்றாக காய்ச்ச வேண்டும். கலக்கு முறை பெரிதாக எதுவும் இல்லை. யுனிக் இண்டர்வெல் அதாவது சீரான இடைவெளியில்&lt;span style="color: red;"&gt;(மேஜர்?)&lt;/span&gt; கலக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக முக்கியமாக நூல்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சிறுசங்கிலி&lt;i&gt;(சற்று மெலிதாக இருக்கும் நூல்)&lt;/i&gt;, பெருவண்டி&lt;i&gt;(தடிமனாக)&lt;/i&gt;, செயின், ட்ரொயின் போன்ற நூல்களில் ஒன்றை தேர்தெடுக்க வேண்டும். இதில் ட்ரொயின் எனப்படும் நூல் மிகவும் உறுதியானது. ஆனால் சாதா டீல்களுக்கு இது சரி வராது. சிக்கு டீல்களுக்கு மட்டுமே சரி வரும். &lt;i&gt;டீல் என்ன என்பதைப்பற்றி பின் வரும் பத்திகளில் தெளிவாக காண்போம் &lt;span style="background-color: white; color: red;"&gt;(டாய் கதவை சாத்துங்கடா. எவனும் வெளிய போகக்கூடாது).&lt;/span&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு காத்தாடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். எட்டனா காத்தாடி, கால்ஷீட், அரை ஷீட், முக்கா ஷீட், ஃபுல் ஷீட் என சைஸ் வாரியாக அதாவது அளவு வாரியாக &lt;span style="color: red;"&gt;(இன்னுமாடா மேஜர் சாகல!)&lt;/span&gt; பிரிக்கப்பட்டிருக்கும். இதில் மாஞ்சா போடும் போது முக்கா ஷீட் அல்லது ஃபுல் ஷீட் காத்தாடிகளே பரிந்துரைக்க வேண்டியவை. காய்ச்சிய மாஞ்சாவினை சூடோடு எடுத்து உச்சி வெயிலில் மொட்டை மாடியில் கொண்டு வர வேண்டும். பின்பு காத்தாடியில் வால் கட்டுவது முக்கியமானது. அது ஒரு கோட் வேர்ட் மாதிரி. &lt;b&gt;"நான் மாஞ்சா போடுறேன். என்கிட்ட டீல் வேணாம்"&lt;/b&gt; என்பதாக பொருள் கொள்ளலாம். மற்றவர்களும் இதை மதித்து அவரது காத்தாடியை டீலுக்கு போவதில்லை. &lt;i style="color: red;"&gt;(விரோதகாரன் வூட்டோட இருந்தா வுட்ரனும். தனியா வரும் போது தான் போடனும்.)&lt;/i&gt;. காத்தாடியை மாஞ்சாவில் மிக்ஸ் செய்த நூலில் பறக்க விட்டு காய வைக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-oJOxBGxlJgA/TYdNCGu8xhI/AAAAAAAAB2A/SYzVLeynPW4/s1600/Indian_Fighter_Kite.summ.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="https://lh4.googleusercontent.com/-oJOxBGxlJgA/TYdNCGu8xhI/AAAAAAAAB2A/SYzVLeynPW4/s1600/Indian_Fighter_Kite.summ.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இதே போல் நாலைந்து முறை நூல் முழுதும் விட்டு காத்தாடியை இறக்க வேண்டும். இது போன்ற சமயங்களில் கண்ணுக்கே தெரியாத தூரத்தில் காத்தாடி பறக்கும். முதல் முறை மாஞ்சா விடும் போது கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று சற்று பயமாக இருக்கும்.&amp;nbsp; பின்பு அதுவே பழகி தைரியமாக விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காத்தாடிகளில் பலவகை உண்டு. பாம்பே, ராக்கெட், இரட்டை கண், ஒத்தை கண், நாமம் என பலவகை படும். இதில் சற்று பணபலம் படைத்தவர்கள் தங்களது முதல் எழுத்துக்களை உள்ள காத்தாடிகளை ஆர்டர் செய்தும் விடுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இனி டீல் என்பது என்ன என்பதை பார்போம். மாஞ்சா போட்ட நூலைக்கொண்டு காத்தாடியை பறக்க விட வேண்டும். உலகக்கோப்பை கிரிக்கெட்டை விட சுவராஸியமானது இந்த விளையாட்டு. எந்த வித மேட்ச் பிக்ஸிங்கும் இல்லாமல் இரண்டு காத்தாடிகளின் நூல்கள் உராயும் படி பின்னிப்பிணைந்து கொள்ளுமாறு விடுவதே டீல். அவ்வாறு டீல் ஆகும் போது நாம் நூலை வேகமாக விடவேண்டும். நூல்களை வேகமாக விட வில்லையெனில் உராய்ந்த இடத்திலேயே உராய்ந்து நூல் அறுந்து போகும். யாருடைய நூலில் பாட்டில் மிகச்சரியாக அளவாக கலந்து சரி விகிதத்தில் நூலில் படர்ந்து உள்ளதோ அவரது நூல் லேசில் அறுந்துவிடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அறுந்த காத்தாடி ஆத்துல போற தண்ணி மாதிரி. அதை சொந்தம் கொண்டாட முடியாது. நக்கறவனுக்கே அந்த தண்ணி. ஐ மீன் அந்த காத்தாடியை பிடிக்கிறவனுக்கே சொந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பல நுணுக்கங்களைக் கொண்டது இந்த காத்தாடி விடுதல். இதில் உள்ள ஒரே குறை மொட்டை மாடியில் மேலே பார்த்துக்கொண்டே விடுவதால் அடிக்கிற வெயிலுக்கு வெள்ளைகாரனே கறுப்பாக நிறம் மாறும் வாய்ப்பு அதிகம். &lt;i style="color: red;"&gt;(இப்ப தெரியுதா நான் ஏன் கறுப்பானேன்னு?)&lt;/i&gt;. கழுத்து சுளுக்கவும் வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-J8sQqsQMoig/TYdNBWBfDZI/AAAAAAAAB14/Ox--XrmPg98/s1600/kaath.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="https://lh4.googleusercontent.com/-J8sQqsQMoig/TYdNBWBfDZI/AAAAAAAAB14/Ox--XrmPg98/s320/kaath.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;ரெண்டை கண் கால் ஷீட் பானா காத்தாடியுடன் பொடிசுகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நீதிமன்றத்தில் தடை செய்யப்பட்ட இவ்விளையாட்டு இன்று சென்னையில் பெரும்பாலும் காணமுடியவதில்லை. அதையும் மீறி சில பேர் விளையாடி சில உயிர்களை காவு வாங்குகின்றனர். பல வருடங்களாக மாஞ்சா போட்டு காத்தாடி விட்டவன் என்ற முறையில் சொல்கிறேன் கண்டிப்பாக தடை செய்ய வேண்டிய விளையாட்டு தான். பாதுகாப்பாக மாஞ்சா போடும் போதே பல முறை கையை அறுத்திருக்கிறது. அப்போதெல்லாம் விளைவுகளை எண்ணிப்பார்த்ததில்லை. எதிரியை வெல்ல வேண்டும் என்ற வெறியே இருந்தது. இனி இவ்விளையாட்டு முழுவதுமாக அழியும் பட்சத்தில் இப்பதிவு ஒரு ஆவணமாக விக்கி பீடியா போல &lt;i&gt;(செத்தாண்டா விக்கி பீடியா காரன்) &lt;/i&gt;பின்வரும் சந்ததியனர் படிக்க உபயோகப்படட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-1816603872654561070?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/1816603872654561070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=1816603872654561070' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/1816603872654561070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/1816603872654561070'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2011/03/blog-post_21.html' title='மாஞ்சா - விக்கி பீடியா'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh6.googleusercontent.com/-ZxnpjUI1B8E/TYdNBg6EUyI/AAAAAAAAB18/D_VdOvr8zNI/s72-c/GFAK25070-2.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-1653719714005199380</id><published>2011-03-12T18:03:00.003+04:00</published><updated>2011-03-12T20:38:28.420+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நண்பேன்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேறன்ன மறுபடி கொசுவத்தி தான்'/><title type='text'>தகிடுதத்தோம்</title><content type='html'>சத்தியத்தை காப்பாற்றுவது போல் வேறெந்த கஷ்டமான விஷயமும் இருக்க முடியாது. மாதம் மினிமம் நான்கு பதிவுகள் எழுதுவது, புதிய சாப்ட்வேர் படிப்பது, உடல் எடையை 77கிலோவிலிருந்து 74 ஆக குறைப்பது வரை பலமுறை எனக்கு நானே சத்தியம் செய்திருக்கிறேன். கவனிக்க 'பலமுறை'....... &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி செய்த ஒரு சத்தியத்திலிருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டேன். "உசுரே போனாலும் யார்கிட்டவும் சொல்லமாட்டேன் மாப்பி" என்று என் ஆருயிருர் தோழன் இராஜேந்திரனிடம் 9 வருடங்களுக்கு முன்பு சத்தியம் செய்து கொடுத்திருந்தேன். கடந்த மாதம் அந்த சத்தியத்திற்கு மதிப்பில்லாமல் போனது அவனுடன் தொலைபேசும் போது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் வீடு அப்போது மூன்றாவது மாடியில் இருந்தது. நான் பால்கனியில் அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்."சத்தியமா செத்துருவயாடா?" அங்கு வைத்து அவனிடம் அதை கேட்டிருக்ககூடாது தான். சட்டென்று பால்கனியிலிருந்து கீழே குதிக்க தயாராவான் என்று எனக்கெப்படி தெரியும்!. கையை பிடித்து அழைத்து மொட்டை மாடிக்கு அழைத்துச்சென்றேன் &lt;span style="color: red;"&gt;(இன்னும் உசரமாவா?!)&lt;/span&gt; "ஏன்டா லூசு மாதிரி நடந்துக்கிற?" என்பதையே விதம் விதமாக திட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேந்திரன் அவன் முடிவில் தயாராக இருந்தான். கூடப்படிக்கும் பெண்ணை காதலிக்கிறான். நான் மெக்கானிக்கல் அவன் கம்யூட்டர் டெக்னாலஜி. எனக்கும் அந்த பெண் தோழி தான். அவளிடம் அரசல் புரசலாக காதலை தெரியப்படுத்தியும் அவள் கண்டுக்கொள்ளவில்லை. முடிவாக என்னிடம் வந்திருக்கிறான். காதல் ஒரு ஆளை எப்படி மாற்றிவிடுகிறது? அவன் அப்பெண்ணின் மீது பைத்தியமாகவே ஆகிவிட்டான். தற்கொலைக்கும் ரெடி.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ நிறைய ப்ரண்ட்ஸ்க்கு ஹெல்ப் பண்ணியிருக்கல்ல. எனக்கும் நீ தான்டா உதவி செய்யனும்" என்றான்.&amp;nbsp; நானா? கொஞ்சம் கஷ்டமான விசயம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக இன்னொரு நண்பனுக்காக ஒரே பஸ்ஸில் வரும் பெண்ணிடம் அவன் காதலை சொல்ல தூது போயிருக்கிறேன். "வித்யா யூ நோ, நான் தம்மடிப்பேன், பாக்கு போடுவேன், தண்ணிகூட அடிப்பேன்." பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தேன். &lt;span style="color: red;"&gt;(இதுவரை சிகரெட் பிடித்ததில்லை என்பது வேறு விசயம்)&lt;/span&gt; ஆனா விஜி இருக்கானே ரொம்ப நல்ல பையன். அதிர்ந்து கூட பேச மாட்டான். ஒரு கெட்ட பழக்கம் கூட இல்ல. எனக்கு தங்கை இருந்து அதை மட்டும் அவன் காதலிச்சிருந்தான்னா &lt;span style="color: red;"&gt;(கொலையே பண்ணியிருப்பேன்)&lt;/span&gt; கண்டிப்பா நானே அவங்க கல்யாணத்தை நடத்தி வைப்பேன். அவ்ளோ நல்லவன் விஜி" கடைசி வரை சிகரெட்டை பத்த வைக்கவில்லை.&amp;nbsp; "நான் விஜிகிட்டவே சொல்லிக்கிறேன்" என்று ஓடிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் விஜியிடம் அவனை காதலிக்கவில்லை எனவும், முடிந்தால் என்னோடு உள்ள ப்ரண்ட்ஸிப்பை கட் செய்யும்படியும் அவனுக்கு அறிவுரை செய்து விட்டு போயிருக்கிறாள் அந்த சதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் ஞாபகம் வந்து இந்த முறை சொதப்பகூடாது என்று ப்ளான் செய்தேன். "மாப்ள ஒரு ரெண்டு நாள் காலேஜ்க்கு லீவு போடு. அப்புறம் உன் தம்பியை என்கிட்ட பேச சொல்லு. உனக்கு நாளைக்கு மிச்சம் சொல்றேன்." என்று அனுப்பி வைத்தேன்.&lt;span style="color: red;"&gt; (எதையும் ப்ப்ப்ளான் பண்ணி தான் செய்யனும்)&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாள் அவன் வரவில்லை என்றதும் அவனது தோழியர் கூட்டம் என்னிடம் கேட்க ஆரம்பித்தனர்.&lt;span style="color: red;"&gt;(பயபுள்ளைக்கு க்ளாஸ்ல ஆம்பள பசங்களே ப்ரண்ட்ஸ் இல்ல போல)&lt;/span&gt;. மிகவும் சோகமாக மௌனத்தை மட்டும் பதிலாக தந்து விட்டுக்கொண்டிருந்தேன். அது அவர்களுக்கு இன்னும் குழப்பத்தை கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் நாள் அவன் தம்பியிடம் சொல்லி காலேஜ்க்கு 10 மணியளவில் வரச்சொன்னேன். தோழியர் கூட்டம் காண்டீனில் டீ அடித்துக்கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட பெண்ணும் இருந்தாள். "உங்க எல்லார் கிட்டவும் முக்கியமா ஒரு விசயம் பேசனும்" என்றேன். அவன் தம்பியிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றேன். "இவன் தான் ராஜேந்திரன் தம்பி" அறிமுகம் செய்த போதே தோழியருக்குள் கலக்கம். ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு? ஏன் வரல காலேஜ்க்கு" என நச்சரிக்க தொடங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தீடீர் தாக்குதலில் நிலைகுலைந்த தம்பி "சூரி அண்ணா..."என இழுக்க. "நானே சொல்றேன்... நானே சொல்றேன்" என அவன் டயலாக்கையும் நானே சொன்னேன் " உங்களுக்கும் அவனுக்கும் ஏதாச்சும் பிரச்சனையா?" என்றேன். குறிப்பிட்ட பெண்ணை தவிர அனைவரும் "இல்லையே" என்றனர். அவளுக்கு மட்டும் ஏதோ புரிந்தது போல் இருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;"தட் இடியட் ட்ரையிடு டூ கமிட் சூஸைட்..." என கதறி கதறி அழுதேன்&lt;span style="color: red;"&gt;(கௌரவம் சிவாஜி?)&lt;/span&gt;. அவன் தம்பியும் அழுதான். "வாட்.. சூசைடா?'&amp;nbsp; என அனைவரும் அதிர்ச்சியாக, சம்பந்தப்பட்ட பெண் அழும் நிலைக்கே சென்றுவிட்டாள். "எப்படி? ஏன்?" தோழியர். "தூக்கு"&amp;nbsp; "தெரியல" தம்பி &lt;span style="color: red;"&gt;(மணிரத்னம்?)&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கடைசி நேரத்துல அவங்கம்மா பார்த்து தடுத்துட்டாங்க"&amp;nbsp; நான்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழியர் கூட்டம் கவலையால் துவண்டது.&amp;nbsp; "நாளைக்கு அவன் வருவான். அவன்கிட்ட ஒன்னும் கேட்காதீங்க. அவன் மனசு நோகாமாக நடந்துக்கங்க" நானும் அவன் தம்பியும் கிளம்பினோம். இந்த சிம்பதி வேலைக்காகும் என இதுவரை பார்த்த தமிழ்படங்கள் உறுதி செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டதட்ட போட்ட ஸ்க்ரிப்ட் ஒழுங்காக நடித்து முடித்தோம். ராஜேந்திரன் தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தான். "டேய் மாப்ள கவலைப்படாத. அன்னைக்கு நான் தடுக்கலன்னா பால்கனியில இருந்து குதிச்சிருப்பல்ல? அப்படி குதிச்சு பொழச்சதா நினைச்சுக்க. ஏன் பொய் சொன்னதா நினைக்கிற" எனக்கான நியாயங்கள் அவனுக்கும் பொருந்திப்போனதில் ஆச்சர்யம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அந்த தோழியர் கூட்டத்தில் அவன் ஒரு கண்ணனாகவே மாறிப்போனான். அவனை தனியாக விடாமல் அவன் கூடவே அவனது தோழிகள் இருந்தனர். காலேஜ் முடிந்ததும் என்னிடம் விட்டுவிட்டு சென்றனர். &lt;span style="color: red;"&gt;(தனியா வீட்டுக்கு போகவிடக்கூடாதாம். நான் கொண்டு போய் விடனுமாம்) &lt;/span&gt;ஆனால் அது அவனுக்கு தேவையில்ல. அவள் ஒருத்தியின் மாற்றம் மட்டும் அவனுக்கு தேவைப்பட்டது.&amp;nbsp; அதுவும் நடந்தது.அவளுகும் அவனை பிடித்தே இருந்தது. ஆனாலும் "எங்க வீட்ல ஒத்துக்கமாட்டாங்க. அதான் பயமாயிருக்கு" என்று சொல்லியே சம்மதத்தை சொல்லியிருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் தொடங்கி மூன்றுமாதங்களில் கல்லூரி முடிந்தது, ஹாஸ்டலில் தங்கி படித்தவள் ஊருக்கு சென்றாள். சென்றவள் என்ன பிரச்சனையோ தொடர்புகள் அறுந்தன. இவன் இங்கு பைத்தியமாக ஆகாத குறை. சில மாதங்கள் கழித்து ஊருக்கே சென்று தேடினான். அவள்&amp;nbsp; வீட்டிற்கு சென்று கதவையும் தட்டி இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் அம்மா. "கொஞ்சம் தண்ணீர் கொடுக்க முடியுமாமா?" என்றிருக்கிறான். "இருப்பா" என்று உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரை அருந்தி விட்டு&amp;nbsp; அவள் பெயரை சொல்லி "எப்படிம்மா இருக்கா?" என்றிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவ ப்ரண்டாப்பா நீ? அவளுக்கு போன மாசம் தான் கல்யாணம் ஆச்சு" என்றிருக்கிறார்கள். உச்சி வெயிலில் மயக்கம் வராத குறையாக அப்படியே நின்றிருக்கிறான். துணுக்குற்ற அவள் அம்மா ஏதோ புரிந்து மிக மெதுவாக "தயவு செய்து போயிடுப்பா. உன்னை கெஞ்சிக்கேட்டுக்கிறேன்" என்றிருக்கிறார்கள்.&amp;nbsp; எல்லாம் ஒரு மாதிரி புரிந்தவனாய் ஊருக்கு வந்திருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு இதிலிருந்து மீள சில வருடங்கள் ஆயின. இப்போது கல்யாணம் ஆகிவிட்டது. கல்யாணம் முடிந்து அடுத்த நாள் போன் செய்தேன். "மாப்ள எல்லாம் கனவு மாதிரி இருக்குடா. அவளை பத்தி மனைவிகிட்ட எல்லாம் சொல்லிட்டேன். நாம&amp;nbsp; அதுக்காக பண்ணின நாடகத்தை கூட சொல்லிட்டேன்"&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவி அப்ப சத்தியம் பண்ணி யார்கிட்டவும் சொல்ல வேணாம்னு முடிவு பண்ணினோமேடா. ஏன் சொன்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்காக பொறந்தவ இவதான்டா. இவகிட்ட மறைச்சு என்னாகப்போகுது. அவளும் அதையெல்லாம் ஜாலியா எடுத்துகிட்டா." என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வுகள் உருவாகும் போது தான் வலிக்கிறது. அவை ஞாபகங்களாக புதையும் போது ஒரு வித சுகத்தையே தருகிறது போலும். &lt;br /&gt;&lt;br /&gt;டேய் மாப்ள நல்லாயிருப்படா :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-1653719714005199380?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/1653719714005199380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=1653719714005199380' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/1653719714005199380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/1653719714005199380'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2011/03/blog-post.html' title='தகிடுதத்தோம்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-7516720740301954393</id><published>2011-02-15T11:09:00.000+04:00</published><updated>2011-02-15T11:09:04.531+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு?'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேறன்ன மறுபடி கொசுவத்தி தான்'/><title type='text'>சில்லறைகள்</title><content type='html'>கடந்த வாரம் பர்ஸில் வைத்திருந்த பணத்தில் பத்து,இருபது, ஐம்பது திரஹமாக நூறு திரஹம் வரை கணக்கில் வரவில்லை. அல்லது காணவில்லை. ஆனால் அதனோடு வைத்திருந்த ஐநூறு, ஆயிரம் திரஹம் நோட்டுகள் அப்படியே இருந்தன. எவ்வாறு செலவு செய்தேன் என ஞாபகமே வரவில்லை. நண்பனிடம் சொன்னேன். "சில்லறை தானேடா எங்கயாச்சும் செலவு பண்ணியிருப்ப" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டெல்லாம் இப்போது சில்லறையாகிவிட்டது. சிறுவயதில் அப்பா வேலைக்கு போய்விட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு வருவார். சிறிது நேரமும் உறங்குவார். கை எட்டாத தூரத்தில் அவரது சட்டை பாக்கெட் இருக்கும். பள்ளிகூடம் விட்டதும் வீட்டிற்கு வந்து வெளியே விளையாட சென்று விடுவேன்.விளையாட போகும் முன் அப்பாவின் சட்டையை கீழிருந்து ஆட்டுவேன். சில்லறையின் சத்தம் கேட்கும். அம்மாவிடம் ஓடிப்போய் “அம்மா பத்து காசு அப்பா பையில இருந்து எடுத்து கொடும்மா” என்றதும் அம்மாவும் “உஷ்ஷ்ஷ்” சத்தம் போடாம வா என்ற சைகையுடன் மெதுவாக நடந்து அப்பாவிற்கு தெரியாமல் எடுத்து கொடுப்பார் அல்லது தெரியாமல் எடுத்துக்கொடுத்தது போல் நடிப்பார்.&amp;nbsp; அப்பாவுக்கு தெரியாமல் தான் சில்லறைகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என வருடம் பல கடந்தும் நினைத்துக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா முழுக்கை சட்டையை முழுங்கை வரை மடித்துவிட்டிருப்பார். லைட் கலர் சட்டையையே இடுவார். கை மடித்த விட்ட இடத்திலும் கழுத்திலும் வியர்வை அப்பிக்கொண்டிருக்கும். சில்லறைகளை வெளிபாக்கெட்டில் தான் வைத்திருப்பார். உள்பாக்கெட்டில் பெரும்பாலும் பண நோட்டுகளோடு வியாபாரம் சம்பந்தமான கணக்கு வழக்குகள் இருக்கும். சில்லறைகள் அதிகம் இருந்தால் அன்று அப்பாவிற்கு நிறைய லாபம் போல என நானே எனக்கான சமாதானமாக நினைத்துக்கொள்வேன். சில்லறைகளே அதிகபட்ச பணமாக தெரிந்த காலங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிடம் தான் காசு கேட்க பயமே தவிர அம்மாவிடம் பயம் இருந்ததில்லை. கேட்டதும் கொடுப்பார். இல்லாத சமயங்களில் கொஞ்சம் குறைவாக கிடைக்கும். நாலணா கேட்டால் பத்து பைசா தருவார். அம்மா பணம் சேர்த்து வைத்து இதுவரை பார்த்ததில்லை. அப்பா கொடுக்கும் பணம் வீட்டுசெலவிற்கே சரியாக இருக்கும். அதில் சேமிக்கும் சாமர்த்தியம் அம்மாவிற்கு இல்லை. அதனாலயோ என்னவோ கேட்கும் போது சில்லறைகள் எனக்கு கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவை ஏமாற்றி சில்லறைகள் எடுப்பதும் எளிதாக இருந்தது. ஏதாவது ஒரு ஷெல்ப்பில் பேப்பர் விரிப்பிற்கு கீழே சில நேரம் சில்லறைகளை அம்மா வைத்திருப்பார். விளிம்பில் இருக்கும் அந்த சில்லறையை சற்று அதிகப்படியாக உள்ளே தள்ளி வைத்து விடுவேன். அம்மா "இங்க தானே எங்கேயோ வச்சேன்" என முணங்குவது கேட்கும்.&amp;nbsp; அம்மா அது போல் தொலைந்த சில்லறைகளை அதிக தேடிப்பார்த்ததில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்த சில்லறையை எடுத்து ஏதாவது வாங்கி தின்று விடுவேன். அம்மாவின் மறதியால் எனக்கு கிடைத்த காசு இது திருடியதாக வராது என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் சட்டைப்பை எட்டும் பருவம் வந்ததும் பத்து பைசா, நாலணாவிலிருந்து எட்டணா, ஒரு ரூபாய்&amp;nbsp; அளவிற்கு உயர்ந்தது. தின்பண்டங்கள், விளையாட்டுப்பொருள்கள் என இருக்கும் காசுக்கேற்றவாறு என் தேவையும் அடங்கியது. அப்பா ஒரு போதும் பையிலிருந்து காசு எடுத்தயா என கேட்டதில்லை. சில சமயம் வெறும் ஒரு ரூபாய் மட்டும் சட்டை பையில் இருக்கும். அதை எடுத்து சட்டைப்பாக்கெட் காலியாக விட்டுருக்கிறேன். அப்பாவிற்கு நான் எடுப்பது தெரியாது என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறேன். வருடங்கள் பல கடந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு பள்ளி படிப்பு முடிந்ததும் சில்லறைகளின் தேவை நோட்டுக்களாக உருவெடுத்தப்பின் அப்பாவின் பாக்கெட்டில் சில்லறைகள் எடுப்பதும் குறைந்தது. அம்மாவிடம் கெஞ்சி கெஞ்சி பணம் வாங்குவது வாடிக்கையானது. அம்மாவின் பர்ஸில் இருக்கும் நோட்டுக்களில் கூட பத்து ரூபாய்கள் எடுத்த ஞாபகம். அம்மாவும் அப்போது எதுவும் கேட்டதில்லை. மாறாக தினமும் பர்ஸில் நூறு ரூபாய் தாள்களுக்கு நடுவே சில பத்து ஐந்து ரூபாய் தாள்கள் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;கஷ்டமும் கவலையும் தெரியாமல் வளரவில்லை என்றாலும், அக்கா, அண்ணன் தேவையை விட அனைத்து விதத்திலும் என் தேவைகள் முதலில் பூர்த்தி செய்யப்பட்டதாக நினைக்கிறேன். என்னடா படிக்கிற? எப்படி படிக்கிற? என்று எப்போதும் கேட்டதில்லையோ அதே போல் காணாது போன சில்லறைகளும் நோட்டுக்களும் எங்கே என இதுவரை என்னிடம் அப்பாவும் அம்மாவும் கேட்டதில்லை. தேன்மிட்டாய்களும் மோதிர அப்பளமும் வாங்கிய பத்து பைசாவிலிருந்து காலேஜ் கேன்டீன், சினிமா, நண்பர்களோடு சுற்றுலா என செலவழித்த நோட்டுகள் அனைத்தும் யாருக்கும் தெரியாது என்ற மாயையில் இதுவரை இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். இருந்தேன். கடந்த முறை விடுமுறைக்கு இந்தியா சென்ற போது மதிய தூக்கத்தில் இருந்தேன். ”மாமா எழேன்.. மாமா கண்ணை திறயேன்...” என இமையை மெதுவாக திறக்க முயன்று கொண்டிருந்தனர் அக்கா மகளும் மகனும். தூக்கம் மெதுவாக கலைந்தாலும் முழுவதுமாக எழ மனம் வரவில்லை. “ம்ம்ம்..ம்ம்” என முணங்கியவாறு இருந்தேன். இரண்டு வாண்டுகள் ”அம்மாச்சி அம்மாச்சி...” என உடனே என் அம்மாவை அழைத்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மாச்சி மாமாவை எழுப்பேன். ப்ளீஸ்” என்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;”மாமா தூங்கிறானே. என்ன வேணும்னு சொல்லுங்க.” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“வெளிய ஐஸ்க்ரீம் போகுது. எனக்கு மேங்கோ ஐஸ் வேணும். இவனுக்கு வெண்ணிலா ஐஸ்க்ரீம் வேணும். வாங்கி கொடு” என்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;“உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” மெதுவா பேசுங்க எனறு சைகையில் காட்டி எனக்கு தெரியாமல் அம்மா என் பர்ஸிலிருந்து சில சில்லறை நோட்டுகளை எடுத்து வாண்டுகளிடம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைதூக்கத்தில் அப்பாவின் சட்டைப்பை சில்லறை மர்மத்திற்கான விடை கிடைத்தது. அன்றிலிருந்து கணக்கு வைக்காத நிறைய சில்லறை நோட்டுகளை பர்ஸ் முழுதும் நிரப்பி வைத்தே வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-7516720740301954393?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/7516720740301954393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=7516720740301954393' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/7516720740301954393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/7516720740301954393'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2011/02/blog-post.html' title='சில்லறைகள்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-5034438849793161891</id><published>2011-01-29T15:07:00.000+04:00</published><updated>2011-01-29T15:07:00.351+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போங்கய்யா நீங்களும் உங்க இறையாண்மையும்'/><title type='text'>தமிழர்களே தமிழர்களே</title><content type='html'>தமிழர்களே தமிழர்களே....... கடலில் தூக்கி போடும் நேரம் வந்து விட்டது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="b5Azfe"&gt;save #TNfisherman&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TUPokGl4XZI/AAAAAAAABuY/zz5xbOGbr9Y/s1600/%2523TNfisherman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="147" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TUPokGl4XZI/AAAAAAAABuY/zz5xbOGbr9Y/s400/%2523TNfisherman.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-5034438849793161891?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/5034438849793161891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=5034438849793161891' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/5034438849793161891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/5034438849793161891'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2011/01/blog-post_29.html' title='தமிழர்களே தமிழர்களே'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TUPokGl4XZI/AAAAAAAABuY/zz5xbOGbr9Y/s72-c/%2523TNfisherman.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-3694036028751311249</id><published>2011-01-17T17:39:00.002+04:00</published><updated>2011-01-17T17:54:04.034+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருதுகள்'/><title type='text'>விஜயகாந்திற்கு சமர்ப்பணம்</title><content type='html'>வருசத்தோட முதல் பதிவே இப்படி மனசு நெகிழ்ந்து போடுவேன்னு நினைக்கல. "எப்படா இந்த வருசத்தோட புது பதிவு போடுவ?"ன்னு இதுவரைக்கும் கேட்ட அந்த ஒருத்தருக்கும்(வேற யாரு என் மனசாட்சி தான்), கேட்க நினைச்சு ஆனா மறந்து போன மிச்சம் 30000 பேருக்கும் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் விஜயகாந்த் மட்டும் இல்லைன்னா இந்த வருசம் இனிமையா தொடங்கியிருக்குமான்னு தெரியல. இதுக்காகவே இந்த வருசம் தமிழக ஆச்சி கட்டில்ல கேப்டன் படுக்கனும். (ஆச்சி வேணா ஒரு அஞ்சு வருசத்துக்கு வேற கட்டில்ல படுத்துக்கட்டும்). ரொம்ப ஓவரா இருக்கோ? சரி அப்ப அட்லீஸ்ட் சேப்பாக்கம் தொகுதியிலாவது ஜெயிக்கனும். &lt;br /&gt;&lt;br /&gt;கேப்டனை பத்தி தெரியாதவங்க இந்த தமிழகத்துல யாருமே இருக்க முடியாது.&amp;nbsp; அப்படி தெரியாத கொஞ்ச நஞ்ச பேரும் கேப்டனோட&amp;nbsp; புகழை உயர்த்தி அண்ணன் லக்கிலுக் எழுதிய "கேப்டன்" புத்தகத்தை படிச்சதன் மூலமா தெரிஞ்சிருப்பாங்க. அப்படியும் தெரியாத ஒருசிலரும் என்னோட "&lt;a href="http://nanaadhavan.blogspot.com/2010/01/blog-post_11.html"&gt;கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார்&lt;/a&gt;" பதிவு மூலமா தெரிஞ்சிருப்பாங்க. இப்படி பதிவுலகத்துல பரவிய அவரது புகழ், அவருக்கு கூடிய ரசிகர்கள் கூட்டம், என்னோட பதிவுக்கு ஓட்டுகள் போட்டு தமிழ்மண விருது இறுதிசுற்று வரைக்கும் அனுப்பியிருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TTRAeEis-UI/AAAAAAAABsY/m2hPvM2-U3o/s1600/tm_gold_2010_12.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TTRAeEis-UI/AAAAAAAABsY/m2hPvM2-U3o/s320/tm_gold_2010_12.gif" width="317" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமா என்னை தேர்ந்தெடுத்த நடுவர்களும் விஜயகாந்த ரசிகர்களா தான் இருக்க முடியும். நகைச்சுவை/கார்டூன் பிரிவு முதல் இடத்துக்காக அந்த பதிவை தேர்ந்தெடுத்த&amp;nbsp; தமிழ்மணத்திற்கும் &amp;amp; நடுவர்களும் என் நன்றிகள்.&amp;nbsp; இது மேலும் எனக்கு கேப்டன் பெருமைகளை பரப்பும் பதிவுகள் இடுற உத்வேகத்தை கொடுக்குது...கை அரிக்குது...&amp;nbsp; கால் உதறருது.. இப்பவே அதற்கான ஆரம்ப பணியை தொடங்கனும்னு தோணுது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TTREKIEfzzI/AAAAAAAABsc/NmBu9mAqy8M/s1600/captain.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="352" src="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TTREKIEfzzI/AAAAAAAABsc/NmBu9mAqy8M/s400/captain.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அப்பாட ஒரு படத்தை ரெடி பண்ணிட்டேன். ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியாச்சு&lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரி கேப்டனோட புகழ்பாடும் பதிவுகள் பல இட எம்மை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெய் கேப்டன்&lt;br /&gt;ஜெய் ஜெய் கேப்டன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-3694036028751311249?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/3694036028751311249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=3694036028751311249' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/3694036028751311249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/3694036028751311249'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2011/01/blog-post.html' title='விஜயகாந்திற்கு சமர்ப்பணம்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TTRAeEis-UI/AAAAAAAABsY/m2hPvM2-U3o/s72-c/tm_gold_2010_12.gif' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-3276296094993879512</id><published>2010-12-13T12:48:00.000+04:00</published><updated>2010-12-13T12:48:04.710+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஞ்சாமிர்தம்'/><title type='text'>ஆதவன் - சுஜாதா - பஞ்சாமிர்தம்</title><content type='html'>"உங்களுக்கே தெரியும் நான் எவ்வளவு நல்லவன்னு......"&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TQXAeKOkd9I/AAAAAAAABlc/Zs59MAxB0IM/s1600/Mouse_Laughing_Animated.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="160" src="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TQXAeKOkd9I/AAAAAAAABlc/Zs59MAxB0IM/s200/Mouse_Laughing_Animated.gif" width="200" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;"சரி சரி சிரிக்காதீங்க.... உங்களுக்கே தெரியும் இந்த குப்பைத்தொட்டி எவ்ளோ டீசென்டான சைட்டுன்னு"&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=laughinggifs.gif" target="_blank"&gt;&lt;img alt="சிரிக்கும் எலிகள்" border="0" height="200" src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/laughinggifs.gif" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அவ்வ்வ்வ்வ் சரி சரி விடுங்க. ஆனா உங்களுக்கே தெரியும் நான் எவ்.... வேணாம் விடுங்க இதை சொன்னாலும் சிரிப்பீங்க. நான் நேரா விஷயத்துக்கு வரேன். தாய்லாந்து போய் வந்து தொடர் பதிவு ஆரம்பிச்சேன். நல்லா தான் தொடங்கினேன். முன்ன மாதிரி கூட்டம் வர்ரதில்லன்னு கொஞ்சம் கவர்ச்சியா தலைப்பு வைப்போம்னு "கிளு கிளு கேப்ரே"ன்னு வச்சேன். வச்சாலும் வச்சேன் கூகுள்ல எதை எதையோ தேடி இங்க வந்த இங்கிலீஷ் அனானிங்க "&lt;b&gt;இது&lt;/b&gt; வேணுமா? இங்க வந்து தரையிறக்கு... &lt;b&gt;அது&lt;/b&gt; வேணுமா? அப்ப&amp;nbsp; அங்க போ.. இதே தான் வேணும்னா டைரக்டா கால் பண்ணு"ன்னு ஆங்கிலத்துல எக்கசக்க பின்னூட்டம் வந்துச்சு. எல்லாத்தையும் ஸ்பேம்ல போட்டுட்டு அந்த தலைப்பையே "அல்கஸார் ஷோ - தாய்லாந்து"ன்னு மாத்திட்டேன். அப்புறம் பின்னூட்டம் வர்ரதும் நின்னுடுச்சு. கொஞ்சம் நிம்மதியா இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா டேய் "சொப்ன சுந்திரன்" பதிவுக்குமாடா அனுப்பிவீங்க?" ஆவ்வ்வ்வ்வ். அதுவும் என்னை பார்த்து எப்படிடா அந்த கேள்வி கேட்ட? ......சரி விடுங்க&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------------------------- &lt;br /&gt;ஆனாலும் மனசு கேட்கல.... அதெப்படிடா என்னை பார்த்து அந்த கேள்வி கேட்கலாம்? அவ்வ்வ்வ்வ்&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&amp;nbsp;தாய்லாந்து பயண அனுபவங்களை எழுதி சோம்பேறித்தனத்தாலும் வேறு சில காரணத்தினாலும் பாதியிலேயே நிறுத்த வேண்டியதாகிப்போயிற்று. திரும்பவும் எழுத சோம்பேறித்தனமாக இருந்தாலும் பயண அனுபவங்களை பதிந்து வைப்பது அவசியமென்று தோன்றுகிறது. நேற்று மதியம் என்ன சாப்பிட்டோம் என்பதே மறந்து போகக்கூடிய சூழ்நிலையில் நண்பர்களுடனான ஒரு இனிய அனுபவத்தை எளிதில் மறக்கயியலாத வகையில் வலைப்பதிவில் பதியச்செய்வது நல்லது என நினைக்கிறேன். இம்மாதம் அனைத்தும் பதிவுகளாக வரும். உங்களுக்காக அல்ல எனக்காக. ஆகவே பொறுத்த்தருள்க :)&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;வேலை அதிகம் இல்லை. போரடித்தது. வழக்கம் போல யாரிடமாவது ஒரண்டை இழுக்கலாம் என&amp;nbsp; அக்கௌன்ட்ஸ் டிப்பார்ட்மென்ட் போனேன். அக்கௌன்டன்டும் மலையாளி தான். ஆனால் எப்போதும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார். "எஸ் தம்பி" என்றார். "இல்ல சும்மா தான் வந்தேன்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க ஊர் கொச்சில்ல? என் ப்ரண்ட் கொச்சி ஏர்போர்ட்ல கார்கோ க்ளியர்ன்ஸ்ல வேலை பார்த்தான்" வந்த வேலையை ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இஸ் இட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம் கொச்சி ஏர்போர்ட் பக்கத்துலயே கெஸ்ட் அவுஸ் கொடுத்திருந்தாங்க. பக்கத்துல சாப்பாட்டுக்கு கடைன்னு ஒன்னும் இருக்காதாம். அதுனால பெரும்பாலும் ஏர்போர்ட்ல இருக்குற கடையிலயே சாப்பிட்டு வந்திடுவான்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருநாள் வேலைக்கு லீவு போட்டிருக்கான். அப்ப சாப்பிடுறதுக்காக ரொம்ப தூரம் நடந்து போய் ஒரு கடையில போய் உட்காந்து சாப்பாடு ஆர்டர் பண்ணியிருக்கான். ஆனா கடைக்காரன் சாப்பாடு இல்லன்னு சொல்லிட்டான்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒய்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம் அதான் தெரியல. ஆனா சாப்பாடெல்லாம் இருக்குதாம் அவன் அங்க இருக்குற சாப்பாடை காமிச்சு அதான் இருக்குதே கொடுய்யான்னு சொல்லியிருக்கான். ஆனா அதுக்கு அவங்க "அதெல்லாம் உனக்கு தரமுடியாது. வெளிய போ"ன்னு சொல்லியிருக்காங்க. அப்புறம் பேக்கரியில ப்ரட் வாங்கி சாப்பிட்டு வந்தானாம்" என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;"ஸோ சேட்" என்றான் வருத்தத்துடன். சிறுது நேரம் பொறுத்து "ஸாரி" என்றான் &lt;i&gt;(ஹப்பாட வந்த வேலை முடிந்தது!)&lt;/i&gt; நான் பரவாயில்ல அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க'ன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நிமிடம் கழித்து "நான் கூட சென்னை வந்திருக்கேன் தெரியுமா?" என்றான். "அட அப்படியா?" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை மாதா வேளாங்கண்ணி கோவில் போறதுக்காக சென்னை வந்து அங்கிருந்து&amp;nbsp; சொந்தகாரங்க கூட போனோம். நுங்கம்பாக்கத்துல தான் தங்கிருந்தோம்" என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ" என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப நுங்கப்பாக்கத்துல ஒரு ஹோட்டலுக்கு போனோம். தோசை&amp;nbsp; ஆர்டர் பண்ணினோம்."&lt;i&gt; (ஆஹா இவனுக்கும் வேலை இல்லையா? தெரியாம வந்து சிக்கிட்டோமே)&amp;nbsp;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம் அப்புறம்"&lt;br /&gt;&lt;br /&gt;"தோசை வந்துச்சு. பட் சாம்பார் கொடுத்தான் பாதி சாப்பிடும் போது தான் கவனிச்சேன்.&amp;nbsp; சாம்பார்ல குட்டியா ஒரு கரப்பான் பூச்சி" என்றான் வருத்தத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ அப்புறம் என்னாச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவன்கிட்ட கம்ப்ளென்ட் பண்ணினேன். அவர் ஒன்னும் சொல்லாம வேற சாம்பார் கொடுத்தான். என் ரிலேசன் கோவமா ஏதோ சொன்னார். அதுக்கு முடிஞ்சா சாப்பிடு இல்ல வேற ஹோட்டல் போன்னு சொல்லிட்டான்"&amp;nbsp; &lt;i&gt;(ஆஹா... அப்பவே எஸ்ஸாகி இருக்கனும்)&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக்கொண்டே அப்புறம் அடிக்காத செல்போனை எடுத்துக்கொண்டு "அடுப்புல பால் வச்சுருக்கேன். இறக்கிட்டு வந்திடுறேன்" என்ற ரேஞ்சில் இடத்தை காலிசெய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அட போப்பா...எங்களுக்கே எங்கூர்ல மரியாதை இல்ல..... பக்கித்தனமா கம்ப்ளென்ட் பண்ணிகிட்டு..&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" என்ற (சற்றே பெரிய)சிறுகதை&amp;nbsp; தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். பாதி கடல் கடந்தாயிற்று. வழக்கம் போல் ஆதவன் கலக்கியிருக்கிறார். அதுவும் முதல் சிறுகதையில் இரண்டே கேரக்டர்கள். ஒரு ஆண்,&amp;nbsp; ஒரு பெண். யதேச்சையாக அறிமுகமாகி அன்றே பிரியும் கதாபாத்திரங்கள். முடிவில்லா கதை. பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சுவாரஸியமாக. கிட்டதட்ட இந்த கதையை தான் ஆங்கிலத்தில் "before sunrise" "before sunset" படமாக என எடுத்திருக்கிறார்கள் :) யதேச்சையாக நடந்த இந்த விசயம்&amp;nbsp; உல்டாவாக நடந்திருந்தால் நம் பதிவர்கள் இது அப்பட்டமான காப்பி, இயக்குனர் டைட்டில் கார்டில் நன்றி என போட்டிருக்க வேண்டும், குறியீடுகள் கூட ஒத்துப்போகின்றன என கலாட்டா செய்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவன் நெடுநாட்கள் இருந்திருந்தால்&amp;nbsp; சுஜாதா இடம் அவருக்கு கிடைத்திருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. ஆதவனோடு சுஜாதாவை பொருத்திப்பார்ப்பதே அசட்டுத்தனமாக இருக்கிறதோ?! ஆதவன் புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ சுஜாதா ஞாபகம் வந்துவிடுகிறது.&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;இந்த வார கார்டூன்:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TQXcKfQGGGI/AAAAAAAABlk/LtR2YlzWBVI/s1600/uooona+thaaanaa.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="195" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TQXcKfQGGGI/AAAAAAAABlk/LtR2YlzWBVI/s400/uooona+thaaanaa.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;---------------------------------------------------------------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-3276296094993879512?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/3276296094993879512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=3276296094993879512' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/3276296094993879512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/3276296094993879512'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/12/blog-post.html' title='ஆதவன் - சுஜாதா - பஞ்சாமிர்தம்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TQXAeKOkd9I/AAAAAAAABlc/Zs59MAxB0IM/s72-c/Mouse_Laughing_Animated.gif' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-2293351811016598770</id><published>2010-11-29T08:42:00.004+04:00</published><updated>2010-11-29T09:07:43.782+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><title type='text'>குஜாரிஷ்</title><content type='html'>படம் பார்த்தேன்னா விமர்சனம் எழுதியே ஆகனுமா? என்ற கட்டாயத்துக்காக இல்லாமல், விழுந்த கல்லால் எழுந்து அடங்கும் நீர் அலைகளை போல் அடங்கி விடாமல், பாதித்த படத்தை நான் சகஜமாகும் முன் ஏதேனும் வகையில் பதியச்செய்வதற்காக விமர்சனம் என்ற பெயரில் இந்த பதிவு. (ஸ்ஸ்ஸ்ப்ப்பா)&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TPKwJoaXU6I/AAAAAAAABf4/jPcPpkwIhkQ/s1600/Guzaarish-640x480.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TPKwJoaXU6I/AAAAAAAABf4/jPcPpkwIhkQ/s320/Guzaarish-640x480.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஹ்ரித்திக் எனும் கடவுள் கதாநாயகன். ஆம் -கிரேக்க- கடவுள். அப்படியொரு தேஜஸ் அந்த முகத்தில். படம் முழுக்க அவரின் முகமே திரையில் அதிகமாக காண்பிக்கப்படுகிறது.&amp;nbsp; நடிப்பதை தானே திரைமுழுக்க காண்பிக்கமுடியும்? கொள்ளை அழகு இந்த கடவுள். கை கால் விபத்தினால் செயல் இழந்து போக முகம் மட்டுமே படம் முழுதும் தன் நடிப்பை வெளிப்படுத்துகிறது. தலை சிறந்த&amp;nbsp; மேஜிக் நிபுணரான நாயகன் வாழ்வையே புரட்டிப்போடுகிறது அந்த விபத்து. 14 வருட வனவாசமாய் உடல் முழுதும் உணர்வில்லாமல் பலவித உடல் வலியோடு வாழ்ந்து, வெறுத்து தன்னை கருணைக்கொலை செய்யுமாறு நீதிமன்றத்தில் தன் தோழியின் மூலமாக உதவி கோருகிறார். அது நிறைவேறியதா என்பதே கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாவலை/சிறுகதையை அப்படியே திரையில் வாசிப்பது போன்ற உணர்வு தான் படம் பார்க்கும் பொழுது ஏற்படுகிறது. ஒரு புத்தகத்தை தொடந்து படிக்கும் போது இடையே சிற்சில பக்கங்களில் ஏற்படும் அலுப்பை போல் சில காட்சிகள் ஏற்படுத்துகின்றன. வாசிப்பின் சுவை அறியாதவர்களுக்கு படம் முழுக்க அலுப்பை தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூக்கின் நுனியில் அமரும் ஈ, சொட்டு சொட்டாக இரவு முழுதும் வடியும் மழை நீர் என சில காட்சிகள் வருகிறது. எரிச்சலூட்டும் விசயங்களை கதாநாயகன் எப்படி சுவராஸியமாக மாற்றுகிறான் என்பதை காட்டுவதாக அமைகிறது. அவனே கருணைக் கொலைக்காக மன்றாடுவது நமக்கு அவனது வலியை உணரச்செய்கிறது. கேலி பேச்சுக்களும், சிரிப்புமாக கதாநாயகன் பாத்திரம். அதுவும் உணர்ச்சியற்ற கால்களை ஐஸ்வர்யா ராய் அமுக்கி விடும் போது கொடுக்கும் உணர்ச்சி சப்தங்கள் சிரிப்பின் உச்சம். இது போன்ற காட்சிகள் ரசிகனுக்கு கதாநாயகன் மேல் கழிவிரக்கம் கொள்ளாமல் காக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ்வர்யாராய். (முதல் முறையாக?) வயதுக்கேற்ற கதாபாத்திரம். அவ்வுடையில் ஹ்ருத்திக்கிற்கு பணிவிடை செய்யும் போது “கோபால்ல்ல்ல்ல் என்னை மன்னிச்சிடுங்க கோபால்ல்ல்ல்”(முக்கியமாக தலையில் கர்சீப்பை கட்டிக்கொள்கிறபோது) என வலிய ஒரு எண்ணம் தமிழ் ரசிகர்கள் மனதில் தோன்றவில்லை என்றால் அவன் கன்னடத்து பைங்கிளியின் போஸ்டரை கூட பாத்திருக்கவில்லை என அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். கம்பீரமான,அலட்சியமான,காதலான என பல முகபாவனைகளை மிக அருமையாக வெளிப்படுத்துகிறார். இடையிலும் கடைசியிலும் கொஞ்சம் அழவும் வைக்கிறார்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TPKwScRdtZI/AAAAAAAABf8/8uX-mqQe7as/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TPKwScRdtZI/AAAAAAAABf8/8uX-mqQe7as/s1600/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TPKxBCga1TI/AAAAAAAABgI/9Zut3oej4Jc/s1600/251197-ash-in-action-replayy-vs-ash-in-guzaarish.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TPKxBCga1TI/AAAAAAAABgI/9Zut3oej4Jc/s320/251197-ash-in-action-replayy-vs-ash-in-guzaarish.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;கோபால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TPKxCOXKN3I/AAAAAAAABgM/2NTuW_NzcZw/s1600/ash-guzaarish.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TPKxCOXKN3I/AAAAAAAABgM/2NTuW_NzcZw/s1600/ash-guzaarish.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;அத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;மேஜிக் நிபுணர் என்பதை தவிர படத்தில் சுவாரஸியமான ஒரு விஷயத்தை தேடினாலும் பிடிக்க முடியாது.&amp;nbsp; முதல் பாதி அந்த ஒரு சுவாரஸியமான விசயத்தை வைத்தே ஒரு எதிர்பார்ப்போடு போகிறது. மேஜிக் காட்சிகள் அதிகம் இல்லை. இருக்கும் காட்சிகளும் கதைக்கு பெரிய வலு சேர்ப்பதாக இல்லை. பின்பாதி எந்த முடிவை நோக்கி இனி படம் பயணிக்கும் என்பதை தெரிந்த பின்பு சற்றே தொய்வு பிறப்பது இயல்பு. ஆனால் ஹ்ருத்திக்கின் நடிப்பை/முகத்தை கவனித்து வருபவர்களுக்கு அக்கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு வந்து கதையோடு பயணிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 10(தோராயமாக) கதாபாத்திரங்கள், ஒரு வீடு, நீளமான காட்சிகள் என மிக சுருக்கமாக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். இடை இடையே பாடல்கள் வருகின்றன. ஐஸ்வர்யாராயின் அட்டகாசமான நடனமும் வருகிறது. அனைத்தும் கதையின் போக்கிலேயே அமைந்து விடுவதால் எங்கே எந்த பாடல் வந்தது என படம் முடிந்ததும் ரசிகனை யோசிக்க வைத்திருப்பது சிறப்பு. படத்தின் 60 சதவிகிதத்திற்கும் மேலே ஆங்கிலத்தில் தான் வசனம். மிச்சமிருக்கும் வசனங்களும் எளிதில் புரிந்து கொள்ள கூடியவை தான். ஆனால் அனைத்தும் மிக அழுத்தமான வசனங்கள். ஆதலால் சப்டைட்டிலின் அவசியம் தேவையிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;”ப்ளாக்” படத்தின் மூலம் ஒரு வாரத்திற்கும் மேலாக உறக்கத்தை பறித்து, “சாவரியா” மொத்தமாக சாவடித்த இயக்குனரிடமிருந்து இந்த படம் ஒரு சற்றே பெரிய ஆறுதல். மொத்த படமும் ஹ்ருத்திக்கை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார். அதை ஹ்ருத்திக்கும் நிறைவேற்றியும் இருப்பது மிகப்பெரிய ஆறுதல். &lt;br /&gt;&lt;br /&gt;இது மிக மேலாட்டமான விமர்சனமே. ஆழ்ந்து எழுத வேண்டுமானால் இனி ஒரு முறை பார்க்க வேண்டும். இந்த படம் பார்ப்பதற்கே ஒரு அலுவலக நண்பனை உடன் அழைத்துச்சென்றேன். ஆரம்பம் முதல் கடைசி வரை கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். படம் முடிந்ததும் “படம் நல்லாயிருக்குல்ல” என்ற என்னை முறைத்து வேறு பார்த்தான்.  எனக்கு பிடித்திருந்தது. இன்னொரு முறை பார்க்க வேண்டும். ஆனால் இனி பார்ப்பதாக இருந்தால் டிவிடியில் மட்டுமே :)&lt;br /&gt;&lt;br /&gt;குஜாரிஷ் - &lt;span style="font-size: small;"&gt;Guzaarish &lt;i&gt;(கடைசியில இப்படி ஏதாவது போட்டா தான் விமர்சனம்னு ஒத்துக்கிறாங்களே..அதான் ஹி ஹி)&lt;/i&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-2293351811016598770?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/2293351811016598770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=2293351811016598770' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/2293351811016598770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/2293351811016598770'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/11/blog-post_29.html' title='குஜாரிஷ்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TPKwJoaXU6I/AAAAAAAABf4/jPcPpkwIhkQ/s72-c/Guzaarish-640x480.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-6345785013445395222</id><published>2010-11-25T11:53:00.000+04:00</published><updated>2010-11-25T11:53:29.901+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேட்டன் அப்டேட்ஸ்'/><title type='text'>சேட்டன்ஸ் கார்னர்</title><content type='html'>&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;"சே&lt;/b&gt;&lt;/span&gt;ட்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தம்பி?"&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்பிட போலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"டைம் என்ன ஆச்சு?" (அடப்பாவி டைம் என்னாவா? இதெல்லாம் ரொம்ப ஓவர்!)&lt;br /&gt;&lt;br /&gt;"9.05 ஆச்சு. மெஸ் மூடிற போறாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி தம்பி போகலாம்" என்ற சேட்டனை லேப்டாப்லிருந்து தலையை தூக்கி எதிர் கட்டிலில் படுத்திருந்த சேட்டனை பார்த்தேன். சேட்டனும் தலையை தூக்கி "போவாம்" என்றபடி எழுந்தார். உரையாடல் நடந்தது சாட்டிங்கில். லேப்டாப் வாங்கினதும் போதும் இப்பெல்லாம் சேட்டன் தொல்லை தாங்க முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி எனக்கி தமிழ் படிக்கனும்"&lt;br /&gt;&lt;br /&gt;"படிச்சுட்டா போச்சு. என்ன திடீர்னு?"&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி ஸ்டேடசு எனக்கி மனசிலாயில்ல.. தம்பி buzz எனக்கி மனசிலாயில்ல.. தம்பி பேஸ்புக்ல இடுனது(என்னது முட்டையா?) எனக்கி மனசிலாயில்ல.. ஞான் அதுகொண்டு (வீறுகொண்டு?!)&amp;nbsp; தமிழ் படிக்கான் போகுன்னு. தம்பி எனக்கி தமிழ் படிப்பிக்கி (அட பக்கிப்பயலே)"&lt;br /&gt;&lt;br /&gt;என்னது தமிழ் கத்துக்கொடுக்கனுமா? ஆதவா பஸ்ஸை ஷெட்டுல விடுடா. பேஸ்புக்கை கொளுத்துடா. "குப்பைத்தொட்டி"யில&amp;nbsp; இருக்குற சேட்டன் பதிவு எல்லாம் அழிச்சுருடா ஆதவா (எல்லா பதிவையும் அழிக்க வேண்டியிருக்குமோ!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;போ&lt;/b&gt;&lt;/span&gt;ன மாசம் அரபாப்பின் தம்பி கம்பெனிக்கு வந்திருந்தார். "hai. what your நாம்?"ன்னு&amp;nbsp; ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்து அனைவரிடமும் வலியக்க சென்று அறிமுகப்படுத்திக்கொண்டார். "சூர்யா" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிரியா?" என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;"(யோவ் மம்டி) சூர்யா சூர்யா" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுறா?" (அட எடுபட்ட பயலே!)&lt;br /&gt;&lt;br /&gt;"நோ நோ நோ சூர்யா சூர்யா" வேகமாக மறுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுர்ரா.. சுர்ரா" இதுக்கு மேல என்னால முடியாதுன்ற ரீதியில அதையே முடிவு பண்ணிட்டு வேகமாக கைகுலுக்கினான்.தலையெழுத்துன்னு நானும் (பல்லைகடிச்சுட்டு)சிரிச்சுட்டே கை குலுக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்துல மற்றுமொரு புதிய சேட்டன். சிரித்துக்கொண்டே "ப்ரேம்" என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;அரபி "what? what? what?" புரியாமல் திருப்பி கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ரேம் ப்ரேம்....ப்ப்ப்ப்ப் ரேம்ம்ம்ம்ம்" கொஞ்சம் ராகத்தோடு வந்தது. சங்கீதம் தெரியும் போல.&lt;br /&gt;&lt;br /&gt;அரபி ம்ஹூம் என்ற படி புரியல என்று தலையாட்டினான். (அடப்பாவி எனக்கு மட்டும் சுறா'ன்னு சொல்லி கேவலப்படுத்துன.... இவனுக்கு அட்லீஸ் "ப்ரேம்"ஐ 'ப்ரா"ன்னு சொல்லியாது கேவலப்படுத்தலாம்ல)&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது சேட்டன்&amp;nbsp; அதி புத்திசாலித்தனமான காரியம் செய்தார் . நேராக துபாய் மன்னர் போட்டோபை காட்டி இது என்ன? என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரபி "கிங்... துஃபை கிங்" என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;"நோ நோ இது இது என்ன பெயர்?" என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;அரபி "ஃபோட்டோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"யெஸ் அதே தான். பட் இதுக்கு பேர் என்ன?" என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;அரபி பயங்கர சந்தோசத்துடன் "ஃபோட்டோ&lt;b&gt; 'ப்ரேம்&lt;/b&gt;'" என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;"yes . this is wat my name " என்றார் சேட்டன் (திஸ் பீஸ்? க்ரேஸி பக்கர்ஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;"funny name" என்றபடி அரபி கிளம்பினான். சேட்டான் "எப்பூடி" என்ற ரீதியில் என்னை லுக் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் திடீரென்று அலுவலகம் வந்த அந்த அரபி "ஹாய் சுறா" "ஹாய் ஃபோட்டோ ப்ரேம்" என்று சொல்லிக்கொண்டே வேகமாக மேனேஜர் ரூமுக்கு சென்றுவிட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;சேட்டனிடம் "என் பேர் எவ்வளவோ பரவாயில்ல" சிரித்தேன். (எப்பூடி?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_BODY_TEXT CSS_UPDATES_UCW_COLLAPSIBLE_UPDATE" id="col-z13hubphqvfpzboi004cexuovuuodpfpze0"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_UPDATE_TITLE"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_COLLAPSIBLE"&gt;&lt;span class="CSS_UPDATES_UCW_EXPANDED CSS_UPDATES_UCW_HIDDEN CSS_UPDATES_UCW_EXPANDED_TITLE" style="display: block;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;"த&lt;/b&gt;&lt;/span&gt;ம்பி என்ட மாலையை(chain) காணோம்." குளிச்சுட்டு வந்த சேட்டன் மூனு சவரன் மாலையை எங்கோ தொலைத்து விட்டார். கட்டிலின் அடியில், ப்ளாங்கெட்டை உதறி, பாத்ரூம வரை பார்த்துவிட்டு கடைசியாக டாய்லெட் ஓட்டையை ஏக்கத்துத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எழும் போது தூக்க கலக்கத்தில் கவனிக்க வில்லை போலும். கடைசியாக என்னிடம் சொன்னார். நாம தான் *சூர்யா*வாச்சே :) &lt;br /&gt;&lt;br /&gt;"கடைசியா மாலையை எப்ப பார்த்தீங்க?' &lt;br /&gt;&lt;br /&gt;"இந்நள(நேத்து) நைட்டு"  &lt;br /&gt;&lt;br /&gt;"ஜன்னலை திறந்திருந்ததா?" &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தம்பி புதுசா கேட்குற? நம்ம ஜன்னல் எப்ப திறந்திருக்கு? அதுவும் ரெண்டாவது மாடியில இருக்கோம். யாரு வந்து ஜன்னல் வழியா எடுப்பா?" &lt;br /&gt;&lt;br /&gt;"அவ்வ்வ் ஆர்டர் மாத்தி எல்லாம் கேட்க முடியாது சேட்டா.. அப்புறம் மறந்திடும்"  &lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி கேளு"சேட்டன்  &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க நைட்டு போட்ட அந்த முண்டா பனியனை எப்படி கழட்டுவீங்க? இப்படி மேல நோக்கியா?" செய்து காண்பிக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;"தம்பிக்கு எந்த வட்டானோ? அப்படி கழட்டாம வேற எப்படி கழட்டுவாங்க? வேற வழி கிழிச்சு தான் போடனும் பனியனை"  &lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப அந்த பனியனை செக் பண்ணுங்க. தூக்க கலக்கத்துல செயின் வந்தது தெரியாம போயிருக்கும்"  &lt;br /&gt;&lt;br /&gt;பழைய துணி கூடையில் பனியனை எடுத்து செக் செய்தார். செயின் இருந்தது. சந்தோசமாகி நன்றி சொன்னார். சிரித்துக்கொண்டே சென்றேன். முறுக்கு மீசை இருந்தால் தடவி விட்டுக்கொண்டு &lt;b&gt;சிங்கம்ல&lt;/b&gt; கர்ஜித்திருக்கலாம். ம்ம்ம்ம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-6345785013445395222?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/6345785013445395222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=6345785013445395222' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/6345785013445395222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/6345785013445395222'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/11/blog-post_25.html' title='சேட்டன்ஸ் கார்னர்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-772313502783574286</id><published>2010-11-09T11:32:00.006+04:00</published><updated>2010-11-09T14:50:36.204+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கைகள்'/><title type='text'>சொப்ன சுந்தரன்</title><content type='html'>வாவ்! என்ன அழகா இருக்கு. நல்லா கொழுக் மொழுக்னு ஒரே சீராக ஓடுகிறது. எட்டு கால் பூச்சிக்கு இருக்கும் காலை விட இதுக்கு அதிகமாக கால் இருக்குமோ? சந்தேகத்தில் அதை குப்பற கிடத்தி எத்தனை கால் இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக பிடித்து குப்பற போட முயற்சித்தேன். கை விரலில் ஒட்டிக் கொண்டு வர வரவே இல்லை. அலர்ஜி வேறு. கடிக்குமோ என்ற பயம் வேறு. பதட்டத்தில் கையை கொஞ்சம் உதற வேறு எங்கோ போய் விழுந்து மறைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் லைட்டரோடு பிரபு வந்தார். “யோவ் எங்கய்யா அந்த மூட்டைப்பூச்சி?” என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தேன். “யோவ் மம்டி அதை பிடிச்சு வச்சிரு போய் லைட்டர் எடுத்து வந்து பொசுக்கிறலாம்னு சொன்னா அதுக்குள்ள அதை மிஸ் பண்ணிட்டயேய்யா. உனக்கெல்லாம் கல்யாணம் பண்ணி என்னய்யா பண்ண போற மம்டி”&lt;br /&gt;&lt;br /&gt;“பிரபு இதுக்கும் கல்யாணத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? சரி கேட்கனும்னு நினைச்சேன். இந்த ரூம்ல மூட்டைப்பூச்சி ரொம்ப அதிகமோ?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் அதிகமா இருந்தா என்ன பண்ணுவ? உன் ரூமுக்கு எடுத்துட்டு போவப்போறயா? பேசாம படுய்யா மம்டி. நாளைக்கு முக்கியமான வேலையா தானே இங்க வந்த? பேசாம படு” தலைகானியை ஒரு நோட்டம் விட்டு ப்ளாங்கெட்டை நன்றாக உதறி படுக்க தயாரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல பிரபு உங்களுக்கு பழகியிருக்கலாம். மூட்டைபூச்சின்னா எனக்கு கொஞ்சம் அலர்ஜி...”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல எனக்கு ரொம்ப நெருங்கின சொந்தம் பாரு, பேசாம படுய்யா”&lt;br /&gt;&lt;br /&gt;“காலையில சீக்கிரம் எழுந்து வேற போகனும். இண்டெர்வியூ இருக்கு.”&lt;br /&gt;&lt;br /&gt;“நாங்கெல்லாம் காலையில எழுந்து என்ன பிச்சையா எடுக்க போறோம். அட ராமா.......... பேசாம படுய்யா”&lt;br /&gt;&lt;br /&gt;“அதான் பிரபு சரியா தூங்கலைன்னா காலையில முகம் கொஞ்சம் டல்லா இருக்கும். அதான் சொன்னேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்ப படுக்க போறயா இல்ல வெளிய போறயா? பாலாஜி சொன்னான்றதுக்காக தான் இந்த ரூம்ல உன்னை இன்னைக்கு தங்க வச்சேன். நீ என்னடான்னா நொய் நொய்யின்னு கேள்வி கேட்டு தூங்க விடமாட்டேங்கிற. மணி அல்ரெடி 12 ஆகப்போகுதுடா ஆதவா. பேசாம படு. நெக் பனியன் போட்டவங்களையெல்லாம் மூட்டை பூச்சி கடிக்காது. நிம்மதியா தூங்கு” அவ்வளவு தான். மெலிதான குறட்டையில் செட்டிலாகி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்களும் சொக்கி கொண்டு எங்கோ இழுத்து சென்று, கடைசியில் இண்டெர்வியூ பயம் காட்சிகளாக விரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில்கள் தெரிந்தும் பதட்டமடைகிறேன். உடல் முழுவது மூட்டைப் பூச்சி ஊர்கிறது. ’சுருக்’ என்று கடிக்கிறது. நகைக்கிறது. வேகமாக ஊர்ந்து கழுத்தின் மேல் ஏறி, கன்னத்தை தாண்டி கண்களின் முன்னே அட்டாகாசமாக சிரித்து தன் கொடுக்கை கொண்டு கொட்ட வருகிறது........ வேகமாக கண்களை மூடி பின்பு மெதுவாக திறந்தால் ஆளுயிற மூட்டை பூச்சி ஆனால் அந்த முகம் மட்டும் மனித முகம். அதுவும் பரிச்சயப்பட்ட முகம். அது சிரித்து கொண்டே ராட்சஷ் கொடுக்கை கொத்த என்னருகில் வர&amp;nbsp; “அம்மாஆஆஆஆஆஆஆஆஆ” என கத்திய கத்தில் பிரபுவும் கத்த ஆரம்பித்தான். இருவரும் கத்திக்கொண்டிருக்கும் போதே அடுத்த ரூமிலிருந்த பாலாஜியும், கார்த்தியும் ஓடி வர அவர்களும் “என்னாச்சு”ன்னு கத்த... க்ளைமாக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;“அட&lt;b&gt; &lt;/b&gt;பிரபுவா அது? அவ்ளோ பெரிய மூட்டைப் பூச்சியா? தலை மட்டும் பிரபுவா? மச்சி நினைச்சு பார்க்கவே செம காமெடியா இல்ல? ஹா ஹா ஹா” கார்த்தியும், பாலாஜியும் சிரித்துக்கொண்டே சென்றனர்.&amp;nbsp; போகும் போது “ஆதவா குட் நைட், டேய் மூட்டை பூச்சி&amp;nbsp; குட் நைட்” என்றவாறு சென்றனர். ம்ம்ம். உங்கள் யூகம் சரி தான். அன்றிலிருந்து மூட்டைப்பூச்சி பிரபு ஆகிவிட்டர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;எ&lt;/b&gt;&lt;/span&gt;ப்போதும் கனவுகள் வருவதில்லை. எப்போது வருகிறது என்றும் தெரியவில்லை.&amp;nbsp; வராமல் இருப்பதுமில்ல (அடி தான் வாங்க போற) சிரித்து சிரித்து வயிறு வலியில் தூக்கத்திலிருந்து எழுந்த சம்பவங்களும் உண்டு. எதற்கென, யாருக்காகவென தெரியாமல் வழிந்த கண்ணீர் தடத்தை காலையில் அழித்ததும் உண்டு. வீறுகொண்டு எழுந்து பீரோவில் மோதியதும் உண்டு. ஜப்பானிய அமானுஷப்படங்களை கண்டு வீரிட்டு அலறி அனைவரையும் எழுப்பியதுமுண்டு. வருடங்களாக தொடர்ந்து வரும் கனவுகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லுடைந்து பொக்கை வாயோடும்&amp;nbsp; “இது கனவு தான்.. இது கனவு தான் நம்பாதே. உன் பல் உடையவில்லை” என உறக்கத்தில் எனக்கு நானே ஆறுதல் சொன்னதும் உண்டு. ஆனா மத்தவன் கனவுல வந்ததுக்காக திட்டு வாங்கினது மட்டும் நடக்கல... இப்ப அதுவும் நடந்திருச்சு.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாதம் நண்பனிடமிருந்து போன்!. மிஸ்டு காலே இருந்தாலும் ஒரு ரிங் மேல கொடுக்க மாட்டான்.&amp;nbsp; போனே செய்தது ஆச்சர்யம் எனக்கு. எடுத்ததும் “@($*&amp;amp;$&amp;amp;#)*$($)$” அர்ச்சனை செய்தான். "நிறுத்துடா. என்னடா நினைச்சுகிட்டு இருக்கீங்க.ஆளாளுக்கு கும்முறீங்க. எதுக்கு திட்டுறன்னு சொல்லிட்டு திட்டு" என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டு நாள் முன்ன என் கனவுல நீ வந்த"&lt;br /&gt;&lt;br /&gt;"அடச்சீ. அதுக்கேன் திட்டுற? நல்ல விசயம் தானே"&lt;br /&gt;&lt;br /&gt;"@($*&amp;amp;$&amp;amp;#)*$($)$"&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;"ரைட்டு என்ன கனவுன்னு மட்டும் சொல்லு"&lt;br /&gt;&lt;br /&gt;"நீயும் நானும் அடர்ந்த காட்டுக்கு போறோம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"சூப்பர். கூட பிகர் எதுவும் இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"@($*&amp;amp;$&amp;amp;#)*$($)" வார்த்தை மாறாம அப்படியே திட்டுறானே!&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி சொல்லு. உனக்கு பில்லு ஏறபோகுது" டைவர்ட் செய்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல அடர்ந்த காடு. வழி வேற தவறிட்டோம். நல்ல பசி ரெண்டு பேருக்கும். ஏதாவது சாப்பிட கிடைக்குமான்னு தேடிகிட்டே போறோம். தீடீர்னு புலி ஒன்னு பயங்கர பசியில எதிர்தாப்புல நிக்குது"&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யய்யோ. அப்புறம் என்ன ஆச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது நம்மள துரத்த வர...நாம ஓட...அது துரத்தன்னு ரொம்ப தூரம் ஓடுறோம். அப்ப அங்க குடிசை இருக்கு. நீ அந்த குடிசைக்குள்ள போலாம்ன்ற. நான் வேணாம் வேற வழியில போகலாம்ன்றேன். ஆனா நீ கேட்காம&amp;nbsp; குடிசைக்குள்ள போற. நானும் வேற வழியில்லாம செத்தாலும் பிழைச்சாலும் நம்ம ரெண்டு பேருக்கும் ஒன்னாவே நடக்கட்டும்னு உன் பின்னாலயே ஓடுறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"என் செல்லம். நீயல்லவா நண்பன். கண்டிப்பா ரெண்டு பேரும் பிழைச்சிருப்பமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"வெண்ணை வெட்டி மேல கேளு. குடிசைக்குள்ள ஒன்னுமே இல்ல. புலி வேற துரத்திகிட்டு குடிசை நோக்கி வருது. இனி வாசல் வழியா கூட ஓட முடியாத படி அது வாசலை நோக்கி வர ஆரம்பிச்சிருச்சு. குடிசையில வேற வழி வேற இல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;"அடக்கடவுளே. அப்புறம் என்னாச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்க்கும். மேல மூங்கிள் கம்பு குடிசைக்கு சப்போர்டா குறுக்கால போய் கிட்டு இருந்துச்சு. நீ அதை பார்த்த. பார்த்துட்டு எகிறி அதை பிடிச்சு தொங்கிட்ட. அப்புறம் காலையும் அதுல தூக்கி மாட்டிகிட்டு காட்டுவாசிங்க கையும் காலையும் கட்டிட்டு கொண்டு போவாங்களே? அந்த பொஸிஷனுக்கு வந்துட்ட. நானும் அதே மாதிரி நானும் பண்ணிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா பார்த்தயா அந்த சமயத்துல எப்படி புத்திசாலி தனமா நடந்திருக்கேன்னு"&lt;br /&gt;&lt;br /&gt;"வாய்ல கத்தி விட்டு சுழட்டிருவேன். கேளு ஒழுங்கா. கீழ இருந்த புலி எகிறி குதிச்சு நகத்தால நம்ம டிக்கியை தாக்க வந்துச்சு. நீ புலி எகிறிம் போது டக்குன்னு டிக்கியை தூக்கி எம்பிகிட்டே இருந்த. நானும் அதே மாதிரி பண்ணினேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அடடா நல்லா தான் தப்பிச்சிருக்கேன். இதுக்கேன் என்னை திட்டுற"&lt;br /&gt;&lt;br /&gt;"எழவெடுத்தவனே. கட்டில்ல மல்லாக்க படுத்துகிட்டு இருந்த நான் கனவுல பண்றதை&amp;nbsp; போல துக்கத்துல பயந்து எம்பி எம்பி குதிச்சிருக்கேன். கூட வேற பயத்துல சத்தம் வேற போட்டிருக்கேன். எங்கப்பா வேற கீழ படுத்துகிட்டு இருந்தாரு. முதல்ல பார்த்துட்டு அதிர்ச்சியாகி அப்புறம் என்னை அதட்டி எழுப்பி தறுதலை எங்க இது உருப்பட போகுதுன்னு திட்டிகிட்டே படுத்துட்டார்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஙே!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-772313502783574286?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/772313502783574286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=772313502783574286' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/772313502783574286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/772313502783574286'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/11/blog-post_09.html' title='சொப்ன சுந்தரன்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-5415809918159232579</id><published>2010-10-31T09:47:00.000+04:00</published><updated>2010-10-31T09:47:01.229+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>சாமியே சரணம்</title><content type='html'>&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;”எ&lt;/b&gt;&lt;/span&gt;ன்னது முத்தமா?” வாயில் ஊற்றிய சரக்கை பாதி மேசையின்  மீதும் பாதி சட்டையின் மீதும் தெறிக்க, நான் கேட்டதை பெரிதாக  பொருட்படுத்தாமல் தலையை பலமாக ஆட்டினான் சரவணன். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றோடு  இவன் சங்காத்தமே வேண்டாம் என்று முடிவே செய்து விட்டேன். ஓசியில் சரக்கு  வாங்கி கொடுப்பதால் இவன் ஐடியாவென உளறும் அனைத்தையும் கேட்க முடியாது.  ஆனால் இவன் போதையில் உளறவும் வாய்ப்பு இல்லை. இரண்டாவது  பெக்கைத்தாண்டவில்லை இன்னும். எப்போதும் நான்கு தான். அதுவும் அடித்து  விட்டு தெளிவாக பைக் ஓட்டுபவன். அப்படியென்றால் சீரியஸாகத்தான் சொல்கிறானா?  முத்தம் கொடுப்பது தான் பந்தயமா? அடச்சே நான் எப்படி!&lt;br /&gt;&lt;br /&gt;இவனோடு  இன்றைக்கு தண்ணியடிக்க வந்திருக்கவே கூடாது. எல்லாம் அப்பாவால் வந்தது.  இன்றைக்கும் காலையில் அப்பாவோடு சண்டை. முதலில் கை ஓங்கியது நான் தான்.  அப்பாவை அடிக்க கை ஓங்கினாயா? என யாரும் கோபப்படவேண்டாம். ஓங்கின கையை  மடக்கி, அப்படியே திருகி என் முதுகோடு வைத்து ‘சுளீர்’ என்று இரண்டு அடி  முதுகில் அடித்தவர் என்னவோ அவர் தான். வலியில் பொங்கிய அழுகையை அடக்க  மாட்டாமல் மதிய சாப்பாடை கூட எடுக்காமல் கல்லூரிக்கு ஓடி வந்துவிட்டேன்.  இது&amp;nbsp; எனக்கும் அப்பாவுக்கும்&amp;nbsp; இப்போது ஆரம்பித்த சண்டையல்ல. பன்னிரெண்டு  வருடங்களாக இருக்கும் பிரச்சனை. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவுக்கு அரசு  மருத்துவமனையில் பிணவறையில் வேலையாம். இதுவரை அந்த மருத்துவமனைக்கு  நான் சென்றதில்லை. மிகவும் ஆஜானுபாக உடம்பு அப்பாவுக்கு. ஆனால் அம்மா தான் நடிகை  கமலா காமேஷை பத்து நாள் பட்டினி போட்டது போல் இருப்பாள். நானும்  அம்மாவைப்போலவே. இருவருக்கும் எப்படி திருமணம் நடந்தது என்ற இடியாப்பத்தின்  முனையை தேடுவது அநாவசியம். அம்மாவை அடித்து அடித்து போரடித்து போய்  கடைசியில் ஏழு வயதில் என்னை அடிக்க தொடங்கினார் அப்பா. ஏழு வயதில் பீடி  வாங்கிவர தாமதமானதால் விழுந்த அடி, இன்று வரை தொடர்கிறது. மதிப்பெண்  குறையும் போதும், எதிர்வீட்டு பெண்ணுடன் பேசும் போதும், தெருமுனை கடையில்  தம்மடிக்கும் போதும் அடி சற்று அதிகமாகவே விழும். ஏன்  என்னையும்,அம்மாவையும் அடிக்கிறார் என எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.  அவருக்கு குடிப்பழக்கம் கூட கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பா என்னை  அடிக்கும் போதெல்லாம் அப்பாவை தடுப்பது ரயில் ஓடும் போது குறுக்கே  பாய்வதற்கு சமமாததால் ஒரு ஓரமாக&amp;nbsp; நின்று கவலையுடன் வேடிக்கை பார்ப்பாள்  அம்மா. பின்பு அடி நின்றவுடன் அழுகையுடன் சமாதானமும் செய்வாள். வீட்டு வசதி  வாரிய குடியிருப்பின் ஒட்டு மொத்த காலணியே வேடிக்கை பார்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும்  சலித்தவனல்ல..... என் பதினைந்தாவது வயதில் தான் முதல் முறையாக அப்பாவை  அடித்தேன். அவர் என்னை அடித்தபோது கூட பொறுத்துக்கொண்டிருக்கிறேன். அன்று அம்மாவை அடித்த அடியை கண்டு பொறுக்க மாட்டாமல் முதல் முறையாக அப்பாவை பின்னாலிருந்து அடித்து விட்டு தலைதெறிக்க ஓடியதில் கால் தடுக்கி விழுந்து  தலையில் நாலு தையல் போடுமளவிற்கு நல்ல அடி. தலையில் இரத்தம் சொட்ட சொட்ட நான் நின்றதைப் பார்த்த அவர்&amp;nbsp; திருப்பி அடிக்காமல் சென்று விட்டார். அதற்கு பிறகு  கையை ஓங்கினால் கையை முறுக்கி முதுகில்&amp;nbsp; ‘பளீர்’  என்று அடி விழும். பொறுமிக்கொண்டே வெளியே வந்து விடுவேன். இன்றும் அது  போலத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;எப்போது அடி கிடைத்தாலும் சரவணனிடம் வந்து  சொல்வது வழக்கம். என் பால்யகால நண்பன். சில சமயம் அடி பலமாக இருந்தால்  சரக்கு வாங்கி தருவான். பல நேரங்களில் ஆறுதல்களும் சில நேரங்களில்  தீர்வுகளும் சொல்பவன். இன்றும். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் பெக் அழுகையுடன்  போனது. “படிப்பெல்லாம் வேணாம் சரவணா. உங்கப்பாகிட்ட சொல்லி துபாய்ல ஒரு  வேலை வாங்கி கொடுக்க சொல்லு. இந்தாள் கூட இருந்து அடிவாங்கி சாக முடியாது.  எங்கையாவது ஓடி போலாம்னா அம்மாவை நினைச்சா கவலையா இருக்கு. அடிச்சே  கொன்றுவான் அந்தாளு. துபாய்ல வேலை கிடைச்சா அம்மாவையும் கொஞ்ச நாள்ல துபாய்  கூட்டிட்டு போயிடுவேன்”. “ம்ம்” தலையாட்டினான் சரவணன். இன்று இரண்டு பெக்  முடிந்த பிறகு வழக்கம் போல் குருட்டு தைரியத்தில் அப்பாவை ஆள் வைத்தாவது  அடிப்பதாக உறுமினேன். கேலிப்புன்னகையை விட்டான். ”அடிச்சா பிரச்சனை  தீர்ந்திடுமா? அதுவுமில்லாம நீ அடிக்க போறயா? உன்னால முடியாது. பயந்தா  கொள்ளிடா நீ ” என்றான். வேற என்ன செய்வது?. “சொன்னா நீ செய்ய மாட்ட.  விட்டுரு"&lt;br /&gt;&lt;br /&gt;போதையும், காலையில் ஏற்பட்ட அவமானமும்  தலைக்கேறி இறங்க மறத்தது. சரவணனின் வார்த்தைகள் சூடேற்றியது. "நான்  செய்வேன் டா. என்ன செய்யனும்னு சொல்லு.”&lt;br /&gt;&lt;br /&gt;”உங்கப்பாவை கட்டி பிடிச்சு ஒரு முத்தம் கொடுக்க முடியுமாடா உன்னால? ஒரு வாரம் டைம். உனக்கு துபாய் வேலை ரெடி பண்றேன்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;&lt;/span&gt;ரண்டு  நாட்கள் கடந்துவிட்டது. எப்படியாவது அப்பாவுக்கு முத்தம் கொடுக்க  வேண்டும். சரவணன் வாக்கு தவறுவதில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் முத்தம்  ஏன் கொடுக்க சொல்கிறான்? ஒரு வேளை என் தைரியத்தை சோதிக்க இருக்கலாம்.  எதுவாக இருந்தாலும் எனக்கு துபாய் செல்ல வேண்டும். நடந்தால் சரி.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின்  அருகே நெருங்கவே தயக்கமாக இருந்தது. வழக்கமாக இருக்கும் பயம் போய்  கூச்சமாக இருந்தது. ஏன் என்று தெரியாத கூச்சம். இதுவரை அவர் என்னை தூக்கி  கொஞ்சியதாகவோ இல்லை முத்தம் கொடுத்ததாகவோ ஞாபகம் இல்லை. நான் அவரை முகம்  நோக்கி கூர்ந்து கவனித்தே வருடம் பல ஆயிற்று. நேற்று மதியம் கட்டிலில் அவர்  உறங்கி கொண்டிருந்த போது முத்தம் கொடுக்கலாமா என அருகில் சென்றேன். லேசான  சுருக்கங்களோடான முகம். நெற்றியின் அருகே ஒரு வடு. காதுகளில் முடி.  மீசையில் வெள்ளை முடி நிறைய வந்திருக்கிறது. அருகே சென்றால் ஒரு வாசனை.  இல்லை நாற்றம். என்ன வாசனை/நாற்றம் என்று தெரியவில்லை. ஒருவேளை இது பிண  வாசனையாக இருக்குமோ? பிணங்களை தூக்கி தூக்கி அப்பாவிற்கும் பிண வாசனை  ஒட்டிக்கொண்டதோ? குமட்டிக்கொண்டு வந்தது. வாயை பொத்திக்கொண்டு கழிவறைக்குள்  ஓடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;நா&lt;/b&gt;&lt;/span&gt;ன்கு நாள் ஆயிற்று. அப்பாவை நெருங்க  முடியவில்லை. இன்று சுவரை பார்த்தப்படி சட்டைபையில் துளாவி பணத்தை  எண்ணிக்கொண்டிருந்த சமயம் பின்பக்கமாக கட்டிபிடிக்கலாம் என்று மெதுவாக  சென்றேன். இருகைகளையும் விரித்தபடி அடி மேல் அடி வைத்து அவரை நெருங்கினேன்.  எனக்கு முன்னால சென்ற என் நிழல் விரித்த படி சென்ற என் கைகளை அடிக்க  பாய்வதாக காண்பித்திருக்க கூடும். வெருட்டன திரும்பிய அப்பா கையை லாவமாக  பிடித்து, வளைத்து கன்னத்தின் தாடையில் சுரீரென்று மாறி மாறி அறை விட்டார்.  அவமானம் மேலோங்கி அந்த இடத்திலேயே உட்கார்ந்து அழத்தொடங்கினேன். அப்பா  ஒன்றும் புரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;ஐ&lt;/b&gt;&lt;/span&gt;ந்தாம்  நாள். இது சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு வந்தேன். அப்பா கழிவறைக்குள்  உள்ளே சென்ற சமயம் வெளியே காத்திருந்தேன். வெளியே வர கதவை திற்க்கும் சமயம்  கட்டி பிடிக்கலாம் என்பது திட்டம். அவர் முன் நிற்கும் போது இருக்கும்  பலம் முழுதும் இழந்து விடுகிறேன். கண்ணை இறுக்க மூடி காரியத்தை சாதிக்க  முடிவெடுத்தேன். கதவு திறக்கும் சப்தம் கேட்டது. தயாரானேன். தலையை  துவட்டியபடி செருமிக்கொண்டே வந்தார். கண்ணை மூடிக்கொண்டு முன்னே செல்ல...  நிமிர்ந்தார். படப்படப்பு அதிகமாகி கையை விரித்தபடி நின்றேன். கண் திறந்த  போது நேரெதிரே உற்று நோக்கிக்கொண்டிருந்தார். மிகக்கூர்மையான பார்வை. பல  நொடிகளுக்கு பிறகு வாய் நடுக்கத்துடன் “அது வந்து...அப்பா...இல்ல வந்து”  உளறினேன். நெற்றியை சுருக்கி புருவங்களை உயர்த்தி “என்னது அப்பாவா?”  கரகரத்த குரலில் கேட்டார். அப்போது தான் உறைத்தது. இந்தாளை அப்பா என்று  அழைத்து வருடங்கள் பல ஆயிற்று என்று. எதுவும் புரியாமல் அவ்விடத்தை விட்டு  நகர்ந்தேன். ஓடினேன் என்பது பொருத்தமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;து&lt;/b&gt;&lt;/span&gt;பாயும் வேணாம் ஒன்னும் வேணாம் இப்படியே இந்தாளோடு  அடிவாங்கியும் திட்டுவாங்கியும் காலம் ஓடட்டும். என்றாவது இங்கேயே நல்ல  வேலை கிடைத்து அம்மாவை நல்ல படியாக பார்த்துக்கொள்ளவேண்டும். சரவணனை  அழைத்தேன். என்னால் முடியாது பந்தயத்தில் இருந்து விலகுவதாக சொன்னேன்.  சிரித்தான். “இன்னும் ஒரு நாள் பாக்கி இருக்குடா. நாளைக்கும் ட்ரை பண்ணு.  இல்லைன்னா தோத்ததை ஒத்துக்கோ.” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;”என்ன எழவு பந்தயம்டா இது? எதுக்காக என்னை முத்தம் கொடுக்க சொல்ற? சொர  சொரன்னு அந்த முகம், ஒரே சுருக்கம்... அந்தாள் மேல ஒரு வாசனை வேற. பொண  வாசனைன்னு நினைக்கிறேன். பாவம் எங்கம்மா எப்படி இத்தனை நாள் இந்தாளோட  குப்பை கொட்டினாங்களோ. என்னால கிட்ட போக முடியலடா சரவணா. மனசெல்லாம் குறு  குறுன்னு இருக்கு. படபடன்னு அடிச்சுகிறது. பயம் இல்லடா சரவணா. ஒரு  அருவருப்பு.... இல்ல இல்ல ஒரு தயக்கம். இல்ல ஒரு அகம்பாவம். ஒரு ஈகோ. எது  வேணா வச்சுக்கோ. என்னால முடியலடா. கிட்ட போனாலே என்னையும் அம்மாவையும்&amp;nbsp;  இத்தனை நாளா அடிச்சதும் இந்தாளு பொணத்தை க்ளீன் பண்றதும் தான் ஞாபகம் வருது.  அதோட எப்படி என்னால முத்தம் கொடுக்க முடியும்? சின்ன வயசுல இருந்து அந்தாளு  என்னைய தூக்கி கொஞ்சினதே இல்ல தெரியும்ல உனக்கு. ஏன் எங்கம்மாகிட்ட கூட  ஆசையா பேசி பார்த்ததில்ல. அப்படி இருக்குற ஆளுகிட்ட கட்டிபிடிக்க சொல்றயே?  என்னால முடியலடா. எனக்கு துபாய் வேலை வேணாம். நாங்க இங்கயே  இருந்துக்கிறேன்.நீ புத்திசாலிடா சரவணா நீ எதுக்கு இந்த மாதிரி பந்தயம்  கட்டினேன்னு தெரியல. ஆனா என்னை புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்” போனை  வைத்தேன். &lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt; &lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;மீ&lt;/b&gt;&lt;/span&gt;சையை சீப்பைக்கொண்டு வாரிக்கொண்டிருந்தார் அப்பா. அம்மா  அடுப்பங்கரையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தாள். குறுக்கும் நெடுக்குமாக  நடந்து கொண்டிருந்த என்னை கண்ணாடியின் வழியே அப்பா  கவனித்துக்கொண்டிருந்தார். சிறிது நேர நடைக்கு பிறகு தைரியம்  வரவழைத்துக்கொண்டு “அப்பா”என்றேன். அடுப்பங்கரையில் இருந்த அம்மாவும்  அப்பாவும் ஒரு சேர திரும்பினார்கள். வேகமாக சென்று “என்னை  மன்னிச்சிருங்கப்பா” என்று கட்டிப்பிடித்து கன்னத்தில் இறுக்க “இச்ச்ச்”  என்று ஒரு முத்தம் கொடுத்தேன். விறு விறு வென வெளியேறி சரவணன் வீட்டுக்கு  சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;&lt;/span&gt;ரவாயில்லயே சொன்ன மாதிரி கொடுத்துட்டயே...”டப்”பென கடலை பாக்கெட்டை பிரித்தான் சரவணன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுமை இல்லாமல் ஒரே மடக்கில் சரக்கை அடித்தேன். “துபாய் எப்ப கூட்டிட்டு போவ?”&lt;br /&gt;&lt;br /&gt;“இருடா கொஞ்சம் பொறு. பட்டுன்னு நடக்குற விசயமா இது? ஒரு மூனு மாசம் போகட்டும்”&lt;br /&gt;&lt;br /&gt;இருந்த கடைசி பெக்கையும் ஒரே மடக்காம குடித்தேன். “என்னது மூனு மாசமா? எனக்கு அதெல்லாம் தெரியாது. இன்னும் ஒரே மாசத்துல நான் துபாய் போகனும். எப்படியாவது ஏற்பாடு செய்” என்று எழுந்து சென்றேன். தள்ளாடிய நடை கண்டு சரவணன் அழைத்தான் “இருடா நான் கொண்டு விடுறேன்” தலையை திருப்பாமல் கையை மட்டும் உயர்த்தி வேண்டாம் என சைகை செய்து வீட்டை நோக்கி நடந்தேன்.&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;“ஹ&lt;/b&gt;&lt;/span&gt;ரிவராசனம் விஷ்வமோஹனம்&lt;br /&gt;ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்&lt;br /&gt;அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்&lt;br /&gt;ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே&lt;br /&gt;சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா&lt;br /&gt;சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா”&lt;br /&gt;&lt;br /&gt;என்றைக்கும் இல்லாமல் இன்று காலையில் வீட்டில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது கண்கள் திறந்தேன். அப்பா கருப்பு சட்டை அணிந்திருக்கிறார் போல. பாடல் வரிகளை&amp;nbsp; முழுவதுமாக பாடத்தெரியாமல் சரணத்தின் “சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா” என முணங்கிய படி சாமி படத்தின் முன் நின்றிருந்தார். விபூதியை எடுத்து ஏற்கனவே சந்தனம் இருந்த நெற்றியில் பட்டையாக இட்டுக்கொண்டார். என் பக்கம் திரும்பினார். கண்களை மூடினேன். நெற்றியில் விபூதியை வைத்துவிட்டு “சாமியே சரணம்” என்றார். “லலிதா வேலைக்கு போயிட்டு வரேன் வீட்டை பார்த்துக்கோ. பையன் தூங்குறான் அந்த ரேடியோ பெட்டியை அமத்திடு” என்ற படி செருப்பு இல்லாமல் தெருவில் இறங்கி நடக்க துவங்கினார். கையில் சட்டியில் புளியை கரைத்துக்கொண்டிருந்த அம்மா சிலையாகி நின்று கொண்டிருந்தார். தலையை தூக்கி ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;“எ&lt;/b&gt;&lt;/span&gt;ன்னது துபாய் வேலை வேணாமா? ஏன்?” சரவணன்&lt;br /&gt;&lt;br /&gt;”இல்ல... வந்து.... எனக்கு புடிக்கல” இழுத்தேன்.&amp;nbsp; எதிர்முனையில் சரவணன் ஏதோ புரிந்த போல சிரித்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“சாமியே சரணம்!” என்றபடி போனை வைத்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-5415809918159232579?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/5415809918159232579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=5415809918159232579' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/5415809918159232579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/5415809918159232579'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/10/blog-post_31.html' title='சாமியே சரணம்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-2249212248877507871</id><published>2010-10-28T09:03:00.005+04:00</published><updated>2011-01-08T10:10:09.798+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒரு புத்தகத்தின் வாசகனாக பார்வை'/><title type='text'>ஆதவன் சிறுகதைகள்</title><content type='html'>”ஆதவன்” இந்த பெயர் மீது இயல்பாகவே இளம் வயதுதொட்டு ஒரு ஈர்ப்பு இருந்தது. இருக்கிறது. ஏன் என்ற காரணம் இல்லாமல், கேட்க தோன்றாமல் சில விஷயங்கள், நபர்கள் பிடிக்கும். அப்படி பிடித்தது தான் இந்த பெயர். வலைப்பூ ஆரம்பிக்கும் போது ’சூர்யா’ என்ற பெயரில் சில பதிவர்களை கண்ட பிறகு, புனைப்பெயரை தேர்ந்தெடுக்க குழப்பமே இல்லாமல் வந்த பெயர் இது. (பின்பு ஆதவன் என்ற பெயரில் ஒரு பதிவரை கண்ட பிறகு இனியொரு பெயரை தேடாமல் “நான் ஆதவன்” ஆனேன்.) &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் இணையத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இவரது சிறுகதைகளை படித்து ஈர்க்கப்பட்டு முதலில் வாங்கிய புத்தகம் "என் பெயர் இராமசேஷன்".&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஒருவரின் உணர்ச்சிகளை,கூடவே வாழ்ந்தாலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில்,உணர்ச்சிகளுக்கு துளியும் மாற்றமில்லாத எழுத்து வடிவம் தர முடியுமென்றால் அது இவரால்தான் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அதாவது என் போன்ற மிடில் க்ளாஸ் மேனின் பாசத்திற்கு உங்களால் எழுத்து வடிவம் தர முடியுமா? எத்தகைய எழுத்து வடிவம்? என் மனகுமுறலுக்கு? என் நிறைவேதாத ஆசைகளுக்கு? என் பொருமலுக்கு? நான் தினம் அணியும் முகமூடிக்கு? இவ்வளவு ஏன்..... செக்ஸ் ஆசைகளுக்காக நான் அணியும் முகமூடித்தனத்திற்கு? இது அனைத்தையும் ஒரு சேர முகம் சுளிக்காமல் உங்களால அளிக்க முடியுமா? ஆனால் இவை அனைத்தையும் வீட்டின் வரையேற்பைரையில் படித்துகொண்டிருக்கும் போது மற்றொருவர் அருகில் அமர்ந்திருந்தாலும் எவ்வித தடங்கலும் இல்லாமல், சிறிதும் பிசிறில்லாமல் நமக்களிக்கிறார்&amp;nbsp; ஆதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பித்து பிடித்த நிலைக்கு தள்ளப்பட்டேன் அவர் “என் பெயர் இராமசேஷன்” படித்தபிறகு.&amp;nbsp; பாலைவனத்திலுள்ளே அவர் எழுத்தை தேடத்தொடங்கிய போது கிடைத்தது வெறும் கானல் நீரே. இணையத்திலும் இவர் எழுத்துக்கள் அதிகமாக கிடைக்கவில்லை. அதியசமாய் கிடைத்தது அவர் எழுதிய அனைத்து சிறுகதைகளும் ஒரு சேர.... &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-085-1.html" target="_blank"&gt;உயிர்மெய் பதிப்பகம் மூலமாக&lt;/a&gt;. பல்வேறு இலக்கிய பத்திரிக்கைகளிலும், பல்வேறு காலங்களிலும் அவர் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் (60 சிறுகதைகள்) மிகவும் சிரமப்பட்டு தொகுத்திருக்கிறார் ஆர் வெங்கடேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div style="clear: both; text-align: center;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TMlRr-LLQtI/AAAAAAAABbM/FAwvvtmw3bw/s1600/adhavansirukadhaigal_b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TMlRr-LLQtI/AAAAAAAABbM/FAwvvtmw3bw/s1600/adhavansirukadhaigal_b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJtqeapXo1I/AAAAAAAABTU/JRAkHAMwlts/s1600/adhavansirukadhaigal_b.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;என் உள்ளக்குமுறலை, என் பகுத்தறிவினை, என் காதலை, என் காமத்தை என அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்தளித்தது இந்த சிறுகதை தொகுப்பு.&lt;/div&gt;பதினென்ம காலம் வரை எனக்கும் என் அப்பாவிற்குமான ஒரு நிலை மிக ஆச்சர்யமானது. என் அப்பாவை மிக பிடிக்கும் எனக்கு. என் அனுமானத்தின் படி அப்போது என்னையும் என் அப்பாவுக்கும் மிக பிடிக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் இருவரும் முகம் நோக்கி பேசிக்கொண்ட வார்த்தைகளை ஒரு பக்கத்தில் எழுதி விடலாம். மரியாதையா பயமா என தெரியாத&amp;nbsp; என் மனநிலையும், கூச்சமா இல்லை அகம்பாவமா என தெரியாத அவர் மனநிலையும் என இவ்விரு மனோநிலையையும் ஒரு சேர எழுதுவது முடியாத காரியம். அவ்விரு மனநிலையும் படம் பிடிக்க ஒரு விசேஷ ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆதவனுக்கு இருந்திருக்கிறது. இந்த சிறுகதைகளை படிக்கும் போது அவ்வயதில் என் நிலையையும் என் அப்பாவின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பெரும்பாலும் ஆதவன் கதைகள் பிராமண பிரிவை சேர்ந்திருந்தாலும் படிக்கும் போது அதை மறந்து நம்மை கதை மாந்தரோடு ஒன்றச் செய்து அனைத்து வேறுபாடுகளையும் மறக்க செய்கிறது ஆதவன் எழுத்துக்கள். இதை விட சிறப்பாய் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின், அல்லது நடுத்தர குடும்பத்து முதியவரின் எண்ண ஓட்டங்களை நம்முள் ஓடச்செய்து&amp;nbsp; அவரை எண்ணங்களை நியாயப்படுத்தியும், அதே சமயம் மற்றொரு கதாபாத்திரம் கொண்டு அநியாயப்படுத்தியும் நம்மை ஒரு வித தராசின் மனநிலைக்கு கொண்டு வரச்செய்திருப்பது ஆசிரியரின் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஒவ்வொரு கதைகளின் நாயகனையும் வாசகனை/என்னை வெவ்வேறு தருணங்களில் உணர வைத்திருக்கும் இல்லையேல் அந்த கதாபாத்திரங்களை கண்டிருப்போம். பெரும்பாலும் ஆரம்பிக்கும் கதைகளுக்கு முடிவும் இல்லை தொடக்கமும் இல்லை. மனித வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் பயணிப்பதை வாசகன் உணர முடிவதால் தொடக்கத்தையும் முடிவையும் பற்றி கவலைகளில்லா ஒரு உன்னத நிலையில் வாசகன் இருக்க முடியும். காற்றுக்கும் எனக்கும் இடையே உள்ள இடைவெளி போல் ஆகிவிட்டது ஒவ்வொரு கதைகளும். வாத்திய கருவிகளின் கம்பிகளை யாருமில்லா/எதுவுமில்லா அறையில்&amp;nbsp; மீட்டெடுக்கும் போது ஏற்படும் நுண்ணிய அதிர்வுகள் போல் மனதோரம் ஒவ்வொரு கதைகளின் அதிர்ச்சியற்ற அதிர்வுகளையும் உணர முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் இவரது சிறுகதைகளை படிக்க இரவுகளே என்னையும் அறியாமல் தேர்ந்தெடுத்திருக்கிறேன். உறங்குவதே உன்னத நிலை ஆகிப்போன இயந்திர வாழ்வில் இக்கதைகளைப் படிப்பதால் தானாக அவிழும் எனது முகமூடிகள் சந்தோஷத்துடன் கூடிய உறக்கத்தை அளித்தன. கனவுகளற்ற ஒரு ஆழ்ந்த தூக்கத்தை பெறவும் செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&amp;nbsp;பெரும்பாலான கதைகள் என்பதை விட அனைத்து கதைகளும் வாழும் இடம் டெல்லியாகவே இருக்கின்றன.&amp;nbsp; உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட இந்த கதைக்களுக்காக பெரிதாக மெனக்கெடாமல் தன்னிடமிருந்தும் சுற்றத்திடமிருந்தும் எடுத்தாண்டிருக்கிறார் போலும். அப்பர் பெர்த்’லிருந்து தொடங்குகிறது சிறுகதைகள். வழக்கம் போல மிடில் க்ளாஸ் கதாநாயகன். ’எப்படியாவது’ முன்னேறி உயர்தர வாழ்க்கையை வாழத்துடிக்கும் நாயகன். அவன் எண்ண ஓட்டங்களை நம் முன் விரிய வைக்கிறார். நமக்குள் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் அதே கதாநாயகன் தான் அவன். படிக்கும் நம்மை கொண்டே அவரின் வார்த்தை ஜாலங்களை கொண்டு கதை நாயகனின் எண்ணங்களுக்கு நியாயம் கற்பிக்க வைக்கிறார். மெலிதான புன்னைகையோடு படித்து முடித்தேன்.&lt;/div&gt;”இல்லாதது” - இருக்கிற அறுபது கதைகளில் மிகச்சிறிய கதை இதுவாக தான் இருக்க முடியும். மிக எளிமையாக கொண்டு சென்று சிறு அதிர்ச்சியோடு முடிக்கிறார். முடிவில் சிரிப்பை அடக்கவும் முடிய வில்லை.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&amp;nbsp;எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக “சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்...” கதை இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞன் இளைஞியிடையே ஏற்படும் ஈர்ப்பு,&amp;nbsp; அவளை தன் பக்கம் ஈர்க்க அவனும் அவனை தன் பக்கம் ஈர்க்க அவளும் செய்யும் நிகழ்வுகளை சுவாரஸியமாக சொல்கிறார். இருவரும் தானாக ஏற்படுத்திய நிகழ்வுகள் இருவருக்கும் இடையே “ஈகோ க்ளாஷாக”&amp;nbsp; மாறுகிறது. இருவரில் ஜெயிப்பவர் யார் என நம்மை கதையில் ஆழ்த்தி கடைசியில் தன் நிலையை உணர்ந்து இருவரும்&amp;nbsp; தோற்றுப் போய் நம்மை நிம்மதி பெரு மூச்சு விட வைக்கிறார். இந்த கதை எழுதும் போது 80களின் தொடக்க மாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போதும் இக்கால என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் பொருந்துப்போவது ஆச்சர்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதை மட்டுமல்ல கருப்பு அம்பா கதை, ’இண்டர்வியூ, புதுமைப்பித்தனின் துரோகம், நிழல்கள் என அனைத்து கதைகளும் மிக நேர்த்தியாக பதிந்திருக்கிறார். முப்பது வருடங்கள் கழித்து படித்த எனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வைத்து பார்க்கும் போது அப்போது இக்கதைகள் என்னவிதமான அதிர்வுகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கும் என யோசிக்க வைக்கிறது.&lt;/div&gt;எண்ணூறு பக்கங்கள் கொண்ட அறுபது கதைகளையும் படிக்க நேரம் மிக அதிகமாக எடுத்தாலும், ஒரே முழு மூச்சில் கதைகளை படிக்க முடியவில்லை. ஒவ்வொரு கதைகளுக்கும் சிறிது நேரம் இடைவெளி விட்டு, லயித்தே செல்லத்தோன்றுகிறது. ஒரு தலைமுறையையே பாதித்த எழுத்து என கூறப்படுகிறது. தலைமுறை தாண்டிய பாதிப்புகளை கூட ஏற்படுத்துகிறது இப்புத்தகம். மிக இளவயதில் மறைந்து போன இவரது இழப்பு தமிழ் எழுத்துலகில் மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும். பல்வேறு சிரமங்கள் எடுத்து அவரது அனைத்து சிறுகதைகளையும் தொகுத்த ஆர் வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-2249212248877507871?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/2249212248877507871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=2249212248877507871' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/2249212248877507871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/2249212248877507871'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/10/blog-post_28.html' title='ஆதவன் சிறுகதைகள்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TMlRr-LLQtI/AAAAAAAABbM/FAwvvtmw3bw/s72-c/adhavansirukadhaigal_b.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-8933447058199285022</id><published>2010-10-11T07:29:00.002+04:00</published><updated>2010-10-11T07:50:02.613+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><title type='text'>பரமு (எ) பரந்தாமன் (சவால் சிறுகதை)</title><content type='html'>&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;”பே&lt;/b&gt;&lt;/span&gt;ஷ்டா பரமு, கதை நன்னா வந்திருக்கு. யார் யாரெல்லாம் நடிக்க போறா இதுல?” பரமு முகத்தை மிக சீரியஸாக வைத்துக்கொண்டான். மீசையில்லாத மொழு மொழு முகமும் எண்ணெய் தடவி நன்றாக படிய வகிடெடுத்து வாரிய தலையுமாய் இருந்த அவனுக்கு அந்த சீரியஸாக வைத்துக்கொண்ட முக பாவம் ஒத்து வரவில்லை. சிரிப்பாக வந்தது ராகவனுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;வருடா வருடம் நவராத்திரியை  முன்னிட்டு ஒன்பது நாளும் அந்த அக்ரஹாரத்தில் இரவுகள் ஆடல், பாடல்,  நாட்டியம், நாடகம் என ஒவ்வொரு வீட்டு பிள்ளைகளும் தங்கள் திறமையை  வெளிப்படுத்துவர். சென்ற வருடம் போல இந்த வருடமும் நாடகம் நடத்த பரமுவும்  ராகவனும் ஆலோசிக்க தொடங்கினர். சென்ற வருடம் ”வாமு க்ரூப்” அள்ளிய  பாராட்டுகளை இந்த வருடம் தட்டிச்செல்ல உறுதிமொழிகள் சென்ற வருடமே  எடுத்துக்கொள்ளப்பட்டன. வருங்கால பாலசந்தராகவோ பாரதிராஜாவாகவோ  வளரத்துடிக்கும் அஹ்ரகாரத்து இளைஞர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நீ ஏண்டா ராகவா இதுக்கு சிரிக்கிற. க்ரைம் கதையாக்கும். காமெடி சீன் இல்லையே இதுல. போன வருசம் மாதிரி இந்த வருசமும் நீ ஸ்பான்ஸர் பண்ணனும் ராகவா. அப்புறம் எங்காத்துல பட்டாபி இருக்கான்ல அவனை அந்த போலீஸ் கேரக்டர்ல வச்சுக்கலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;”அவனா? அவன் சரியான கும்பகர்ணனாச்சேடா பரமு. ஒத்து வருவானா?”&lt;br /&gt;&lt;br /&gt;“சரியா போச்சு போ. முந்தா நாள் கோமு மாமி அவனுக்கு கொடுத்த சீடைய யாரோ எடுத்து தின்னுட்டா. இவனுக்கு வந்துதே கோபம். ஒவ்வொருத்தர் வாயையும் திறந்து பார்த்து தின்னது நம்ம ரங்கு மாமான்னு கண்டுபிடிச்சுட்டாண்டா. அவன் போலீஸ் கேரக்டருக்கு கரக்டா சூட் ஆவான்” பரமு முகத்தில் பிரகாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;” சரி. அப்புறம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்புறம் என்ன கீழ உருண்டு புரண்டு அழுது ரங்கு மாமா கிட்ட இருந்தே 2 ரூபா வாங்கிட்டான். கெட்டிக்கார பயல்”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் தத்தி, அப்புறம் அடுத்த கேரக்டருக்கு யாருன்னு கேட்டா என்னன்னமோ சொல்ற?”&lt;br /&gt;&lt;br /&gt;“அதை கேட்குறயா...&amp;nbsp;நம்ம காயத்ரி மாமி பொண்ணு காமினி இருக்காளோல்லயோ? அவளையும் அழைச்சுண்டா போச்சு. ”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் அவளா? அவ சரியான அழு மூஞ்சியாச்சேடா?”&lt;br /&gt;&lt;br /&gt;”அதெல்லாம் முடியாது. காயத்ரி மாமி நம்ம நாடகத்த பார்க்க வர்ரவாளுக்கு&amp;nbsp;&amp;nbsp;அவா ஆத்துலருந்து &amp;nbsp;முந்திரி பாயாசமும் கை முறுக்கும் தரேன்னுருக்கா. அதுனால அவா பொண்ணு தான் அந்த ரோலுக்கு. நான் போன வருசம் நாடகம் நடத்துனேனோல்லயோ? அப்பேர்லந்து&amp;nbsp;&amp;nbsp;மாமி&amp;nbsp;என் மேல ரொம்ப ப்ரியமாகிட்டா?” அசடு வழிந்தான். அவன் உண்மையான முகமே இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா இது? கருமம் காம்பினேஷனே சரியில்லையே?”&lt;br /&gt;&lt;br /&gt;“வாயை ஜலம் போட்டு அலம்புடா. ஏன் உன் புத்தி இப்படி போகுது?”&lt;br /&gt;&lt;br /&gt;“அட! நான் முந்திரி பாயாசத்தையும், கை முறுக்கையும் சொன்னேன். நீ என்ன நினைச்ச?”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் ஒரு அசடு...ஒன்னுமில்ல...விடு.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;த்&lt;/b&gt;&lt;/span&gt;ரில்லர் கதை தான் என முடிவான  பிறகு தமிழின் முண்ணனி இயக்குனர் ஒருவர் சமீபத்தில் எடுத்த ஒரு த்ரில்லர்  படத்தை தழுவி எடுத்து நாடகமாக்கினால் கண்டுபிடிக்க வாய்ப்பிருப்பதாக  நிரந்தர தயாரிப்பாளர் ராகவன் கூறிய அறிவுரையால் வெறும் கைகுலுக்கி எடுத்த  கதை தான் அந்த நாடகம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நவராத்திரியில எந்த நாள்டா நம்ம நாடகம்?” ராகவன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த வாமு க்ரூப் அஞ்சாம் நாள் நாடகம் பண்றா. நாலாம் நாள் கல்யாணியோட பரதம் இருக்கு...நேக்கு ஒத்தப்படை தான் ராசி அதுனால மூணாம் நாள் பண்ணலாம்னு இருக்கேன். போன வருசம் மாதிரி இந்த வருசம் அந்த வாமு க்ரூப்புக்கு கைதட்டல் கிடைக்க கூடாது ராகவா. நாம இந்த தடவை நன்னா பண்ணனும்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;“சரிடா பரமு ஆனா அந்த வில்லன் கேரக்டருக்கு நல்ல ஒரு ஆள் வேணுமே. கதையோட பலமே அந்த கேரக்டர் தானே.என்ன பண்றதா உத்தேசம்?” &lt;br /&gt;&lt;br /&gt;”ஏன் டா ராகவா என்னைப் பார்த்தா உனக்கு நல்ல வில்லனா தெரியல?”&amp;nbsp; பரமு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“கஷ்டகாலம்... முருங்கைக்கா கீழ் பகுதிய ரெண்டா உரிச்சு பேண்ட்  போட்ட மாதிரி இருக்க. உன்னையெல்லாம் எப்படி வில்லனா ஆடியன்ஸ் ஏத்துப்பா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;“டேய் ராகவா கதை தாண்டா முக்கியம். நம்ம கதையில இருக்குற த்ரில் பார்த்தே இல்ல? நாடகம் ஆரம்பிக்கச்ச இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்னு விளம்பரம் போடனும்டா. அப்ப தான் சரியாகும். யாருக்காச்சும் ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா கஷ்டமாகிடும் ஆமா”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்க்கும். இப்படி தான் போன தடவை காமெடி நாடகம் போடுறேன்னு "சிரித்து சிரித்து வயிறு வலித்தால் கம்பெனி பொறுப்பல்ல” ன்னு சொன்ன.. கடைசியில நாலைஞ்சு ஜோடி செருப்பு&amp;nbsp; தான் கிடைச்சுது.. அதுவும் எனக்கு தான்&amp;nbsp; கிடைச்சது அந்த செருப்படி. நீ ஓடிட்ட" ராகவன். &lt;br /&gt;&lt;br /&gt;விவாதம் ஒத்திகைக்கு சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;”டே&lt;/b&gt;ய் பரமு மாமா&amp;nbsp; எங்கடா அதிர்சம்? தரேன்னு சொல்லி தானே அழைச்சுண்டு வந்த? கொடுடா” பரமுவின் வேட்டியை பிடித்து பட்டாபி கத்திக் கொண்டிருந்தான். நம் கணிப்பு சரியானால் அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் தரையில் புரண்டு அழ வேண்டு... விழுந்தே விட்டான்.&lt;br /&gt;&lt;div&gt;அவன் அழுவதைப் பார்த்த காமினிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஓட்டைப் பல் தெரிய சப்தமாக சிரித்தாள். அவளை நறுக்கென தலையில் ஒரு கொட்டு வைத்த பரமு “சிரிக்காதே அசடு. நான் கொடுத்த டயலாக்கை மனப்பாடம் செய். செத்த நாழில்ல நான் வந்து கேட்பேன்” என்றான். அவள் அழுது கொண்டே டயலாக்கை படித்தாள். அய்யோ அழத்தொடங்கி விட்டாளே? எப்போது நிறுத்துவாளோ!&lt;br /&gt;&lt;br /&gt;மேல் சட்டை பாக்கெட்டில் எண்ணெய் வழிந்த காகிதத்தில் தயாராக சுருட்டி வைத்திருந்த பொட்டலத்தை பட்டாபியிடம் கொடுத்தான் பரமு. கொடுக்கும் முன் “என் செல்லம்ல பட்டாபி, மாமா நோக்கு கூலிங்கிளாஸ் வாங்கி தரேண்டா. இந்த டயலாக்கை மட்டும் சொல்லிடுடா”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம் ஷொல்லு” அதர்சத்தை மென்று கொண்டே பட்டாபி.&lt;br /&gt;&lt;br /&gt;“’ஹா ஹா ஹா காமினி என்கிட்ட வசமா மாட்டினயா?. ஒழுங்கா பரந்தாமன் எங்கிருக்கான்னு சொல்லு’ எங்க இதை சொல்லுடா பட்டாபி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கவனமாக கேட்டுக்கொண்ட பட்டாபி “ ஹா ஹா ஹா...”என்ற போது வாயிலிருந்த அதிரச துண்டு கீழே விழுந்தது. அதை எடுக்க ஓடினான் பட்டாபி.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் பரமு இந்த கும்பகர்ணன் வேண்டாம்னு சொன்னேன்ல. இப்ப பாரு.. படுத்தி எடுக்குறான்” ராகவன் புலம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இனி வேற யாரை தேடுறது.. இவனை வச்சு தான் சமாளிக்கனும். டீ.. காமினி நீயாவது படிச்சயா? எங்க அந்த டயலாக்கை சமத்தா சொல்லு பார்க்கலாம்” காமினி பக்கம் திரும்பினான் பரமு&lt;br /&gt;&lt;br /&gt;அழுது கொண்டே வந்தாள் காமினி “ம்ம் இன்ஸ்பெக்டர் சிவா ம்ம்ம்....இன்ஸ்பெக்டர் சிவா.... வந்து சிவா. சிவா......” ஓ வென அழ ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;/div&gt;பரமுவை பார்த்தான் ராகவன். உண்மையாலும் பரமு முகம் வில்லைனைப் போல்&amp;nbsp; இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;&lt;/span&gt;ரமு  தாவாங்கட்டையை சொறிந்தவாறு அந்த பையனை மேலும் கீழும் பார்த்தான்.  பட்டாபியின் வயது தான் இருக்கும். பெட்டிகடை கண்ணன் ரெக்கமண்டேசனில் ஏதாவது  ஒரு கேரக்டர் கேட்டு வந்திருக்கிறான். கண்ணன் வாங்கி வந்த லட்டு  பொட்டலத்திலிருந்து ஒரு லட்டை வாயில் போட்டவாறு பட்டாபியும் அந்த பையனை  மேலும் கீழும் பார்த்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"உன் பேர் என்னடா அம்பி"பரமு &lt;br /&gt;&lt;br /&gt;அவன் நிதானமாக கண்ணாடியை சரி செய்தவாறு "ஹரி..... டாக்டர் ஹரி" என்றான்.&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;"என்னது டாக்டரா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமான்டா பரமு இப்பவே பெருசானா டாக்டரா ஆகனும்னு வைராக்கியம் வச்சுண்டு இருக்கான். அதான் யார் பேர் கேட்டாலும் டாக்டர் ஹரின்னு சொல்றான். இவனை எப்படியாவது டாக்டராக்கிடுடா பரமு" கண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா உளர்ற" &lt;br /&gt;&lt;br /&gt;"உன் நாடகத்துல டாக்டர் வேஷம் இருக்குன்னயே பரமு. அதான் இவனை அழைச்சுண்டு வந்தேன்" &lt;br /&gt;&lt;br /&gt;பரமு அவனை ஏற இறங்க பார்த்தான். "அம்பி இந்த டயலாக்கை படிச்சு மாடுலேசனோட சொல்லு பார்ப்போம்." என்றவன் காமினி பக்கம் திரும்பி "காமினி இந்த சீன்ல நீ பெட்ல படுத்துகனும். படுடி."அவ்ளை பெட்டில் படுக்க வைத்து மூக்கில் மாஸ்கை பொருத்தினான்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப நான் கிளம்பட்டா பரமு?" கண்ணன் போகமனமில்லாமல் கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;"இருடா பக்கத்தாத்துல குழந்தை பொறந்திருக்கு. குழந்தைக்கு பேரு வச்சுட்டு போயேன்." பரமு&lt;br /&gt;&lt;br /&gt;"ஹி ஹி இல்ல செத்த நாழி ஒத்திகை பார்க்கலாம்னு....."&lt;br /&gt;&lt;br /&gt;"தொந்தரவு பண்ணாம இங்கிருந்து போடா முதல்ல" பரமு கத்தத்தொடங்கினான். "என்ன டாக்டர் அம்பி... ரெடியா?"&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் சிறுதி நேரம் இங்கும் அங்கும் நடந்து அதை மனப்பாடம் செய்து விட்டு "ம்ம்ம்" என்றபடி காமினியிடம் வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்ஸ்பெக்டர் சிவா இவங்களுக்கு தலையில அடிப்பட்டதால எதுவா இருந்தாலும் 24 மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும். இப்ப இவங்களுக்கு நிறைய ஊசி போடனும்" என்றவாறு கண்ணாடி கழட்டினார் டாக்டர். &lt;br /&gt;&lt;br /&gt;"சபாஷ்டா அம்பி" பரமுவுக்கு சந்தோஷம். &lt;br /&gt;&lt;br /&gt;"என்னது ஊசியா?" பயத்தில் அழத்தயாராகினாள். &lt;span style="color: #990000;"&gt; &lt;span style="color: black;"&gt;டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். ஒரே ஓட்டமாக அழுதவாறு ஓடினாள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;"மாமாஆஆஆஆஆஆஆ காமினி ஓடுறா"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div&gt;&lt;blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div&gt;“பிடிடா அந்த அழுமூஞ்சிய”&amp;nbsp;           &lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லட்டு வாயுடன் பின்னால் பட்டாபியும் ஓடினான்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr"&gt;பரமுவை பார்த்தான் ராகவன். இப்போதும் பரமு முகம் வில்லனைப்போல் தான் இருந்தது.&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;"கா&lt;/b&gt;&lt;/span&gt;மினி இங்க வாடி. நம்ம பரமு மாமா டி. ஏன் பயப்படுற. வா நான் இருக்கேன்ல" வாசலில் காயத்ரி மாமி நின்று கொண்டு காமினியை அழைத்துக்கொண்டிருந்தார். &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"மாமி காமினி இனி வேண்டாம். நாங்க வேறாளை பார்த்திக்கிறோம். சீனு மாமா பொண்ணு நாலாங்கிலாஸ் படிக்கிறா. அவளை நடிக்க சொல்லி கேட்டிருக்கோம். என்ன தத்தக்கா பித்தக்கான்னு பேசுவா. ஆனா கற்பூர புத்தி.. சொன்ன படியே நடிப்பா" பரமு கோபத்தில் படபடவென பொறிந்தான். &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"என்னடா கண்ணா கோவிச்சுக்கிற." என பரமு கன்னத்தை லேசாக கிள்ளிய மாமி " சின்ன வயசுலயே நான் சரோஜா தேவி மாதிரி ஆகனும்னு நினைச்சேன். எனக்கெங்க கொடுப்பினை இருக்கு. சின்ன வயசுல நான் இருக்குற இடமே தெரியாது”&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;”அப்போ அவ்ளோ ஒல்லியா மாமி நீங்க?” சுற்றளவை நோட்டம் விட்டவாறு ராகவன் இடைமறித்தான்.&amp;nbsp;           &lt;br /&gt;&lt;br /&gt;”இல்லடா அம்பி.. எனக்கு இந்த நாடகம், சினிமான்னு அப்ப ஒன்னும் தெரியாதுன்னு சொல்ல வந்தேன். என் தோப்பனார் ரொம்ப ஆச்சாரம் வேற.. ஒரு போட்டோ கூட எடுக்க விடமாட்டார்னா பார்த்துக்கோயேன்.”&lt;/div&gt;&lt;blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div&gt;“ஏன் மாமி ஆச்சாரமா இருக்குறவாள போட்டோ எடுக்குறதில்லன்னு போட்டோகிராபர் சொல்லிட்டாரா?” ராகவன்            &lt;br /&gt;&lt;br /&gt;”நீ செத்த நாழி சும்மா இருடா.. நான் பரமுட்ட தானே பேசிட்டு இருக்கேன். பரமு இவளையாச்சும் &lt;span dir="ltr"&gt;ஸ்ரீதேவி மாதிரி வரனும்னு நினைச்சு இப்பவே நடிக்க கத்துகொடுத்துண்டு வரேன். இவளோட தோப்பனார் "காஞ்சனா"ன்னு வச்ச பேரையே சினிமாவுக்காக "காமினி" மாத்திட்டேன். அவளை பெரிய நடிகையாக்க வேண்டியது உன் கையில தான் பரமு இருக்கு. இப்ப கூட உன் நாடகத்துக்காக முந்திரி பாயாசம், கைமுறுக்கோட பனியாரமும் செஞ்சு தரலாம்னு இருக்கேன் பரமு. ஆனா நீ என்னடான்னா...." விம்மலுடனும் லேசாக கலங்கிய கண்களுடன் பொருமி நிறுத்தினாள் காயத்ரி மாமி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span dir="ltr"&gt;"அய்யோ மாமி இப்ப ஆச்சுன்னு கண்கலங்கிறேள். காமினி நல்லா தான் நடிக்கிறா... ஆனா என்ன செல்லம் ஜாஸ்தி. ஒரு சொல்லு பொறுக்க மாட்டேங்கிறா காமினிய நல்லா நடிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு."பரமுவும் உணர்ச்சி வசப்படலானான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;“ தாங்ஸ்டா பரமு. காமினி அப்பாக்கு கிடைச்ச மாதிரி உனக்கும் அழகும் அறிவோட நல்ல மாட்டு பொண்ணு கிடைக்கனும்னு நான் ஸ்ரீரங்கநாதனை சேவிச்சுகிறேண்டா” &lt;br /&gt;&lt;br /&gt;“மாமி என்ன சொல்றேள்? மாமா உங்க சம்மதத்தோட சின்ன வீடு வச்சிருக்காறா? ராகவன் பதறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அபிஷ்டு வாயை அலம்புடா... நான் என்னைய தான் சொன்னேன். பரமு உன் சமத்து ராகவனுக்கு வராதுடா”&lt;span dir="ltr"&gt; பரமுவின் கையை பிடித்தவாறு மாமி உணர்ச்சிவசப்பட்டாள். &lt;/span&gt;&lt;span dir="ltr"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன எழவு காம்பினேசன் இது? கருமம்" ராகவன் தலையில் அடித்துக்கொண்டான்.&lt;/span&gt;&lt;span dir="ltr"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாமி "ஏன்டா அம்பி? என்ன சொல்ற நீ?"&lt;/span&gt;&lt;span dir="ltr"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் கைமுறுக்கையும் பனியாரத்தையும் சொல்றான் மாமி. நீங்க கிளம்புங்கோ" பரமு ராகவனை முறைத்தான்.&amp;nbsp;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;ந்த தடவை ஒத்திகையை ராகவன் கவனித்துக்கொண்டான். பரமு ஒரு ஓரமாக உத்திரத்தைப் பார்த்தவாறு உட்காந்திருந்தான். யோசிக்கிறான் போல என்று ராகவன் ஒத்திகை வேலையை பார்த்தான். "பட்டாபி அடுத்த சீனை படி"&lt;br /&gt;&lt;br /&gt;"“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா." பட்டாபி வாசித்தான்.&amp;nbsp;&amp;nbsp;             &lt;br /&gt;&lt;br /&gt;"மாமா எனக்கு ஒரு சந்தேகம்"&amp;nbsp; பட்டாபி.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="color: black;"&gt;"சொல்லுடா பட்டாபி. சந்தேகம் வந்தா அப்பப்ப கேட்டு தெளிவாக்கிடனும். அதான் சமத்து." ராகவன் சிரித்தவாறு பரமுவை பார்த்தான். பரமுவும் சிரித்தான். &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"நெத்தியில தானே பொட்டு வைப்பா? அப்புறேன் நெற்றிப்பொட்டுன்னு சேர்த்து சொல்றா? பொட்டுல துப்பாக்கிய வைன்னு சொன்னா போதாதா? &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"படுத்தாதடா பட்டாபி இதை மட்டும் செய்” ராகவன்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"காமினி இன்னைக்கு பொட்டே வைக்கலயே? அப்போ நான் துப்பாக்கிய எங்க வைக்கனும்?" பட்டாபி&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div&gt;“ம்ம்ம்ம்ம்..என் தலையில வைச்சு தொலடா அபிஷ்டு” ராகவனும் கத்தத்தொடங்கினான். &lt;br /&gt;&lt;br /&gt;“உங்களுக்கும் பொட்டு இல்லையே மாமா. சரி ஓக்கே. ஆனா எட்டாதே மாமா. கொஞ்சம் குனியிரேளா?” பட்டாபி&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் பட்டாபி என்னைய இம்சை படுத்தி கொல்லாதடா” ராகவன் எரிச்சலில் சிணுங்க தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி மாமா கொல்லல..” பட்டாபி துப்பாக்கியை கீழே போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யோ அய்யோ அய்யோ” என்றபடி ராகவன் லெட்டர் பேடில் தலையில் அடித்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நோக்கு பசிக்கிறதா செல்லம்?” பரமு &lt;/div&gt;&lt;div&gt;“எப்படி மாமா கண்டு பிடிச்ச?” சந்தோஷமானான் பட்டாபி.            &lt;br /&gt;&lt;br /&gt;”போய் ஆத்துக்கு போய் சாப்பிட்டு வா பட்டாபி. பசியில இந்த மாதிரி எடக்குமடக்கா யோசிச்சு கேள்வி கேட்காத சரியா? ஆத்துக்கு போ" பல்லை கடித்துக்கொண்டு பரமு சொன்னான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="color: black;"&gt;"ம்ம் சரி மாமா"&amp;nbsp; பட்டாபி ஒரே ஓட்டமாக ஓடினான். &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;ராகவனின் முகம் பார்த்தான் பரமு. ராகவன் முகம் இப்போது வில்லனை போலவே இருந்தது.&lt;b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;b&gt;"ரா&lt;/b&gt;கவா டென்சனா இருக்குடா. எல்லாம் ஷேமமா நடக்கும்ல? அந்த வாமூ க்ரூப் ஆளுங்க நம்ம கண்ணன் கடையில முட்டை&amp;nbsp; வாங்கிட்டு போனாங்களாம். நம்ம நாடகத்துல அடிக்க தான் கண்ணன் அடிச்சு சொல்றான்" பரமு டென்சனாக இருந்தான்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"பரமு வீணா அலட்டிக்காதடா. நாம நல்லா நடிச்சா யார் என்ன பண்ண முடியும்."&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;எல்லா வருடமும் கொலுவின் போது இரவு நிகழ்ச்சிகள் நடக்கும் அஹ்ரகாரத்தின் கிழக்கு தெரு மண்டபத்தின் திண்ணை போன்ற மண்மேடையில் இங்குமங்கும் பரமு ஓடி&amp;nbsp; கொண்டே இருந்தான். &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"ராகவா ஆள் நிறைய பேர் வந்தாச்சு நாடகம் ஆரம்பிக்கனும். காயத்ரி மாமியை பாயாசம் எடுத்துண்டு வரச்சொல்லு. எல்லாருக்கும் கொடுத்திறலாம். &lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;நாடகம் ஆரம்பமானது. பரமு மேடையில் தோன்றி "நாடகம் திகிலாக இருக்குமென்பதால் ஹிருதய பலமீனமானவர்கள் பார்பதை தவிர்க்கவும்" என தொடங்கினான். கூட்டத்தில் ஒரே சலசலப்பு. ஒருத்தொருக்கொருத்தர் கிசுகிசுத்துவிட்டு எல்லோரும் எழுந்து கிளம்ப தயாராயினர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;"&gt;&lt;div dir="ltr"&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/blockquote&gt;&lt;div&gt;அலறி அடித்துக்கொண்டு ராகவனும், பரமுவும் அனைவரையும்&amp;nbsp; "ஏன்னா அவ்ளோ திகில் இருக்காது சும்மா சொன்னேன். பயம் வேண்டாம். உட்காருங்கோ" என கெஞ்சி தொடங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டா வெறுப்பாக அனைவரும் அமர்ந்தனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;நா&lt;/b&gt;&lt;/span&gt;டகம் ஆரம்பமானது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;பட்டாபிக்கு ஆரம்பத்தில் முதல் இரண்டு காட்சிகள். இரண்டும் போலீஸ்காரனின் சாகச காட்சிகள். கைதட்டல்கள் அமோகமாக இருந்தது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="color: black;"&gt;காமினியுடன் அடுத்தடுத்த காட்சிகள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"ஹா ஹா ஹா காமினி என்கிட்ட வசமா மாட்டினயா?. ஒழுங்கா பரந்தாமன் எங்கிருக்கான்னு சொல்லு" பட்டாபி அந்த கேரக்டராகவே மாறினான். "சொல்லு... சொல்லு வைரம் எங்க?" அதிக அழுத்தம் கொடுக்கவே... காமினி மிரள ஆரம்பித்தாள். "சொல்லுடின்னா"என்று கன்னத்தில் பளாரென ஒரு அறை கொடுக்க. "போடா கும்பகர்ணா.." அழுத படி கீழே இறங்கினாள். "எங்கடி போற?" அவளது சடையை பிடித்து இழுத்தான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"போடா பைத்தியம், மக்கு, முண்டம்" என்றபடி கீழே கிடந்த மண்,கல்லை தூக்கியெறிந்து அம்மா என அழுதபடி சென்றாள்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"அய்யய்யோ ராகவா அவ அழ ஆரம்பிச்சுட்டாளேடா ... என்ன டா பண்றது?"&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"சரி நீ அந்த சீன்ல போய் எப்படியாவது சமாளிடா பரமு" துரத்தினான் ராகவன்&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"என்னோட சீன் அடுத்து தானேடா?"&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;"இப்ப போய் சமாளிடா போ" பரமுவை விரட்டினான் ராகவன்.&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;சடாரென ஸ்டேஜில் தோன்றி &lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;"ச்சீ போடா. என் அப்பாகிட்ட சொல்றேன் இரு " எனத்தள்ளிவிட்ட படி அழுதுகொண்டே கீழே இறங்கினாள் காமினி.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ராகவன் மேடை மேல் ஏறி "தடங்கலுக்கு வருந்துகிறோம். சிறிது நேர &lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;இடைவேளைக்கு..... " என கூறிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் எங்கிருந்தோ பரமுவை நோக்கி வந்த முட்டை குறி மாறி "நச்" என ராகவன் தலையில் மோதி உடைந்தது. பரமு அதை பார்த்ததும் "உவ்வேக்க்க்க்" என குமட்டியவாறு ராகவன் பின்னால் ஒழிந்தான். சர சர வென்று கூட்டத்தின் நாலா புரத்திலிருந்தும் பறந்து வந்த முட்டைகள் ராகவன் முகத்தை மஞ்சளாக்கியது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;ராகவன் ரியாக்‌ஷன் எதுவும் இல்லாமல் மெதுவாக மேடையிலிருந்து இறங்கினான்.&amp;nbsp; அவனை கவசமாக்கி பரமுவும் இறங்கினான்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;ரா&lt;/b&gt;&lt;/span&gt;கவன் தலை குனிந்தவாறு நடந்து கொண்டிருந்தான் இரண்டடி தள்ளி வந்து கொண்டிருந்த பரமு "&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;என்னடா ராகவா இது இந்த முட்டை இப்படி கொமட்றது? சரி சரி &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;விட்றா ராகவா குளத்துல முங்கி எழுந்தா சரியாகிடும். எல்லாம் அந்த வாமூ க்ரூப் ஆளுங்க பண்ணினது தான். அவன்களை விட பிரமாதமா நாடகம் பண்ணினோம் பொறாமைடா அவன்களுக்கு. அடுத்த வருசம் நாடகத்துல ஜமாச்சிரனும்டா. எவ்ளோ செலவானாலும் பரவாயில்லடா. நீ இருக்கேல்ல நேக்கு..." ராகவன் தலை நிமிர்ந்து பரமுவை அதிர்ச்சியுடன் பார்க்க..&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;span style="color: black;"&gt;முட்டை தன் கையில் படாதவாறு ராகவன் தோளை உலுக்கி &lt;b&gt;"நீ என் நண்பேன்டா"&lt;/b&gt; என்றான் 'பரமு (எ) பரந்தாமன்'.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-8933447058199285022?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/8933447058199285022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=8933447058199285022' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/8933447058199285022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/8933447058199285022'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/10/blog-post.html' title='பரமு (எ) பரந்தாமன் (சவால் சிறுகதை)'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-7747442432414578120</id><published>2010-09-27T11:10:00.000+04:00</published><updated>2010-09-27T11:10:26.936+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊருவிட்டு ஊரு வந்து...... பப்பப்பாஆஆஆஆ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>தாய்லாந்து ஸ்பெஷல்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;b&gt;கோரல் ஐலேண்ட்:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;ஹோட்டலுக்கு எதிராகவே கடல் இருக்குறதால மறுநாள் காலையில பொடி நடையா நடந்து போனோம். அங்க எங்களுக்கான அதிவேக விசைப்படகு காத்துக்கொண்டிருந்தது. அந்த தீவிற்கான கைடாக ஒரு பெண் வந்திருந்தார். கிளம்பும் முன் அனைவரும் படம் எடுத்துக்கொள்ளலாம் என கரையின் அருகே நின்றோம். புகைப்படமும் எடுத்தோம்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;கரையில் யாரோ ஒருவர் “ஸ்மைல் ப்ளீஸ்” என கூறி வளைத்து வளைத்து எங்களை படம் பிடித்தார். யாருடா இவர் நம்மள எதுக்கு படம் பிடிக்கிறார் என நண்பனை பார்த்தேன். “தாய்லாந்து”ல எல்லாருமே நல்லவங்கடா என்றான் நண்பன். ஆமோதித்து நன்றியுடன் அவருக்கை கை கொடுத்துவிட்டு கிளம்பினோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;கடற்கரைக்கு நடுவே ஒரு பெரிய மேடை போல் அமைத்து ஸ்பீட் போட் மூலம் பாராசூட்டில் செல்ல பல மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நம்ம பெண் கைடுக்கு "தேவைப்பட்ட" ஒரு மேடையில் எங்களது போட் நிறுத்தப்பட்டது. 500 பாத் செலவில் பாராசூட் மூலம் கடலின் மேல் பறக்க தயாரானோம்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;கடலின் மேலே சுமார் இரண்டு நிமிடங்கள் பறக்கும் இந்த பாராசூட் அட்டகாசமான அனுபவம். மிகவும் குறைந்த விலையில் இது போன்று கிடைக்கும் வாய்ப்புகளை தவற விட கூடாது என்று நண்பர்கள் அனைவரும் ஆர்வம் காட்டினர். அங்கு செல்பவர்கள் இதை தவறாமல் அனுபவித்து வரவும்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAVvflO6-I/AAAAAAAABT8/V3zy5NEcAFI/s1600/IMG_0150.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAVvflO6-I/AAAAAAAABT8/V3zy5NEcAFI/s320/IMG_0150.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAWIqqmHNI/AAAAAAAABUA/06qb-1sliJ8/s1600/IMG_0159.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAWIqqmHNI/AAAAAAAABUA/06qb-1sliJ8/s320/IMG_0159.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;&amp;nbsp;(ஹி ஹி நானே தான்.)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பின்பு அங்கிருந்து கோரல் ஐலேண்டை நோக்கி எங்கள் பயணம் புறப்பட்டது. சுமார் 20 நிமிட பயணத்தில் கோரல் ஐலேண்டை அடைந்தோம். ஐந்து பேரும் இறங்கிவுடன் ஒரு லுக் விட்டோம். ஹி ஹி நினைத்ததிற்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது அந்தத்தீவு. &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJ-XGx0UHiI/AAAAAAAABTg/Ro6eAzI7LZ0/s1600/coral.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="221" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJ-XGx0UHiI/AAAAAAAABTg/Ro6eAzI7LZ0/s400/coral.JPG" width="400" /&gt;&amp;nbsp;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;(குப்பைத்தொட்டி ரொம்ப டீசெண்டாக்கும். ஸோ ஒன்லி கார்டூன்)&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAWQ5uXlwI/AAAAAAAABUE/QKOfB_djLDk/s1600/IMG_0213.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAWQ5uXlwI/AAAAAAAABUE/QKOfB_djLDk/s320/IMG_0213.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;சொர்க்கத்தை வெட்டி எடுத்ததை போல் உள்ளது அந்தத்தீவு. சுற்றிலும் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலையில்லா மனிதர்கள். அவர்களோடு கலக்க தயாரானோம். முதலில் கேட்பாராற்று கிடந்த “வாழைப்பழ படகை” தேர்ந்தெடுத்து போனோம். முன்னால் அதி வேகப்படகு இழுத்துச்செல்ல பின்னால் வாழைப்பழ படகு செல்லும். கடலுக்கு நடுவே சென்று முன்னால் போன படகு வேகமாக திரும்ப பிடிமானம் இல்லாமல் அனைவரும் கடலில் விழுந்தோம். ”வாழ்க்கை ரவிக்கை(life jacket)” போட்டிருந்ததால் தப்பித்தோம். இதே போல ஒரு அரை மணி நேரம். மிகவும் ஜாலியான விளையாட்டு இது. நாங்கள் செய்த கலாட்டாவைப் பார்த்து தொடந்து பல ஐரோப்பிய குடும்பங்கள் அதில் பயணம் செய்தன :) இதையும் தவற விட வேண்டாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAWZop-euI/AAAAAAAABUI/ACrSBsLrenM/s1600/IMG_0223.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAWZop-euI/AAAAAAAABUI/ACrSBsLrenM/s320/IMG_0223.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;&amp;nbsp;(வாழைப்பழ படகு)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பின்பு நீஈஈஈண்ட நேர ஆனந்தக்குளியல் :) பாதுகாப்பான கடற்கரை. பயப்பட தேவையில்லை. நீச்சல் தெரியாத நாங்கள் எந்த வித பயமும் இல்லாமல் குளித்தோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAXAIhTSZI/AAAAAAAABUM/-K10v8sufoU/s1600/IMG_0237.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAXAIhTSZI/AAAAAAAABUM/-K10v8sufoU/s320/IMG_0237.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&amp;nbsp;&lt;i&gt;(ஆனந்த குளியல்)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கரையிலிருந்து கைடு&amp;nbsp; மதிய உணவு உண்ண அழைக்க ஆரம்பித்தார். நல்ல பசியில் சென்றோம். ஐந்து பேரில் இரண்டு பேர் மட்டும் அசைவம். ”ஸ்பெஷல் sea food” உங்களுக்காக மதிய உணவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கைடு கூறினான். நல்ல பசியில் சென்று உட்கார்ந்தால் வாழ்க்கையே வெறுத்து போச்சு. எதுவும் நம்ம டேஸ்டுக்கு ஒத்து வரல.வெறும் சோறை மட்டும் தின்றோம். காலையில் தங்கியிருந்த ஹோட்டலில் வயிறு முட்ட தின்றது சற்றே ஆறுதல் :)&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;பக்கத்து டேபிள்ல இருந்த சைவத்தை பார்த்தால் எங்களை விட பாவமா இருந்துச்சு :) வெறும் சோறையும் மிளகாய் தண்ணீரையும் போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். உணவு முறை மட்டுமே அங்கே பெரிய குறை. &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAiNIdQiII/AAAAAAAABU8/ssI1OkZZgL4/s1600/IMG_0251.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAiNIdQiII/AAAAAAAABU8/ssI1OkZZgL4/s320/IMG_0251.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;i&gt;(மீன்,சிக்கன்,ப்ரைடு ரைஸ்,இறால், ஷெல் etc..)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAYIk6Sq9I/AAAAAAAABUQ/7AsBPLrcTKQ/s1600/IMG_0244.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAYIk6Sq9I/AAAAAAAABUQ/7AsBPLrcTKQ/s320/IMG_0244.JPG" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;i&gt;(Special sea foodஆம்ம்ம்ம்)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பினோம். கரைககு வந்ததும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தவன் எடுத்த போட்டோவையெல்லாம் ஒரு ப்ளேட்ல ப்ரேமா போட்டு நம்மகிட்ட கொடுத்து 100 பாத் தாங்கன்னான். அடப்பாவி! திரும்பி நண்பனை பார்த்தேன். அவனும் என்னைய பார்க்க கடைசியில ஒரே ஒரு க்ரூப் போட்டோ மட்டும் 100 பாத் கொடுத்து வாங்கினோம் :)&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJ-FJCbqTTI/AAAAAAAABTc/OyDah73BdG4/s1600/untitled.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJ-FJCbqTTI/AAAAAAAABTc/OyDah73BdG4/s1600/untitled.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;(ஹி ஹி இதுக்கும் கார்டூன் போதும்)&lt;/i&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;அன்று மாலை உலகிலயே மிகப்பெரிய நகைக்கடையான "ஜெம்ஸ் ஜூவல்லரி" க்கு சென்றோம். வைரம்,பவளம்,முத்து தங்கம்,வெள்ளி, யானை தந்தம் என அனைத்தினால் செய்யப்பட்ட நகைகள் கிடைக்கும். அதுவுமில்லாமல்&amp;nbsp; உள்ளே நுழைந்ததும் ஒரு குகைக்குள் ரயில் மூலம் சிறு பயணம் ஏற்பாடு செய்கிறார்கள். அந்த குகையில் பல்வேறு கனிமங்களை எவ்வாறு வெட்டி எடுத்து நகைகளாக ஆக்கப்ப்டுகிறது என விளக்கம் கொடுக்கிறார்கள். தாய்லாந்தின் வரலாற்றில் அணிகலண்களின் பெருமையும் காண்பிக்கப்படுகிறது. மிக அருமையான பயணம் அது. பல கோடி செலவில் செயற்கையாக செய்யப்பட்ட குகை அது. அதில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. :(&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKA6HkVWFBI/AAAAAAAABVI/nxzjHYfxyVU/s1600/IMG_1015.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKA6HkVWFBI/AAAAAAAABVI/nxzjHYfxyVU/s320/IMG_1015.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKA6HvQovQI/AAAAAAAABVE/qCe_k9YGt84/s1600/IMG_1014.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKA6HvQovQI/AAAAAAAABVE/qCe_k9YGt84/s320/IMG_1014.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;பின்பு அவர்கள் வைரங்களை கொண்டு நகைகள் செய்யும் சிறிய தொழிற்சாலையும் காண்பிக்கப்படுகிறது. நேரடியாக அதை கண்ட போது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அங்கிருந்து சிரித்த முகத்துடன் உலகின் மிகப்பெரிய நகைக்கடைக்குள் பணிப்பெண் அழைத்துச்சென்றாள். வாங்குகிறோமோ இல்லையோ நமக்கு சிரித்த முகத்துடன் அனைத்து நகைகளைப் பற்றிய விளக்கம் கொடுக்கிறார்கள். வித்தியாசமான அனுபவம் அது. நண்பர்கள் சில வைர கற்களை வாங்கினார்கள். நாம எதுவும் வாங்கலைன்னா எப்படி? அதான் அடுத்த நாட்டாமை ஆகலாம்னு யானை தந்தத்துல செய்த இந்த டாலர் வாங்கிட்டேன் :)&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKBA5UvE7aI/AAAAAAAABVM/rNl88UhqBJg/s1600/IMG_1022.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKBA5UvE7aI/AAAAAAAABVM/rNl88UhqBJg/s400/IMG_1022.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;இனி பதிவுலகத்துக்கே நாட்டாமை நான் தான்டா.. ஏலே பசுபதி எட்றா வண்டிய&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;அன்று இரவே பேங்காங் நோக்கி பயணப்பட்டோம். காலையில் 8.30 க்கு கைடு வருவதாக போன் வந்தது. நேரம் தவறாமைக்கு ஜப்பானுக்கு அடுத்த படி இவர்கள் தான் போல. மிகச்சரியாக 8.30 மணிக்கு ஹோட்டல் லாபியில் வெயிட் செய்திருந்தார் கைடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAiM0WnAgI/AAAAAAAABU4/DjsfdjQ-Rh4/s1600/IMG_0958.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAiM0WnAgI/AAAAAAAABU4/DjsfdjQ-Rh4/s320/IMG_0958.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;ஆக்ஷ்னுடன் விளக்கும் கைடு, ஆர்வத்துடன் கேட்கும் நாங்கள்(வேற வழி!)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;ங்கொய்யால கைடு என்னமோ நல்ல மனுசன் தான்.. ங்கொய்யால ஆனா.......... &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அவரை பத்தி அடுத்த பகுதியில சொல்றேன் :)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-7747442432414578120?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/7747442432414578120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=7747442432414578120' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/7747442432414578120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/7747442432414578120'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/09/blog-post_27.html' title='தாய்லாந்து ஸ்பெஷல்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TKAVvflO6-I/AAAAAAAABT8/V3zy5NEcAFI/s72-c/IMG_0150.JPG' height='72' width='72'/><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-1959391068379265051</id><published>2010-09-19T00:11:00.005+04:00</published><updated>2010-11-06T08:52:45.458+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாய்லாந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊருவிட்டு ஊரு வந்து...... பப்பப்பாஆஆஆஆ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>அல்கஸார் ஷோ - தாய்லாந்து</title><content type='html'>"உண்மையாலும் அது காப்ரேவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWbIs3PcI/AAAAAAAABRo/8LP2za2wz8g/s1600/IMG_0556.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWbIs3PcI/AAAAAAAABRo/8LP2za2wz8g/s320/IMG_0556.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மனதுக்குள் கொண்டாட்டம் தான். "தாய் பெண்கள் மட்டும் நடனமாடுவார்களா? இல்லை வேற்று நாட்டு அழகிக்கூட்டமும் உண்டா?" நண்பன் சோழப்பேரரசு ரேஞ்சுல கேட்க.&lt;br /&gt;&lt;br /&gt;நமுட்டு சிரிப்பு சிரித்த அந்த கைடு "ஆடுவது பெண்கள் அல்ல" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவி "அவனா நீயி?" என்ற கேள்வியுடன் ஒருத்தொருக்கொருத்தர் முகத்தை பார்த்துக்கொண்டோம். "ஆடுவது திருநங்கைகள்" என்றான். "அட!" என அனைவரும் ஆச்சர்யமானோம். நண்பனொருவன் “அண்ணே உலகமும் உருண்டை தான் லட்டும் உருண்டை தான். ஆனா லட்டை மட்டும் தான் சாப்பிட முடியும் உலகத்தை சாப்பிட முடியாது. அது மாதிரி நாம இதையெல்லாம் ரசிக்க முடியுமா?” என்று தூய ஆங்கிலத்தில் சொன்னான். கைடுக்கு ஒன்னும் புரியாமல் முழிக்க “ஆத்து மீனு கடலுக்கு போனா செத்திடும் கடல் மீனு குளத்துக்கு போனா செத்துடும்”னு தொடங்க அவனை வாயை அடைத்து அழைத்துக்கொண்டு உள்ளே போனோம். “ஙே”வை விட மோசமாய் அந்த டூரிஸ்ட் கைடு பார்த்துக்கொண்டே இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஷோவின் பெயர் "அல் கஸார்(alcazar)" சிறுது நேரத்தில் அங்கு கூடிய அழகிய திருநங்கைகள் கூட்டம் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்த வண்ணம் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUXAatNPII/AAAAAAAABSo/KLvVB6lWyYw/s1600/IMG_0093.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUXAatNPII/AAAAAAAABSo/KLvVB6lWyYw/s320/IMG_0093.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWfh-DC_I/AAAAAAAABRw/MxbgcJFwsl0/s1600/DSC01287.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWfh-DC_I/AAAAAAAABRw/MxbgcJFwsl0/s320/DSC01287.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWj7oYDuI/AAAAAAAABR4/ttdwzCEclT0/s1600/IMG_0080.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWj7oYDuI/AAAAAAAABR4/ttdwzCEclT0/s320/IMG_0080.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஆம் ஆச்சர்யங்களின் தொகுப்பு தான் இந்த “அல்கஸார் ஷோ”. முழுக்க முழுக்க திருநங்கைகள் கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி காண்போரின் கண்களை கட்டிப்போட்டு விடும். ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் நடத்தும் இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு பாடல்களுக்கும் இடைவெளி இல்லாம மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டு முழு மூச்சாக நடத்தப்படுகிறது. ஒன்பது அழகிய நங்கைகள். பல்வேறு நடன குழுவினருடன் ஆரம்பிக்க படுகிறது அந்த நிகழ்ச்சி. ஒன்பது திருநங்கைகளும் ஒவ்வொரு ரத்தினங்களாக சித்திரிக்கபடுகிறதாம். கண்ணை கவரும் ஒரு பிரம்மாண்ட அரங்கம். அந்த நங்கைகளுடன் அந்த அரங்கமே ஒளிர்கிறது. பிரம்மாண்டம் என வெறும் வார்த்தைகளால் அடைத்து விட முடியாத ஒரு பிரம்மாண்டம் அது. ஒவ்வொரு ரத்தினங்களும் கடவுள்களாக/அரசர்களாக காண்பிக்கபடுவதாக தெரிகிறது. பின்பு வேறொரு சக்திகளால் சூறையாடப்படுவதாக காட்சிகள் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு அதே நவரத்தின அழகிகளின் தனித்தனியான நடனங்களோடு ஒவ்வொரு நாட்டின் கலாச்சார அடையாளத்தோடு தொடர்கிறது நடனங்கள். இந்தோநேஷியா,தாய்லாந்து, சீனா, இந்தியா, ஜப்பான் என இது வரை கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் இன்னும் சில நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கண்ணியமான கலாச்சார நடங்கள் அரங்கேறின. நிற்க....&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பாடல்களுக்கும் எந்த ஒரு இடைவெளிகளும் இல்லை. பார்வையாளர்களுக்கு சிறிதும் அலுப்பு தோன்றாத வண்ணம் மிக வேகமாக அரங்கேற்றப்பட்டது. வெளியரங்கத்தில் நடனமாடும் நேரம் திரைமறைவில் உள் அரங்கத்தின் கட்டமைப்பு மாற்றப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அரங்கமும் பிரம்மிப்பூட்டுகிறது. அனைத்தும் பிரம்மாண்டம். வண்ணமயம். கண்கள் இமைக்க மறந்த காட்சிகள் அவை. இதில் அரை நிர்வாண பாடல்களும் இடம்பெறுகிறது. சிறுதும் கூச்சமில்லாமல் குழந்தைகளுடன் கண்டு ரசிக்கும் பாடல்களாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWpqAOCfI/AAAAAAAABSA/Po382WmfCQg/s1600/IMG_0083.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWpqAOCfI/AAAAAAAABSA/Po382WmfCQg/s320/IMG_0083.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWt62gDjI/AAAAAAAABSI/_fhb81BzOcI/s1600/IMG_0084.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWt62gDjI/AAAAAAAABSI/_fhb81BzOcI/s320/IMG_0084.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWzuOpNMI/AAAAAAAABSQ/f3V5ybFGnSc/s1600/IMG_0090.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWzuOpNMI/AAAAAAAABSQ/f3V5ybFGnSc/s320/IMG_0090.JPG" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUW34CRVgI/AAAAAAAABSY/HwGbPiq1uOo/s1600/IMG_0116.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUW34CRVgI/AAAAAAAABSY/HwGbPiq1uOo/s320/IMG_0116.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUW72ApuuI/AAAAAAAABSg/5Owwz292chU/s1600/IMG_0109.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUW72ApuuI/AAAAAAAABSg/5Owwz292chU/s320/IMG_0109.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆடல்களில் உடல் அசைவில் நேர்த்தியும் ஒழுங்கும், ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் உள்ள தொடர்பும் மற்றும் நேரமும் என அந்த நங்கைகள் கடைப்பிடித்திருப்பவையை காணும் போது நம்மூர் “கெமிஸ்ட்ரி”யாவது மண்ணாங்கட்டியாவது என எண்ணத்தோன்றுகிறது. 10/15 நிமிடங்களில் ஒப்பனைகளை மாற்றி அடுத்த ஆட்டத்திற்கு புத்தணர்ச்சியோடு தயாராகி விடுகிறாள் ரத்தின திருநங்கை. கொடுத்த 600 பாத் பணத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒரு திருப்தியான நடனங்களை காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முழு திரைப்படத்தை கண்ட திருப்தியோடு மக்கள் வெளியேறுகின்றனர். வெளியே அத்திருநங்கைகளுடன் பணம் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். பண்ம் கொடுத்து நிறைய பலர் எடுத்துக்கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUaLreijWI/AAAAAAAABSw/tEJCo06JEXQ/s1600/IMG_0120.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUaLreijWI/AAAAAAAABSw/tEJCo06JEXQ/s320/IMG_0120.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;காப்ரே பற்றிய ஒரு தவறாத எண்ணம் அனைவருக்கும் முடிவுக்கு வந்திருந்தது. திருநங்கைகளுக்கான மரியாதை வியப்பளித்தது அனைவருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாளைக்கு எங்க போறோம்?”என்றேன் கைடுடன்&lt;br /&gt;&lt;br /&gt;“கோரல் ஐலேண்ட். காலையில ரெடியாகிடுங்க” என்றான் நமுட்டு சிரிப்புடன் கண்ணை சிமிட்டியபடி. அச்சிரிப்பிற்கான அர்த்தம் மறுநாள் புரிந்தது :) கோரல் ஐலேண்ட் காத்திருந்தது எங்களுக்காக...&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUbr1ZggDI/AAAAAAAABS4/Ix8AiS5_46k/s1600/tour_coral.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUbr1ZggDI/AAAAAAAABS4/Ix8AiS5_46k/s320/tour_coral.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;br /&gt;&lt;br /&gt;(கடைசி போட்டோவை தவிர அனைத்தும் எங்களால் எடுக்கப்பட்டதே)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-1959391068379265051?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/1959391068379265051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=1959391068379265051' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/1959391068379265051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/1959391068379265051'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/09/blog-post_19.html' title='அல்கஸார் ஷோ - தாய்லாந்து'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TJUWbIs3PcI/AAAAAAAABRo/8LP2za2wz8g/s72-c/IMG_0556.JPG' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-6932117373509821552</id><published>2010-09-14T23:30:00.002+04:00</published><updated>2010-09-19T00:17:34.950+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாய்லாந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊருவிட்டு ஊரு வந்து...... பப்பப்பாஆஆஆஆ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>தாயகம் மறக்க வைத்த தாய்லாந்து</title><content type='html'>கோவா? அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து நின்ன இடம் "தாய்லாந்து". (ஹி ஹி எல்லாம் ஒரே குட்டையாச்சே). இதில் இதைத் தேர்ந்தெடுக்க மிக முக்கிய காரணம் விசாவை அங்கு சென்று பெறலாம்.(on arrival visa)&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ஈத் திருநாள் விடுமுறைக்கும் அமீரகத்திற்குள்ளாகவோ, வளைகுடாவிற்குள்ளாகவோ சுற்றி அலுத்து விட்டதால் இந்த தடவை தாய்லாந்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தோம். "தாய்லாந்தா? கலக்குற மச்சி.........." என ஆரம்பிக்கும் முன் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாய்லாந்து கோவில்களை காண ஆர்வமிகுதியால் மட்டுமே இந்த பயணம். (அப்படின்னு சொன்னா மட்டும் நம்பவா போறீங்க?)&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகத்தில் தாய்லாந்து செல்லவும் சுற்றலாவை மிக அருமையாக ஒருங்கிணைக்கவும் எந்த டிரவால்ஸ் சிறந்தது என ஆராய்ந்து, பணம் அதிகம் போகாமல் மிக அருமையாக ஒருங்கிணைத்த பெருமை நண்பர்களையே சேரும். நான் வெறும் "டேபிளை இங்க நகர்த்து, அந்த சொம்பை ஓரமா வை, காலிங் பெல் அடிக்குது பாரு" என்ற லெவலுக்கான வேலைகள் மட்டுமே செய்தேன். கூடுதலாக துளசி டீச்சர், கானா பிரபா, பினாத்தலார் என ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் ஆலோசனையைப் பெற்று நண்பர்களிடம் தெரிவித்ததோடு சரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI-9JjIKi6I/AAAAAAAABOI/QYJZy-TXPCg/s1600/2219095_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI-9JjIKi6I/AAAAAAAABOI/QYJZy-TXPCg/s320/2219095_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கதார் ஏர்வேஸில் துபாய்-கதார்-பேங்காங்க் என பயணம் முடிவானது. பயணம் இனிதே தொடங்கியது. கிட்டதட்ட ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு கண்கள் கசக்கிய ஒரு அழகிய காலைப் பொழுதில் விமானத்திலிருந்து தாய்லாந்தை காண முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வளைந்தோடும் ஆறுகளிடையே பேங்காங்க் நகரம். சிறிது நேரத்தில் பச்சை பசேல் வயல்வெளி. கலந்து கட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது தாய்லாந்து. பல நிமிட சுற்றலுக்குப் பிறகு “சுவர்ணபூமி” விமான நிலையத்திற்கு வந்தது விமானம். துபாய் விமானநிலையத்திற்க்கு சற்றும் குறைவில்லாத விமான நிலையம். “அந்நியன்” படத்தில் “கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடல் இங்கும் எடுக்கப்பட்டிக்கிறதாம். நல்லது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு விசா எடுப்பதற்காக வழிகாட்டி பலகையின் உதவியோடு சென்றோம். 10 நிமிசத்தில் விசா ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் விமான நிலையத்தை நோட்டம் விட்டவாறு பொறுமையாக வெளியேறினோம். எங்கள் பெயர் தாங்கிய பலகையை தாங்கியவாறு ஒரு அழகிய தாய் பெண்மணி முகமெங்கும் சிரித்த முகத்தோடு காத்திருந்தார். இந்த சிரிப்பை பிறக்கும் போதே தாய்பாலுடன் தாய் புகட்டி விடுவாறா எனத் தெரியவில்லை. என் ஐந்து நாள் பயணத்தில் தாய்லாந்து மக்களிடையே சிரிப்பை எந்த சூழ்நிலையிலும் காண முடிந்தது! கலைநயமும் நவீனமும் கலந்த விமானநிலையம். அப்பெண்மணி எங்களை அழைத்து முன்பே போட்டிருந்த அட்டவணைப்படி “பட்டாயா” நகரத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி பட்டாயா நோக்கி புறப்பட்டது. இரண்டு மணி நேர பயணம். வேடிக்கையும், உறக்கமும், கேலியும், உற்சாகமும் என இரண்டு மணி நேர பயணம் இரண்டு நிமிடமானது. பட்டாயா நகரமும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI_DuOSgYgI/AAAAAAAABOQ/pcih5bJFybM/s1600/IMG_0600.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI_DuOSgYgI/AAAAAAAABOQ/pcih5bJFybM/s320/IMG_0600.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஹோட்டலில் செக் இன் வேலையை முடித்தோம். அவர்களது நொறுங்கிய ஆங்கிலம் பாடாய் படுத்தியது. இருந்தாலும் அதுவும் இல்லையென்றால் தூர்தஷன் ஒன்றரை மணி செய்திகள் நிலைக்கு ஆளாகியிருப்போம்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI_E9fGppoI/AAAAAAAABOg/uhEfLoahDq0/s1600/New+Image.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI_E9fGppoI/AAAAAAAABOg/uhEfLoahDq0/s320/New+Image.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;14வது மாடி. அதுவும் கடற்கரையை பார்க்கிற மாதிரியான அறை. என்னதான் அமீரகத்தில் சுதந்திரமாக இருந்தாலும் இங்கு வந்ததிலிருந்து ஒரு சுதந்திர உணர்வு. 5 நாட்கள் அலுவல்,நெட்,போன் என எந்த தொல்லையும் இல்லாமல் நான் நானாக இருக்க வேண்டிய நாட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI_FxgsmsSI/AAAAAAAABOo/G28qVotetHk/s1600/5475037_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI_FxgsmsSI/AAAAAAAABOo/G28qVotetHk/s320/5475037_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முதல் பிரச்சனை இப்போது தான் ஆரம்பமானது. நல்ல பசியில் இருந்தோம். ஹோட்டலில் லஞ்ச்(பேக்கேஜில்) கிடையாது. சரி காலாற நடந்து ஏதாவது ஒரு இந்தியன் ஹோட்டலில் போய் சாப்பிடலாம் என எண்ணினோம். ஹோட்டல் ரிசப்ஷனில் கேட்டு “அலிபாபா” என்ற இந்தியன் ரெஸ்டாரெண்ட் அட்ரஸை வாங்கினோம். வெளியில் வந்தது தான் தாமதம் டாக்ஸி காரர்கள் சுற்றிக் கொண்டார்கள். “அலிபாபா” போகனும் என செய்கையிலும் மொழியிலும் எடுத்துரைக்க “100 பாத்” என்றார் டாக்ஸி டிரைவர். எல்லாவற்றிக்கும் பேரம் பேசு என அறிந்தவர்கள் சொன்னதின் பேரில் பேரம் பேச... எதுவும் எடுபட வில்லை. ஐந்து விரலை மடக்கி மடக்கி அவன் ஏதோ சொல்ல. குத்தத்தான் வருகிறானோ என பயந்தால் மொத்தம் ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கிறதாம் அந்த ஹோட்டல். சரி இருக்கிற பசியில் பேரம் வேலைக்கு ஆகாது என டாக்ஸியில் அமர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறி இரண்டு அடி கூட நகர்ந்திருக்காது கண்ணெதிரே “மகாராஜா” இந்தியன் ஹோட்டல், சிறிது தூரத்தில் “சவுத் இந்தியன்” ஹோட்டல், இன்னும் சிறிது தூரத்தில் பாம்பே ஹோட்டல்... பவ்வ்வ் ஆகிட்டோம். சரி “அலிபாபா”விற்கே செல்லலாம் என நினைத்துக்கொண்டிருக்கும் போதே அலிபாபா வந்து விட்டது. அரை கிலோ மீட்டர் கூட கிடையாது. அடப்பாவிகளா இப்பவே ஏமாந்துட்டோமா? இனி என்னென்ன நடக்க போகுதோ என இறங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI_IjeUrNRI/AAAAAAAABOw/U-QXq9snDFs/s1600/IMG_0056.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI_IjeUrNRI/AAAAAAAABOw/U-QXq9snDFs/s320/IMG_0056.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;&amp;nbsp;ஹோட்டலின் முன்&lt;b&gt; ”நண்பேன்டா” &lt;/b&gt;:)&lt;/i&gt;&lt;/div&gt;ஆனால் முதலும் கடைசியமாக ஏமாந்தது அது. அதன் பின் நடந்ததெல்லாம் ருசிகரம். அலிபாபா முன்பு இறக்கிவிட்டாலும்,வெளியில் இருந்த மெனு கார்டை பார்த்துவிட்டு பிடிக்காமல் அதற்கு அடுத்திருந்த மற்றொரு ஹோட்டலில் நுழைந்தோம். இங்கே பல ஹோட்டலில் இருக்கும் நல்ல பழக்கம் ஹோட்டலின் வெளியேவே மெனு கார்டை வைத்திருக்கிறார்கள். அதைப்படித்து பிடித்திருந்தால் உள்ளே செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் உள்ளே செல்ல ஆயத்தமான போது ஒரு தாய்லாந்து காரன் மட்டும் பின்னால் இருந்து நச்சரித்துக்கொண்டிருந்தான். அனைவரையும் போகச்சொல்லி விட்டு நான் அவனிடம் &lt;b&gt;“என்னேடாஆஆஆ”&lt;/b&gt; என கேட்க அவன் கொடுத்த விளக்கத்தில் பதிலேதும் கொடுக்காமல் அங்கிருந்து நழுவினேன். பசங்க “யார்டா மச்சி அது?” என கேட்க “தாய்மாமாடா மச்சி” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”அடப்பாவி உனக்கு இங்க தாய்மாமாவா? அதுவும் சப்ப மூக்கா இருக்கேடா மச்சி? உண்மைய சொல்லு யார் அவன்?”&amp;nbsp; நச்சரித்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;”அடப்பாவிகளா அந்தாளு இந்த தாய்லாந்தோட “மாமா”டா அதான் சுருக்கி தாய்மாமான்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஆரம்பித்த தாய்மாமா தொல்லைகள் பட்டாயா நகரம் வெளியேறும் வரை விடவில்லை :) &lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு அட்டவணைப்படி “காப்ரே” நடனம் பார்பதாக இருந்தது. காப்ரேவா?????? என ஜொள்ளு விட்டபடி இரவு 8 மணி வரை காத்திருந்தோம்.....&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்..)&lt;br /&gt;படங்கள் அனைத்தும் எங்களால் எடுக்கப்பட்டவையே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-6932117373509821552?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/6932117373509821552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=6932117373509821552' title='47 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/6932117373509821552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/6932117373509821552'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/09/blog-post_14.html' title='தாயகம் மறக்க வைத்த தாய்லாந்து'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TI-9JjIKi6I/AAAAAAAABOI/QYJZy-TXPCg/s72-c/2219095_n.jpg' height='72' width='72'/><thr:total>47</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-8555532941569733052</id><published>2010-09-01T13:11:00.001+04:00</published><updated>2010-09-01T13:21:43.596+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேட்டன் அப்டேட்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஞ்சாமிர்தம்'/><title type='text'>சேட்டன் அப்டேட்ஸ் - பஞ்சாமிர்தம்</title><content type='html'>"சொல்லத்தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது" ஏதோ ஒரு டிவியில் சிநேகா பாடிக்கொண்டிருந்தார். சேட்டன் கையில் சொடுக்கு போட்டுகொண்டே "தம்பி இ பெண்ண அறியோ?" என்றார். "என்னது தெரியுமாவா? இந்த கேள்விய மட்டும் வேற எவனா கேட்டிருந்தா நடக்குறதே வேற" என்றேன்.(வேறு எவன் கேட்டிருந்தாலும் என் பதில் இதுதான் என்பது வேறு விசயம்).&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் தம்பி?"&lt;br /&gt;&lt;br /&gt;"சேட்டா இது தமிழ் நடிகை. சார்ஜால தான் பிறந்ததும் படிச்சதும். தெரியுமா?" என்றேன். சேட்டன் டென்சனாகி விட்டார். "தம்பி அவ மலையாளியானு. அவளு ஜனிச்சது படிச்சது எல்லாம் இவடயாக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;அறையில் ரெட்டி எங்கள் இருவருக்கிடையே உள்ள உரையாடல் புரிந்தாலும் என்ன பேசுகிறோம் என புரியாமல் முழித்திருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வ்வ் அல்ரெடி இதே மாதிரி ப்ரியாமணி, நாடோடிகள் அனன்யான்னு&amp;nbsp; தமிழ் பிகர்ஸ்னு நினைச்சுட்டு இருந்த என் நினைப்புல மண்ணள்ளி போட்டாங்க. இனி பாக்கி இருக்குறது த்ரிஷாவும் சிநேகாவும் தான். த்ரிஷா அல்ரெடி பாலக்காடுன்னு சொல்லி வேறொரு விவாதம் பெண்டிங்ல இருக்கு. இப்ப சிநேகாவுமா? இப்படி ஒவ்வொருத்தரையா இழந்துட்டு தமிழன் கடைசியில அநாதையா தான் நிக்கனுமா? உள்ளூர சிநேகா மலையாளியாக இருக்க கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சேட்டா சிநேகா சுத்தமான தமிழச்சியாக்கும். அவ பேசுற தமிழ் கேட்டா அப்படி இருக்கும் தெரியுமா? எங்கயாவது மலையாளம் பேசி கேட்டிருக்கீங்களா?" நானும் கொஞ்சம் டென்சனாகி கேட்டேன். சேட்டன் முல்லை பெரியாரை விட்டு கொடுத்தாலும் கொடுப்பார் நடிகையை விட்டு கொடுக்க மாட்டார் போல. செம ரகளை யாகிடுச்சு. கடைசியா ஆண்டவர்கிட்டவே கேட்கலாம்னு கூகுளில் தேடினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பவ்வ் ஆகிட்டோம். சிநேகா தெலுங்காம் (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Sneha_%28actress%29"&gt;நன்றி விக்கி&lt;/a&gt;). ஙே'ன்னு திரும்பி ரெட்டிய பார்த்தோம். ரெட்டி கேவலமா ஒரு லுக் விட்டுட்டு அவன் வேலைய பார்க்க ஆரம்பிச்சுட்டான்.&lt;br /&gt;--------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;என் பையனை சேர்க்க 1 லட்சம் கொடுத்தேன். எம் எல் ஏவை பிடிச்சேன். அங்க பணத்தை கொடுத்தேன் இங்க பணத்தை கொடுத்தேன் என பல புலம்பல்களை படிக்க சிரிப்பாக இருக்கிறது (ஹி ஹி பேச்சுலர்) ஏன் இவ்வளவு பணம் கொடுத்து அந்த பள்ளியில் சேர்க்க வேண்டும்? அதுவும் ஒரு பள்ளியில் காலை 6 மணியிலருந்து&amp;nbsp; 8 மணிவரை பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களும் 8 மணியிலருந்து&amp;nbsp; 4 மணிவரை பதினொன்றாம் வகுப்பு பாடங்களும் பின்பு மாலை 4கிலிருந்து 6 மணி வரை பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் என்று அடுத்த வருட பாடத்தை முன்கூட்டியே நடத்துகிறார்களாம். என்ன கொடுமை இது?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் யாருக்கும் மாநகராட்சி பள்ளியே நினைவிற்கு வர மாட்டேன் என்கிறது? அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? தற்காலத்தில் அங்கு மட்டுமே முழுக்க முழுக்க மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து மூளையில் அனைத்தையும் திணிக்காமல் பாடங்கள் நடத்தபடுகிறது. குழந்தைத்தனத்துடன் குழந்தைகளை அங்கே தான் அதிகமாக பார்க்கமுடிகிறது. ஒரே ஒரு பின்னடைவு மட்டுமே. ஆங்கில அறிவு! அது அவசியமா இல்லையா என்ற மிகப்பெரிய சர்ச்சைக்குள் போகாமல் அவற்றை ஸ்போகன் இங்கிலீஷ் மூலமா கூட சரி பண்ணிடலாமே. யோசிங்க பெற்றோர்களே யோசிங்க...&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;நான் மகான் அல்ல பார்த்தேன். திரைக்கதை நேர்த்தி இருந்தா எதையும் ரசிக்க முடியுது. வன்முறைய கூட!. மாணவர்களை முக்கியமா அரசு கலைக்கல்லூரி மாணவர்களை அவ்வாறு காண்பித்து இயக்குனர் எதுக்காக தன்னை திருப்திபடுத்திகிட்டாருன்னு தெரியல. கொஞ்சம் வன்முறைய குறைச்சிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காஜல் அகர்வாலுக்காகவே படத்துக்கு போனேன். இரண்டாம் பாதியில சரியா காண்பிக்கவே இல்லை :( ரொம்ப ஏமாத்தமா போச்சு. (இதுக்கு மேல இந்த படத்தை பத்தி பேசினா பஸ்ல கும்மின மாதிரி இங்க கும்ம வாய்ப்பிருக்கிறனால எஸ்கேப்ப்ப்ப்ப்)&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;பதிவர்கள் கலந்து கொண்ட நீயா நானா பார்த்தேன். டெக்னாலிஜினால இரவு முழுக்க சாட்டிங்ல இருந்துட்டு தூக்கம் கெட்டு, படிப்பு கெட்டு தன்னை சார்ந்தவங்களையும் கெடுத்துகிறாங்கன்னு நிறைய பேர் சொன்னாங்க. எனக்கும் ஆமாம்னு தான் தோணுச்சு.&amp;nbsp; இதைப் பத்தி இன்னொரு பதிவரோட ரொம்ப காரசாரமா&amp;nbsp; இரவு ஒரு மணி வரை சாட்டிங்ல வாதாடி அவரையும் இது உண்மைன்னு ஒத்துக்க வச்சேன். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு வந்த எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மிக அழகா இணையத்தை ஒரு வரைமுறைக்கு கொண்டு வருவதை பத்தி எடுத்துரைத்தார். அவருக்கு போட்டியா வந்திருந்த சாம்சங் "மாணிக்கராஜ்" "வாலப்பல தோளை கீழ ஏன் போடுறாங்கன்ற ஆதங்கத்தை கூட நெட்ல,ப்ளாக்ல பதியலாம்" "தமிள் Resources இன்னும் அதிகமா வரும்காலங்கல்ல வரும்"னு அவரும் அலகா பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலந்து கொண்ட பதிவர்கள அனைவருக்கும் வாழ்த்துகள்.&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;தெரியாமல் காலை மிதித்த சேட்டன் 'ஸாரி" என்றார். "பரவாயில்லை" என கூறினேன். "அப்ப இன்னொரு தடவை மிதிச்சுக்கிறேன்" என்று இன்னொரு தடவை மிதித்து விட்டு, ஆள்காட்டி விரலை கொக்கி போல் மேலும் கீழும் வளைத்து ஒழுங்கு காட்டியபடி சென்றார் சேட்டன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="color: blue;"&gt;அடுத்த நாள் அவர் காலை மிதித்து நான் "ஸாரி" என்றேன் "!@(*$&amp;amp;^@( (#*$&amp;amp;$^" என்றார் சேட்டன். "ஸேம் டூ யூ" என்றபடி நகர்ந்தேன்.&lt;/span&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;காலை எழுந்தவுடன் "பல்லு விளக்கியே தீரனுமா" என்றார் சேட்டன். சிங்கமெல்லாம் பல்லா விளக்குது என்றேன். வெக்கப்பட்டு சிரித்தபடி சாப்பிட கேண்டீனுக்குள் ஓடினார் சேட்டன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;இப்பெல்லாம் அடிக்கடி இரவு கனவுல நீ வந்து தொல்லை கொடுக்குற என்றார் சேட்டன். இனி எனக்காக வாங்கி வச்ச சரக்கை அடிச்சுட்டு தூங்காத சேட்டா என்றேன். தெரிஞ்சுடுச்சா என கன்னத்தை கிள்ளியபடி ஓடினார் சேட்டன்.&lt;/span&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆளாளுக்கு நிறைய அப்டேட்ஸ் போடுறாங்கப்பா. இனி நானும் 'சேட்டன் அப்டேட்ஸ்' போடலாம்னு இருக்கேன். சாம்பிள்ஸ் ஓக்கேவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-8555532941569733052?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/8555532941569733052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=8555532941569733052' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/8555532941569733052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/8555532941569733052'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/09/blog-post.html' title='சேட்டன் அப்டேட்ஸ் - பஞ்சாமிர்தம்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-4047901588932784091</id><published>2010-08-04T19:11:00.001+04:00</published><updated>2010-08-04T20:19:09.305+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரீல் ஒன்லி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு?'/><title type='text'>புனைவு எழுதுவது எப்படி?</title><content type='html'>&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;”எ&lt;/b&gt;&lt;/span&gt;ன்னை எப்படித் தெரியும்?” என்ற முதல் கேள்விக்கு ”அடுத்த ஜென்மத்துல உனக்கு ரொம்ப நெருக்கமானவளா இருக்கப் போறேன். அதற்காக இந்த ஜென்மத்துல சும்மா உன்கிட்ட இண்ட்ரோ பண்ணிக்கலாம்னு வந்தேன்” உடன் ஸ்மைலியோடு அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. உரையாடல் பெட்டியில் அந்த பொம்மை என்னை கேலியோடு சிரிப்பது போல் இருந்தது. தொடர்ந்து :))))))))))))))) வந்துகொண்டே இருந்தது. அப்’ புறம் சிரிக்கிறாள் போல. கலகலவென்று சிரிக்கிறாளோ? இல்லை இந்த 12.30 இந்திய மணிக்கு யாரேனும் எழக்கூடும் என உணர்வில் வாயைப் பொத்தி சிரிக்கக்கூடும். நானும் சிரித்தேன். அது பெண் தான் எனவும் அவள் இந்தியாவில் தான் இருக்கிறாள் எனவும் வெறும் முதல் கேள்வியில் எப்படி என்னால் உறுதியாக நினைக்கமுடிந்தது? சிரிக்கிறேன். பதிலுக்கு நானும் :))))))))))))))))) இடுகிறேன். சேட்டன் சிரிப்பின் ஒலியினால் கணைப்புடன் புரண்டு படுக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;”நீ ஏன் சிரிக்கிற?” என்று அழகுத்தமிழில் வார்த்தை பெட்டியில் விழுந்தது. ”நீ எப்படி சிரிப்பன்னு நினைச்சுப் பார்த்தேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்கேன் நீ சிரிக்கிற? நீ என்ன லூசா?”&lt;br /&gt;&lt;br /&gt;”கூடிய சீக்கிரம் ஆகிடுவேன்”. அப்படித்தான் இருந்தது. மூன்று முறை மடல் அனுப்பியிருந்தாள். உடன் பிறந்த சோம்பேறித்தனம் எந்த மடலையும் பார்க்க விட வில்லை. வெக்கையும் வேலையும் உடம்பை இரண்டாக கிழிந்திருந்தது.&amp;nbsp; நண்பர்களுடன் மனம் விட்டு உரையாடி நாட்கள் பல ஆகின்றன. மனம் முழுவதும் வெப்பமாக இருப்பதாகவே தோன்றியது. பியர் பாட்டிலுடன் நேற்று தான் அனைத்து மடல்களையும் படிக்க தொடங்கினேன். அவளா? அவனா? எனத்தெரியாத ஒரு பொதுவான மடல். முதல் மடலில் பொதுவாக நன்றாக எழுதுவதாகவும்&amp;nbsp; ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை எனவும் கேட்டிருந்தாள்/ன். இரண்டாவது மடலில் ”பிசியா?” என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்தியிருந்தாள்/ன். மூன்றாவது மடலில் “ஐயா ரிப்ளே அனுப்ப மாட்டீகளோ?”ன்றருந்தது. வழக்கம் போல் பதில் எதுவும் அனுப்பாமல் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு நான்காவது மடலும் வந்தது. ”டேய் பிசாசே மெயில் அனுப்பினா ரிப்ளே பண்ண மாட்டயா? ஒழுங்கா ரிப்ளே பண்ணு. அப்படியே சாட் ரிக்வெஸ்டும் அக்ஸெப்ட் பண்ணிக்கோ. இல்லைன்னா மூக்கு மேல குத்துவேன் :)”. அனைவரும் விலகி இருப்பதாக நினைத்து இருந்ததில் இவளின் நெருக்கமான மடல் என் வெப்பத்தை குறைத்தது. உடனே அவளின் உரையாடல் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவளும் ஆன்லைனில் இருந்தாள். யார் முதலில் அழைப்பது என்ற  இருவருக்குமான போட்டியில் நானே தோற்றேன். சில நொடிகள் அமைத்திக்கு பிறகு&amp;nbsp;  ”என்னை எப்படித் தெரியும்?” என்றேன். பின் நடந்தது தான் முதல் பத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;&lt;/span&gt;டுத்தநாள் அலுவலக ரிசப்ஷனிஸ்ட் புருவங்களையும், இடையே க்ளைண்ட் மீட்டிங்கில் வந்த பெண் சிவில் இன்ஜினியர் வழு வழுப்பான கன்னங்களையும்,&amp;nbsp; மதிய உணவு இடைவேளையில் தொலைக்காட்சியில் கண்ட சிநேகாவின் கண்களையும் ஹலோ எப் எம் தொகுப்பாளினி குரலையும் இடையிடையே கண்ட அரபுப்பெண்களின் அங்கங்களும் என கூட்டாக சேர்த்து அந்த சிநேகிதிக்கு உருவம் கொடுத்திருந்தேன்.&amp;nbsp; இப்போது எப்படி சிரித்திருப்பாள் என யோசித்துப்பார்த்தேன். மிக அழகாக இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாலை&amp;nbsp;&amp;nbsp; பச்சை நிறத்தில் உரையாடியில் வந்தேன். வந்ததும் “ம்” என்ன வார்த்தை அவளிடம் இருந்து உடனே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ‘ம்’?&lt;br /&gt;&lt;br /&gt;“ஹாய்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹாய்”&lt;br /&gt;&lt;br /&gt;”நீ எப்படி புனைவு எழுதுற? என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”நான் என்னைக்கு புனைவு எழுதினேன்? எனக்கு மொக்கையை தவிர ஒன்னுமே தெரியாதே!”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல ஒன்னுரெண்டு பார்த்தேன். நல்லாயிருந்தது. எப்படி அதெல்லாம் எழுதுற?”&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;எனக்குள் இருந்த கதநாயகன் உச்சத்தில் ஏறினான். “புனைவுகளும் குழந்தைகள் மாதிரி தான். ஆனா தானா பிறக்கும்” கதாநாயகன் உளறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“புனைவுகள் பிறக்குமா? எப்படி?”&lt;br /&gt;&lt;br /&gt;“உன்னை சுத்தி இருக்குறதை இப்ப  வரைய சொன்னா வரைவையா?” கதநாயகனுக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை.  தன்னிடம் மாட்டிக்கொண்ட நாயகியை கவர ஏதேதோ உளறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம் வரைவேனே..... ஆனா அச்சு அசலா எனக்கு வரைய தெரியாதே...இப்ப வரைஞ்சா அலங்கோலமா இருக்குமே!” கொஞ்சினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;”ம்ம் அது தான் புனைவு”&lt;br /&gt;&lt;br /&gt;“அட.. அப்படியா?!” ஆச்சர்யப்பட்டாள். கதாநாயகனுக்கு ஒரு அணையை கட்டிமுடித்த பெருமிதம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு அது அப்படின்னு ஏதாவது இப்ப எழுதி காண்பியேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“கண்டிப்பா நாளை எழுதிட்டு அனுப்புறேன்” கதாநாயகன்&lt;br /&gt;&lt;br /&gt;நெடுநேர ‘ம்’ அமைதிக்கு பிறகு. ”உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வியின் தோரணை பல படிமங்களை கொண்டிருப்பதால் கதாநாயகனை விரட்டினேன். அவன் இதற்கு மேல் இருந்தால் என் வாழ்க்கையையே நாடகமாக்க வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்பான் ஒன்றை பதிலளித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”என் கூட பேசனுமா?” என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் கற்பனை குரலான ஹலோ எப்.எம் தொகுப்பாளினியின் குரல் மிகவும் பிடிந்திருந்தது. அதை மாற்ற மனமில்லாம்ல் சிரிப்பானையே இதற்கும் பதிலளித்தேன். என்ன நினைத்திருப்பாள் என தெரியவில்லை. ஜிமெயிலின் வாய்ஸ் சேட்டில் திடீரென அழைத்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இரண்டு நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. அவளும். பின்பு சிரித்தாள். என்னவொரு சிரிப்பு! நாளை முதல் அந்த ஹலோ எப் எம் கேட்பதில்லை என முடிவெடுத்தேன். நிற்க போகிற மழை போல் மெது மெதுவாக அமைதியானாள். இன்னும் சிரிப்பு வருகிறது போல. அடக்கி கொண்டே பேசுகிறாள். “எப்படிடா செல்லம் இருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தேன். ”அடுத்த ஜென்மம் என்றாயே? அதை பொய்யாக்கிவிடு. இப்பவே உன்னை பார்க்கனும்.” என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தாள் ”ம்ம்ம்ம்... ஆசை தோசை”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் முடியாதா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ச்சீ போ. நான் கட் பண்ண போறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;”ஏஏஎய்ய்ய் உன் பேர் சொல்லாம போற?”&lt;br /&gt;&lt;br /&gt;”ம்ம்ம்ம்ம் ராட்சஷி “ என சிரித்து உரையாடலை அணைத்தது தேவதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: medium;"&gt;&lt;b&gt;இ&lt;/b&gt;&lt;/span&gt;ன்று&amp;nbsp; எனக்கு புனைவு எழுத தெரியாது என இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளட்டும் அந்த ராட்சஷி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-4047901588932784091?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/4047901588932784091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=4047901588932784091' title='55 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/4047901588932784091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/4047901588932784091'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/08/blog-post.html' title='புனைவு எழுதுவது எப்படி?'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>55</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-1470152072527331566</id><published>2010-07-21T22:35:00.000+04:00</published><updated>2010-07-21T22:35:32.230+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>தி கிங் (சல்மான்)கான்</title><content type='html'>ஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும்?&amp;nbsp; 100? 200? 500? ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக்கும் 33 வயது இளைஞர் சல்மான் கான். நேரில் அல்ல.&amp;nbsp; கணினி மூலமாக. இவரைப் பற்றி இணையத்தில் புழங்கும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். khan academy என்ற பெயரில் ஒரு சிறிய கல்வி கூடமே இணையத்தில் இலவசமாக நடத்துகிறார். இவரது முயற்சியால் மாதம் 10 லட்சம் மாணாக்கர்கள் பயன் பெறுவதாக கூறப்படுகிறது. (10 லட்சத்தில் ஒருவன் ஹி ஹி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TEc5sPFHuGI/AAAAAAAABI0/6N9A_b9g7FM/s1600/khan.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TEc5sPFHuGI/AAAAAAAABI0/6N9A_b9g7FM/s320/khan.bmp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;1+1=2 என்பதில் இருந்து தொடங்கி laplace transform வரை, மிக எளிமையாக படிக்கும் மாணவனின் மனநிலைக்கு வந்து சொல்லி கொடுக்கும் விதம் மாணவனை பாடத்தோடு ஒன்றச்செய்கிறது. வியாபாரமாகி போன கல்விச்சூழலில் இலவசமாக மாணவர்களுக்கு இவர் செய்து வரும் தொண்டு விலைமதிக்க முடியாதது. அதற்கான அவர் உழைப்பு ஆச்சர்யப்படவைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 1400 காணொளிகள் பாடங்களாக இவர் கொடுத்திருக்கிறார். &lt;br /&gt;இவரின் எளிமையான பாடங்களை&amp;nbsp; youtube வாயிலாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து பயன்பெறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து ஆசிரியர்களும் அனைத்து மாணவர்களுக்கு தெளிவாக புரியவைக்கமுடியவதில்லை. ஆதலால் கல்லூரியில் பாடத்தை கவனித்த பின் அதை இங்கே காணொளி மூலமாக காணும் போது இன்னும் தெளிவாவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். 10 நிமிட காணொளியில் சிறிய சிறிய சந்தேகங்கள் கூட நாம் கேட்காமலயே தெளிவாக்கி விடுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;தன் 33 வயதிற்குள் B.S in mathematics, B.S in electrical engineering, B.S in computer science, M.S. in&amp;nbsp;electrical engineering, M.S in&amp;nbsp; computer science மற்றும் MBA வரை படித்திருக்கும் இவர் நான்கு வருடங்களுக்கு முன் தன் உறவினரின் குழந்தை கணக்கு பாடம் மிகவும் கடினமாக இருப்பதாக கூற, அக்குழந்தைக்கு கணக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தவர் தான்...... அதன் மூலம் கிடைத்த ஆதரவுகள் மற்றும் கடிதங்கள் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. வெறும் கணக்கு பாடத்திற்கு மட்டும் மாதம் கட்டணங்களை உருவும் ஆசிரியர்களுக்கிடையே இவர் இலவசமாக கற்றுக்கொடுக்க தொட்டிருக்கும் பாடங்களை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. Algebra, biology, physics, history, chemistry, linear algebra, trigonometry, arithmetic, pre calculus, statistics, geometry, probability, calculus, brain teasers, current economics, banking and money, finance, physics, differential equation இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எலக்ட்ரானிக் கரும்பலகை மூலம் இவர் நம் தோள்களுக்கு பின்னே பாடத்தை நடத்துவது ஒன்றும் இணைய உலகிற்கு புதிதானது அல்லவே. ஆனால் மாணவரை தன் பக்கம் ஈர்த்து பாடத்தின் மீது கவனம் கொண்டு வர இவர் செய்யும் எளிமையான வழிமுறைகளை கண்டு பல பல்கலை கழகங்களே மூக்கின் மேல் விரலை வைக்கின்றன.&amp;nbsp; பல பல்கலை கழகங்களும், கல்லூரிகளும் மாணவர்களுக்காக இவரை உரையாற்ற அழைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TEc86AMxszI/AAAAAAAABI8/gBizFUCv5go/s1600/salimran.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TEc86AMxszI/AAAAAAAABI8/gBizFUCv5go/s320/salimran.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;யூடியூப் தளம் கொடுத்துள்ள வெறும் 10 நிமிடங்களில் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு எளிமையாக கற்றுக்கொடுப்பது சவாலாக இருப்பதாக கூறும் இவர், வகுப்பறையில் மாணவர்களை திசைதிருப்பாமல் பாடம் எடுப்பதை போலவே இதுவும் கடினம் என்கிறார். ஆசிரியர் பணியை மிகவும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். மேலும் ஆப்ரிக்க கண்டங்களில் இணைய வசதி கூட இல்லாத கிராமங்களுக்கு கல்வியறிவு அளிக்க சென்ற குழுக்களுக்கு மிகவும் உதவி புரிந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/p6l8-1kHUsA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/p6l8-1kHUsA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா,ஆப்பிரிக்கா,அமெரிக்கா,வளைகுடா,இங்கிலாந்து என உலகம் முழுவதும்  விரிந்துள்ள இவருடைய மாணவர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடாத குறையாக  பேட்டிகளும், பின்னூட்டங்களும் கொடுத்துள்ளனர். வகுப்பறையில் கேள்வி கேட்க  கூச்சப்படும் பல மாணவர்கள் இவரது தளத்திற்கு உடனடியாக சென்று தங்களின்  சந்தேகங்களை தீர்த்து கொள்கின்றனர். மைக்ரோசாஃட் இவருக்கு Microsoft  education award (tech) கொடுத்துள்ளது. இவர் ஒரு இந்திய வம்சாவளியாக  இருப்பது கொஞ்சம் நமக்கு பெருமையளிக்க கூடியதாகவும் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.khanacademy.org/"&gt;இது இவரின் தளம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;CNN-ல் சல்மான் கான் &lt;br /&gt;&lt;object height="385" width="640"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/PY5VKiG_IXE&amp;amp;hl=en_US&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/PY5VKiG_IXE&amp;amp;hl=en_US&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது தளத்தை தெரிந்த மாணாக்கர்களுக்கு தெரிவியுங்கள். பயனடையட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-1470152072527331566?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/1470152072527331566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=1470152072527331566' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/1470152072527331566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/1470152072527331566'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/07/blog-post.html' title='தி கிங் (சல்மான்)கான்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/TEc5sPFHuGI/AAAAAAAABI0/6N9A_b9g7FM/s72-c/khan.bmp' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-31975104789312189</id><published>2010-06-30T15:02:00.000+04:00</published><updated>2010-06-30T15:02:05.819+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஞ்சாமிர்தம்'/><title type='text'>வாட் ஹேப்பன் ஆதவன்? (பஞ்சாமிர்தம்)</title><content type='html'>ஒரு மாசம் விடுமுறையும் கொடுத்திட்டு கூட பிரச்சனையும் கொடுத்து அனுப்பிச்சு கம்பெனி. பாஸ்போர்ட் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருந்ததை சரியா கவனிக்காம அப்படியே ஏர்போர்ட்டுக்கு போனா நேரா இமிகிரேசன் ஆபிஸ்ல உட்கார வச்சுட்டாங்க. மூனு பேரு முக்காமணி நேரமா முன்னூறு கேள்விய மூச்சு முட்டுறவரைக்கும் கேட்டுட்டு முட்டிக்கு முட்டி தட்டாம அடுத்த தடவை பாஸ்போர்ட்டை மாத்திட்டு வரனும்னு முறைச்சுட்டு அனுப்பினாங்க. முணுமுணுப்போட ஊருக்கு போய் சேர்ந்தேன். முகத்தை உம்முன்னு வச்சுகிட்டு சென்னையில இறங்கினா டேமேஜ் ஆன பாஸ்போர்ட்டை சென்னையில கண்டுக்கவே இல்ல! (என்ன தான் இருந்தாலும் நம்ம நாடு நம்ம நாடு தான்).&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கு போன ஒரு வாரம் பதிவர் கலையரசன் கண்ணாலம், தூக்கம் சாப்பாடுன்னு எந்த கவலையும் இல்லாம குழந்தை மாதிரி சந்தோசமா தான் இருந்தேன். பாஸ்போர்ட் ஞாபகமே வரல. பொறுமையா அடுத்த வாரம் போய் பார்த்தா.... நம்ம நாடு போல மோசமான நாடே இல்லைன்னு ஸ்டேட்மெண்ட் விடலாம் போல. பாஸ்போர்ட் அலுவலகத்துல தெளிவான ஒரு பதில் இல்ல. இன்னைக்கு போனா நாளைக்கு வா’ன்றாங்க. நாளைக்கு போனாலும் அதே பதில் தான். இத்தனைக்கும் எல்லா டாக்குமெண்டும் தெளிவா இருக்கு. ஆன்லைன்ல ரிஜிஸ்டர் பண்ணி கம்பெனியில இருந்து “ஆதவன் குறிப்பிட்ட தேதியில இல்லாங்காட்டி துபாயோட பொருளாதாரமே முடங்கிடும்”ன்னு கடுதாசி வேற வைச்சிருந்தேன். ஆனா அங்கிருக்க ப்யூன் கூட யாரையும் மதிக்க மாட்டேங்கிறான். பெரிய பெரிய கம்பெனியில பெரிய லெவல்ல இருக்குற ஆளுங்க எல்லாம் சின்ன சின்ன பிரச்சனைக்காக ப்யூன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்குறதைப் பார்க்க சிரிப்பாவும், வருத்தமாவும் இருந்துச்சு. DPO கையை கால பிடிச்சு இருக்குறது இரண்டு வாரம் தான் அதுக்குள்ள பாஸ்போர்ட் கிடைக்கனும்னு கெஞ்சி கூத்தாடி ஒரு வழியா புதுசை வாங்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிஞ்சு பாஸ்போர்ட் கைக்கு வந்த உடனே ஆபிஸ்ல இருந்து போன் வருது. &lt;b&gt;“வாட் ஹேப்பன் ஆதவன்?&lt;/b&gt; பாஸ்போர்ட் கிடைச்சுதுதா?”&lt;br /&gt;&lt;br /&gt;“கையிலிருந்த பாஸ்போர்ட்டை பார்த்துக்கொண்டே சிறிது நொடிகளில் “இல்ல சார் இன்னும் 10 நாள் ஆகுமாம்”ன்னேன். &lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;பதிவர்கள் நிறைய பேரை சந்திக்கனும்னு நினைச்சு மேற்படி டென்சன்ல எதுவுமே நடக்கல. அதையும் மீறி ஒருசில பதிவர்களை சந்திக்க முடிஞ்சது சந்தோஷமே. அதுவும் புது மாப்பிள்ளைங்க கலையரசன், மாப்பி அதி பிரதாபன் ரெண்டு பேரையும் சந்திச்சது ரொம்ப சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பதிவர்கள் போன் பண்ணி &lt;b&gt;“வாட் ஹேப்பன் ஆதவன்?&lt;/b&gt; ஊருக்கு வந்து பார்க்காம போறீங்களே?”ன்னு கேட்டிருந்தாங்க. சந்திக்க முடியாம போனதில் வருத்தமே.&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;சென்னைய பார்க்கவே மிரட்சியா இருக்கு. வெயிலும், வாகனம் வெளியிடும் புகையும் முதல் இரண்டு வாரம் கஷ்டமா இருந்துச்சு. (அப்புறம் பழகிடுச்சு!) பத்து அடிக்கு ஒரு ஒயின் ஷாப்பும் சாப்பாட்டு கடையையும் சென்னையில பார்க்க முடியுது. மஞ்ச மஞ்சேள்னு எங்கு பார்த்தாலும் ஷேர் ஆட்டோக்கள். நானும் நண்பனும் வெளிய போயிட்டு ஷேர் ஆட்டோல வீட்டுக்கு போய்கிட்டு இருந்தோம். பாரீஸ் கார்னர்ல போலீஸ் ஸ்டேசன் பக்கத்துல, இரண்டு பைக்ல வந்துகிட்டு இருந்தவங்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியல பைக்கை ஓரமா நிறுத்திட்டு கட்டி புடிச்சு உருண்டு சண்டை போட்டு கிறாங்க. பக்கத்துலயே இன்னும் ரெண்டு பேரும் சண்டை போட்டுகிறாங்க(ரெண்டு பைக்கலயும் டபுள்ஸ் வந்தவங்க போல!).&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் பார்த்துகிட்டே போய் வீட்டு பக்கத்துல நானும் என் ப்ரண்டும் இறங்கும் போது ஓரமா பைக்ல வந்தவன் என் மேல மோதி நிறுத்திட்டான். “!@*&amp;amp;^%* எங்கடா இருங்குற”ன்னு கோவத்துல கத்தினான். நண்பன் உணர்ச்சி வசப்பட்டு எகிற அவனை அடக்கி “சாரி சார். தப்பு என்மேல தான்”ன்னு அவனை கூட்டிட்டு வந்தேன். மௌனமா நடந்துகிட்டு வந்தவன் ரொம்ப நேரம் கழிச்சு “&lt;b&gt;வாட் ஹேப்பன்டா”&lt;/b&gt;ன்னான். ஒன்னும் சொல்ல முடியல.&lt;br /&gt;--------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;ராவணன் படத்துக்கு ஆறு டிக்கெட் சங்கத்துல ஸ்பெஷல் ஷோவா காலை 8 மணிக்கு ஆன்லைன்ல புக் பண்ணினோம். கடைசி நிமிசத்துல ஒருத்தன் வரலைன்னுட்டான். காலையில வேற யாரை பிடிக்கிறதுன்னு தெரியாம தியேட்டர்ல பார்த்துக்கலாம்னு வந்துட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்கெட் கவுண்டர்லயே ரொம்ப நேரம் நின்னுகிட்டு யாராவது ஒரு ஆள் வருவாங்களான்னு நின்னுகிட்டு இருந்தேன். கொஞசம் தூரம்த்துல நண்பர்கள் நின்னுகிட்டு இருந்தாங்க. அப்ப கவுண்டர் ஒரு பெண் ஒரே ஒரு டிக்கெட் வேணும்னு கேட்க, ஆஹா நமக்கு ஒரு பெண்ணோட படம் பார்க்கிற வாய்ப்பான்னு ஓடி போய் “உங்களுக்கு டிக்கெட் வேணுமா?”ன்னு பீட்டர் விட்டேன். அந்த பொண்ணு திரும்பிச்சு......&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க பக்கத்துல பத்து வயசு பையன். ஆஹா பின்னாடி இருந்து பார்த்து ஏமாந்துட்டோமேன்னு அழகு தமிழ்ல “என்கிட்ட டிக்கெட் இருக்கு 75 ரூவா கொடுங்கன்னேன்” இதையெல்லாம் தூரமா இருந்து பார்த்த பசங்க “டேய்ய்ய்ய்ய் ஆதவன் டிக்கெட்டை ஒரு பொண்ணுக்கு கொடுத்திருக்காண்டா....”னு ரொம்ப எதிர்பார்ப்பு எகிறி ”அந்த பொண்ணு பக்கத்துல நான் தான் உட்காருவேன், இல்ல நான் தான்”ன்னு பயங்கர சண்டை.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை போட்டு சீட்டை பிடிக்கிறதை விட இம்பரஸ் பண்ணி சீட்டை பிடிக்கலாம்னு வினோத்ன்ற நண்பன் நேர எங்ககிட்ட வந்தான். &lt;b&gt;“வாட் ஹேப்பன் ஆதவா?”&lt;/b&gt;னு அவன் கேட்டதும் அந்த பெண்மணி திரும்பினாங்க. கூடவே பத்து வயசு பையன்.&amp;nbsp; டமால்ல்ல்ல்ல்... “இல்லடா டிக்கெட்டை 75 ரூபாய்க்கு கொடுக்குறேன்”னேன். பயங்கர டென்சன்ல அவன் “டேய் அறிவு கெட்டவனே ஆன்லைனுக்கு 10 ரூவா யார் தருவா? அதையும் வாங்குடா”ன்னு கோவத்துல கத்த. அந்த பெண்மணி கொஞ்சம் மிரட்சியில 10 ரூவா கொடுத்துட்டு &lt;i&gt;“அங்கிள் கூட சமத்தா படம் பார்க்கனும். நானும் டாடியும் பின்னாடி மூனு ரோ தள்ளி தான் இருப்போம். படம் முடிஞ்சதும் வந்து பார்க்கிறோம்”&lt;/i&gt;ன்னு லக்கேஜை தள்ளிட்டு போயிட்டாங்க. “ஙே!”&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;”தம்பிக்கு ‘லா’ படிக்கனும்னு ஆசை இருந்துச்சா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லைங்களே!”&lt;br /&gt;&lt;br /&gt;“பெரிய ப்ரொபஸரா ஆகனும்னு?”&lt;br /&gt;&lt;br /&gt;”இல்லைங்களே!’&lt;br /&gt;&lt;br /&gt;”அஷ்டத்துமல ராகுவும் எட்டாவது இடத்துல கேதுவும் இருக்குறதால நீங்க லா படிச்சிருந்தாலோ இல்ல ப்ரொபஸரா போயிருந்தாலோ இந்நேரம் எங்கயோ போயிருப்பீங்க தம்பி”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா?” வாய் பிளக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;”அப்படியே தம்பிக்கு கல்யாணம் எப்ப பண்ணலாம்னு பார்த்து சொல்லுங்களேன்” இது அம்மா&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்கென்னம்மா அவசரம். இப்ப சுக்ரன் இருக்குற நிலைமையில தம்பிக்கு படிக்கிறதுல ஆர்வம் அதிகம். தம்பி என்னென்ன படிக்க ஆசைப்படுதோ அதை படிக்கட்டும். இன்னும் நாலைஞ்சு வருசத்துல சுக்ரன் இடம் மாறுகிறான். அப்ப பார்த்துகிட்டா போச்சு”&lt;br /&gt;&lt;br /&gt;“நாலஞ்சு வருசமா?..........................................” கண்ணை கட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்புறம் அம்மா &lt;b&gt;“ஏலே தம்பி வாட் ஹேப்பனு?”&lt;/b&gt;ன்னு கேட்டது எல்லாம் லோ வாய்ஸ்ல தான் கேட்டுச்சு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-31975104789312189?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/31975104789312189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=31975104789312189' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/31975104789312189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/31975104789312189'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/06/blog-post.html' title='வாட் ஹேப்பன் ஆதவன்? (பஞ்சாமிர்தம்)'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-2994029717454462861</id><published>2010-05-12T08:45:00.001+04:00</published><updated>2010-05-12T08:50:15.885+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் பதிவு'/><title type='text'>ஒய் ப்ளட்?...சேம் ப்ளட்</title><content type='html'>இந்தப்பக்கம் அப்துல்கலாம் “கனவு காண்”ன்னு சொல்லி சிரிக்கிறார். அந்த பக்கம் பில்கேட்ஸ் “நீ ஜெயிக்கலைன்னா வேறு யாரு கண்ணு ஜெயிக்கா போறா?”ன்னு சொல்லி சிரிக்கிற போட்டோ, அப்படியே லெப்ட் பக்கமா திரும்பினா கையில கிடாரோட லஷ்மியும் அம்புலி மாமா விநாயகரும் சிரிச்சுகிட்டே இருக்க, அப்படியே மேலாப்ல பார்த்தா நம்ம முருகன் “யாமிருக்க பயமேன்”ன்னு சும்மா மயிலு மேல உட்கார்ந்துகிட்டு சிரிச்சுகிட்டுருக்கார், அப்படியே கவனத்தை திருப்பி&amp;nbsp; இங்கிலீஷ் புத்தகத்து மேல கண்ணை வச்சோம்னா மட்டும் சும்மா தூக்கம் சொக்கிட்டு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னாப்பு படிக்கிறதுல இருந்து பத்தாவது படிக்கிற வரைக்கும் ஆங்கிலம்னாலே ‘ஆ’ன்னு வாயப்பிளக்குற விசயமாவே இருந்துச்சு (எவன் டா அது இப்பவும் அப்படி தானேன்றது? ராஸ்கல் பிச்சு புடுவேன் பிச்சு). ஐஞ்சாவதோ ஆறாவதோ&amp;nbsp; படிக்கும் போது தான் அந்த சம்பவம் நடந்துச்சு. ஒரு கேள்விக்கு விடை தெரியாம முழிக்காத அட்லீஸ் தெரிஞ்ச கேள்வி பதிலாவது எழுதிட்டு வான்னு அக்கா அட்வைஸ் பண்ணினாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா சொன்ன மாதிரி ஒரு கேள்விக்கும் விடை தெரியில. அக்கா சொல்லிகொடுத்ததும் மறந்து போச்சு. அப்புறம்&amp;nbsp; “what is your name?" "how old are you?" "what is your father?"ன்னு&amp;nbsp; தெரிஞ்ச கேள்வி பதிலை எழுதி வச்சுட்டு வந்தேன். அப்பவே அக்கா சொல்லிட்டாங்க இங்கிலாந்து சரஸ்வதியே உன் நாக்குல எழுதினாலும் உனக்கு இங்கிலீஷ் வராதுடா தம்பின்னு. பத்தாவது வரைக்கும் அது தொடந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கேத்த மாதிரி என் வீட்ல யாரும் என்னைய படின்னு வற்புறுத்தியதே இல்ல. அம்மா எப்பவும் “படிக்கிற புள்ளை எங்கிருந்தாலும் படிக்கும், நான் சொல்லி தான் படிக்க போகுதா?”ன்னு எப்பவும் படின்னு சொல்லியதில்லை. பன்னிரண்டாவது எக்ஸாம் டைம்ல கூட சீரியல் ஓடிச்சு வீட்ல. அப்பா “ நீ படிக்க விருப்பமில்லைன்னு சொன்னா ஏதாவது மெக்கானிக்கல் ஷாப்ல சேர்த்திடலாம். தொழிலாவது கத்துகிடுவ”னு சொல்லிட்டாரு. ஸ்கூல்ல சுத்தம்.......... மாணவர்கள் வந்திருகாங்களா இல்லையான்னும் பார்க்கிறது கிடையாது. எப்ப வேணா போகலாம் எப்ப வேணா வரலாம். ஒரு சில வாத்தியார் வருவாங்க. மாநகராட்சி பள்ளிகூடம் அப்ப கொஞ்சம் மோசமான நிலைமையில இருந்துச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;பத்தாவது வரைக்கும் எப்ப படிச்சேன்னு எனக்கு ஞாபகமே இல்லை. மதியம் 1 மணி வரை பள்ளிகூடம். அப்புறம் மூனு மணியில இருந்து எட்டு மணி வரை ஒரு இடத்துல வேலை. ஏதோ அப்பப்ப படிச்சாலும் இந்த இங்கிலீஷ் பாடம் மட்டும் சுத்தமா மண்டையில ஏறல. அப்ப தான் அப்பா ஒரு ஐடியா சொன்னாரு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=deepam.gif" target="_blank"&gt;&lt;img alt="தீபம்" border="0" src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/deepam.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;”சப்பளங்கால் போட்டு தியானம் பண்ற மாதிரி உட்கார்ந்து கிட்டு இந்த விளக்கை கொஞ்ச நேரம் பாரு. அப்புறம் கண்ணை மூடு. ஆனா உன் மனசுக்குள்ள அந்த விளக்கு எரியிறது தெரியனும். அப்படி எரியிறது கொஞ்சம் நேரத்துல அணைஞ்சுட்டா திரும்பவும் கண்ணை திறந்திட்டு உத்துப்பாரு. கொஞ்சநாள்ல மனசு ஒருநிலைப்படும். படிச்சது மனசுல நிக்கும்”. முதல்ல சிம்ரன், ரம்பா அணைஞ்சு எரிஞ்சு வந்தாலும்&amp;nbsp; அப்புறம் ஆச்சர்யம்!. இது வொர்கவுட் ஆச்சு. கொஞ்சமே படிச்சாலும் மனசுல பச்சக்குன்னு ஒட்டிகிச்சு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;ஆ&lt;/b&gt;ரம்பத்திலேயே படிக்காம கடைசி நேரம் எக்ஸாம் டைம்ல நாம பண்ற அலப்பறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல... வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்கப்ப தான் நாமும் சத்தம் போட்டு ”if u put a rice on the terrace thousand crow will come....♫ if u put a rice...♫ if u putttt a rice...♫ if u puttu ♫” ன்னு&amp;nbsp; ராகத்தோட இழுத்து இழுத்து பாடிகிட்டே படிக்கும் போது &lt;i&gt;(ராஸ்கல்ஸ்ஸ்ஸ் இதுக்கெல்லாம அர்த்தம் கேட்பீங்க? ஓட்டுல சோத்தப்போட்டா  ஆயிரம் காக்கான்னு சொன்னேன்)&lt;/i&gt; “பரவாயில்லையே பையன் படிக்கிறான் போலயே! நல்லா படிப்பா தம்பி.... இப்பெல்லாம் படிப்பு தான் எல்லாம்.....”ன்னு ஏதேதோ உளறிட்டு பெரிசானா கலெக்டர் வேலை வாங்கி தரேன்னு அம்மாகிட்ட உறுதிமொழி செஞ்சுட்டு போவாங்க. &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;நா&lt;/b&gt;லு மணிக்கு எழுப்பலைன்னா அப்புறம் உனக்கு நான் பிள்ளையும் இல்ல நீ அம்மாவும் இல்லன்னு பத்து மணிக்கு தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாம வீராப்பா சொல்லிட்டு படுப்போம். மத்தவீட்ல எப்படின்னு தெரியாது. எங்கம்மா க்ரெக்டா நாலுமணிக்கு கையில ஒரு டம்ளரோட வந்து “சுளீர்”னு தண்ணிய என் முகத்துல தெளிச்சுட்டு....... “எழுந்திருச்சு படிடா தம்பி”னு சொல்லிட்டு அவங்க தூங்க ஆரம்பிச்சுடுவாங்க. &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;ஆரம்பத்துல உட்கார்ந்து படிச்சாலும், கொஞ்சம் கொஞ்சமா தூக்கம் வர ஆரம்பிச்சு, பணக்கார சினிமா ஹீரோயின்&amp;nbsp; கட்டில்ல குப்பறபடுத்துகிட்டு கால ஆட்டிகிட்டு கன்னுத்துல கையை வச்சுகிட்டு ஹீரோவை நினைக்குமே? அந்த பொஸிஷனுக்கு வந்திடுவேன். அப்புறம் கன்னத்துல இருக்குற கை தரைக்கு வந்திடும். ஆடிகிட்டு இருந்த காலும் தரைக்கு வந்திடும். அப்புறம் குப்பறபடுத்து நல்லா தூங்குவேன். அப்பவே குறட்டை விடுவேன் போல சரியா அம்மா பத்து நிமிசத்துல அதே டம்ளர்ல இருக்குற தண்ணியோட முகத்துல தெளிச்சு “தூங்காம படிடா தம்பி”ன்னு சொல்லிட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுடுவாங்க. (ஒரு நாள் தூங்காம படிச்சுகிட்டு இருந்தப்ப அம்மா ஒவ்வொரு 15 நிமிசத்துக்கும் முழிச்சு டம்ளரை கையெலெடுத்து தண்ணியை என் மேல தெளிக்க ரெடியாகுறாங்கன்றது அப்ப தான் தெரிஞ்சது!)&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;என்ன தான் படிக்காம பரிட்சைக்கு போனாலும் காப்பி அடிக்க மட்டும் மனசே வரல. மத்த பாடத்தையெல்லாம் அழகா எழுதிட்டு ஆங்கிலத்துல திக்கி திணறி&amp;nbsp; எக்ஸாம் முடிச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிட்சையெல்லாம் முடிஞ்சி அடிக்கடி தூங்கிட்டு எழுந்திருக்கும் போது, தீடீர்னு பத்திரிக்கையாளர்கள் எல்லாம் வந்து “நீங்க ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்ததுக்கு யார் காரணம்?”ன்னு கேட்குற மாதிரியெல்லாம் அடிக்கடி நினைச்சுப் பார்க்கிறப்ப தான் அம்மா அன்னைக்கு ஒரே ஒரு கேள்வி கேட்டாங்க. “ஏன்டா தம்பி அக்கா நோட்டெல்லாம் எடைக்கு போடுறேன். நீ பாஸாவையா? பெயிலாவையா? உன் நோட்டை போடட்டுமா வேணாமா?”ன்னு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;எ&lt;/b&gt;ப்படியோ பத்தாப்புல பள்ளிகூடத்துல முதல் ஐஞ்சு இடத்துல வந்து பதினொன்னாம் வகுப்பு வேற பள்ளிகூடத்துல இங்கிலீஷ் மீடியத்துல சேர்த்துவிட்டாங்க. ஒரே வாரம் தான் போயிருப்பேன். புத்தகத்தை எல்லாம் பார்த்துட்டு பயந்து போகவே மாட்டேன் கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். அம்மாவும் அப்பாவும் அப்பவும் நிதானம் இழக்காம சொன்னார் “உன்னால படிக்க முடியலைன்னாலும் சும்மா போ. பீஸ் கட்டியாச்சு. உன்னையாரும் படிக்க சொல்லல. கட்டின பீசுக்காக ஒரு வருசம் சும்மா போயிட்டு வாயேன்”.(cool dad!) &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல ஐடியாவே இருக்கேன்னு போக ஆரம்பிச்சேன்.ஆனா போன பொறவு தான் தெரிஞ்சது நான் தான் வெளிப்படையா அழுதிருக்கேன். பல பயலுவ பாத்ரூம்ல குழாயை திறந்துவிட்டுகிட்டு அழுதிட்டு இருக்கானுவன்னு. அதுவும் கணக்கு வாத்தியார்கிட்டயும் தமிழ் வாத்தியாகர்கிட்டயும் பசங்க அடிவாங்குறதை நினைச்சா செம காமெடியா இருக்கும். தமிழ் வாத்தியார் மனப்பாடச்செய்யுள் ஒவ்வொரு வரியையும் படிச்சு திரும்ப சொல்லச்சொல்லி அடிப்பாரு. பயபுள்ளைங்களுக்கு தமிழ் செய்யுளே படிக்க வரல! &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;ஒரு கட்டத்துல தான் அந்த ஆச்சர்யம் நடந்துச்சு..... தேர்வு அறையில நான் எழுதுற பேப்பர நாலு பசங்களாவது வாங்கி எழுத ஆரம்பிச்சாங்க. அடப்பாவிகளா என் பேப்பரையே பார்த்து எழுதுறதுக்கு நாலு பேரா? கண்ல தண்ணியே வந்திடுச்சு. அம்மாகிட்ட கூட பெருமையா சொன்னேன். அம்மாகூட ’ஆத்துல போற தண்ணிய அய்யா குடி அம்மா குடி’ மாதிரி போனா போகுது கொடுடா தம்பின்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரைக்கும் மத்த பசங்களுக்கு பேப்பர் கொடுத்து ஹெல்ப்(?) பண்றதை பழக்கமா வச்சிருந்தேன். படம் நல்லா வரைவேன்றதால சில பேருக்கு தேர்வு அறையில அவங்க பேப்பரை வாங்கி படம் கூட வரைஞ்சு கொடுத்திருக்கேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;அதே மாதிரி எக்ஸாம்.... அதே விளக்கு, ராகத்தோட மனப்பாடம், காலையில நாலு மணிக்கு தண்ணிதெளிச்சு எழுப்பி விடுற அம்மா.......... ஒரு வழியா பன்னிரெண்டாம் வகுப்பும் முடிஞ்சது. இந்த தடவையும் காப்பி அடிக்க மனசு வரல. மனசு வரலைன்றதை விட அதற்குண்டான வாய்ப்பை கொடுக்கல. &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;ரிசல்ட் வருவதற்கு முன்தினம் இரவு அம்மாகிட்ட “மேல இன்ஜியரிங் படிக்கனும்மா. கோயமுத்தூர்க பிஎஸ்ஜி’ன்னு ஒரு காலேஜ். டூர் போனப்ப பார்த்தேன். அங்க படிக்கனும்மா. அப்புறம் அண்ணா யுனிவர்சிட்டியில எம்.ஈ படிக்கனும்மா.... ”ன்னு இன்னும் நிறைய சொல்லிகொண்டே இருந்த ஞாபகம். இடைமறித்து அம்மா ஒரு கேள்வி கேட்டது இப்பவும் ஞாபகம் இருக்கிறது.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;”அப்ப உண்மையாலும் பாசாகிடுவயாடா தம்பி?”.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;என்னது காலேஜ்ல எப்படி படிச்சயா?&lt;br /&gt;அட போங்க பாஸ் போங்க... காலேஜ்லயாவது படிக்கிறதாவது... மரத்துல ஏறுமா நாய் நின்னுகிட்டு வேடிக்கை பார்க்குமா பேய் (பழமொழிக்கெல்லாம் அர்த்தம் கேட்டு பின்னூட்டம் போடுபவர்கள் அக்கௌவுண்ட் நம்பருக்கு 1000 ரூவா அனுப்பி வைக்கவும்)&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;-------------------------------------------------------------------------------------------------------------&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;தனிப்பட்ட ஆணி இருந்து பதிவே போட முடியாம இருக்குறப்ப இப்படி ஒரு அருமையான &lt;span style="color: blue;"&gt;தேர்வு&lt;/span&gt; பற்றிய தொடர் பதிவு வாய்ப்பைக் கொடுத்த &lt;a href="http://sandanamullai.blogspot.com/2010/05/blog-post_10.html"&gt;சந்தனமுல்லைக்கு&lt;/a&gt; நன்றி.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இதைத்தொடர நான் அழைப்பது &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://kadagam.blogspot.com/"&gt;ஆயில்யன்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://suzhiyathaithedi.blogspot.com/"&gt;வாணி&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://www.yetho.com/"&gt;அதி பிரதாபன்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://tamilkirukals.blogspot.com/"&gt;அஷீதா&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://www.blogger.com/goog_52902069"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://settaikkaran.blogspot.com/"&gt;சேட்டைக்காரன்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://iyarkai09.blogspot.com/"&gt;இயற்கை ராஜீ&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-2994029717454462861?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/2994029717454462861/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=2994029717454462861' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/2994029717454462861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/2994029717454462861'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/05/blog-post_12.html' title='ஒய் ப்ளட்?...சேம் ப்ளட்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-8973724317656595069</id><published>2010-05-02T11:06:00.001+04:00</published><updated>2010-05-02T12:01:08.516+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஞ்சாமிர்தம்'/><title type='text'>நான் இன்னும் பதிவர் தான்பா - பஞ்சாமிர்தம்</title><content type='html'>ஒவ்வொரு தடவையும் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதாம இருக்கும் போதும் ஏதாவது ரசிகர்களும், (முக்கியமாக) ரசிகைகளும், &lt;b&gt;&lt;i&gt;எங்க உங்க போஸ்ட்?&amp;nbsp; இன்னும் ஏன் எழுதல? உங்க எழுத்தை படிக்காம பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்கு!&lt;/i&gt;&lt;/b&gt; அப்படின்னு ஒரு கடுதாசியாவது வரும்னு பார்க்கிறேன்...ம்ஹூம். சரி இப்படி எதுவும் நடக்கலைனாலும் பரவாயில்ல, கொஞ்ச நாள் எழுதாம விட்டா &lt;b&gt;&lt;i&gt;நீங்களும் பதிவரா?&lt;/i&gt;&lt;/b&gt;னும், எங்கயாவது கமெண்ட் போட்டா&lt;b&gt; &lt;i&gt;நீங்க புது பதிவரா?&lt;/i&gt;&lt;/b&gt;ன்னு கேட்க ஆரம்பிச்சுடுறாங்க :(&amp;nbsp; நடுவுல சங்கம் வேற ஆரம்பிக்கிறதா பேச்சு வந்திருக்கு. ஆக்டிவா இல்லைன்னா பின்னால சங்கம் ஆரம்பிச்சாலும் சேர்க்க மாட்டாங்க. அதுனால........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border: medium none;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=leg-1.gif" style="margin-left: 1em; margin-right: 1em;" target="_blank"&gt;&lt;img alt="ss" border="0" src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/leg-1.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="left" class="separator" style="border: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;கால் ஆட்டிகிட்டே தூங்கறத போல இனிமே இந்த மாதிரி ஒன்னுத்துக்கும் உதவாத பதிவா ஒன்னுரெண்டாவது போடனும். இல்லைன்னா &lt;i&gt;நீ பதிவரா?&lt;/i&gt;ன்னு ஒட்டுமொத்த பதிவுலகமும் கேட்க ஆரம்பிச்சிரும். &lt;br /&gt;-------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;வழக்கம் போல் சுறா படத்தை முதல் நாளாக பார்த்தாயிற்று. சார்ஜா திரையரங்கத்தில் உள்ள ஒரு வசதி தமிழ்நாட்டு திரையரங்களை போலவே விசில் சத்தமும், ’டைமிங் கமெண்ட்’ சரளமாக வரும். திரையரங்கு உரிமையாளர்கள் எதுவும் கண்டுகொள்ளவதில்லை. அவ்வாறு மட்டும் இல்லையென்றால் “வேட்டைகாரன், வில்லு, அசல், ஆதவன், கந்தசாமி, விண்ணை தாண்டி வருவாயா” இப்போது சுறா என தொடந்து மொக்கைபடங்களை இரண்டரை மணி நேரம் பார்க்க முடியாது. அதுவும் இந்த தடவை சுறாவிற்கு வந்த டைமிங் கமெண்ட்களை கேட்டு சிரித்து சிரித்து வயிறு வலித்தது. நல்ல டைம் பாஸ். &lt;br /&gt;&lt;br /&gt;”என் மக்களுக்கு வீடு கட்டி தரனும்”னு விஜய் சொல்லும் போதே அது தான் க்ளைமாக்ஸாக இருக்கும்னு தெரியாதவன் தமிழனாக இருக்கவே முடியாது. சரியாக அந்த நேரத்தில் &lt;b&gt;“இப்பவே தியேட்டர்ல இருக்குறவங்க எல்லாரும் காசு கொடுத்து அந்த வீடை கட்டி கொடுக்குறோம் படத்தை இதோட முடிச்சிரு” &lt;/b&gt;என்று எவனோ கத்த, தியேட்டரில் சிரிப்பலை அடங்க நேரமானது. அதுவும் கலெக்டர் &lt;b&gt;“எரிமலை மாதிரி உட்கார்ந்து இருக்கான் பாரு”&lt;/b&gt;ன்னு பேசும் இடத்தில் தியேட்டரே சிரித்து சிரித்து அடுத்தடுத்த டயலாக் சுத்தமாக கேட்கவே இல்லை.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு நேரம் பொறுமையாக&amp;nbsp;பார்த்ததற்கு கடைசி பாட்டு “பஞ்சாமிர்தம்”&lt;br /&gt;&lt;br /&gt;விஜயோட அடுத்த படம் மலையாளம் படத்தோட ரீமேக்ன்னு கேள்விபட்டேன். தீலீபன் நடிச்சு வெளிவந்த ’பாடிகாட்’ படம் ‘காவல்காரன்’னா வெளிவர போகுதுன்னு விஜய் ரசிகர்கள் சொல்லிக்கிறாங்க. கண்டிப்பா இந்த ஹிட் ஆக சான்ஸ் இருக்கு (அதே நயன் தாராவை மட்டும் கதாநாயகியா இல்லாம இருந்தா கண்டிப்பா ஹிட் தான்). அந்த படம் ரொம்ப சூப்பர்னெல்லாம் இல்ல. ஆனால் விஜய்கு கண்டிப்பா பொருந்தி போகிற வேடம். &lt;br /&gt;--------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;முப்பரிமாணம் படம் என்றாலே கண்முன்னே வரும் ஆசை காட்டும் பொருட்கள், பயமுறுத்தும் காட்சிகள் என இருந்த எனக்கு அவதார் புதிய பரிணாமத்தை காட்டியது. காட்சியமைப்பில் துல்லியங்களும் தனித்து தெரியும் சில நுண்ணிய விசயங்களும் ஆச்சர்யப்படுத்தின. அதே அளவிற்கு ஆச்சர்யத்தை அளித்தது &lt;b&gt;‘Clash of the Titans".&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S9z-kS6SH-I/AAAAAAAAA_I/u_QAiTZnAgE/s1600/clash-of-the-titans-2010-movie-poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S9z-kS6SH-I/AAAAAAAAA_I/u_QAiTZnAgE/s320/clash-of-the-titans-2010-movie-poster.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் எதையும் எதிர்பார்க்காமல் சாதாரணமாக சென்ற எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவதாரில் நடித்த அதே கதாநாயகன் தான்.&amp;nbsp; இரண்டும் ஒரே நாயகனையும், முப்பரிமாண படமாகவும் இருந்தாலும்&amp;nbsp;காட்சியமைப்பில்&amp;nbsp;வெவ்வேறு தளங்களில் இருப்பதால் சிறு அளவில் கூட அவதார் ஞாபகம் வரவில்லை என்பதே ஆறுதலாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S90AGzdjQjI/AAAAAAAAA_Q/YeO6Xyx6KsU/s1600/toy-story-3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S90AGzdjQjI/AAAAAAAAA_Q/YeO6Xyx6KsU/s320/toy-story-3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இனி 3Dயில் அடுத்தடுத்து கார்டூன் படங்களான "sherk" "Toy story 3" என வரிசைகட்டி படங்கள் வருகிறது. மீ த வெயிட்டிங் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S90BAgXZZWI/AAAAAAAAA_g/JZgVkLGkrh8/s1600/shrek4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S90BAgXZZWI/AAAAAAAAA_g/JZgVkLGkrh8/s320/shrek4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இதுமட்டுமில்லாமல் ஏற்கனவே வந்த கார்டூன் படங்களை 3Dயிலும் வெளியிட்டு வருகிறார்கள். இதைப் பற்றி விரிவாக யாரேனும் பதிவிடலாம்.&lt;br /&gt;--------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S90Gd7uEKYI/AAAAAAAAA_o/95HuOILABww/s1600/mrigaya.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S90Gd7uEKYI/AAAAAAAAA_o/95HuOILABww/s320/mrigaya.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கடந்த மாதம் மம்மூட்டி நடித்த ‘மிருகயா (Mrigaya (1989)” என்ற மலையாள படத்தை ஏசியாநெட்டில் பார்க்க நேர்ந்தது. ஐ.வி சசி இயக்கிய படம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதி முழுவதும் மம்மூட்டியின் அட்டகாசம் தான். சிரித்து சிரித்து வயிறு வலி தான் வந்தது. இப்படி பட்ட கேரக்டரில் தயக்கமே இல்லாம எப்படி நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;ஊருக்குள் வந்த புலியை சுட்டு வீழ்த்த மம்முட்டி வரவழைக்கபடுகிறார். வந்தவர் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் வம்புக்கு இழுப்பது, குளிக்கும் போது மறைந்திருந்து காண்பது, எதிர்த்து பேசுபவரை அடிப்பது என ஏகத்துக்கும் ரகளை செய்கிறார்.&amp;nbsp; புலியை மட்டும் பிடிக்க காணோம். அந்த காலத்து சத்தியராஜ் கேரக்டர் தான் ஞாபகம் வந்தது. ஊர்மக்கள் புலியே பரவாயில்லை இவனை ஊரை விட்டு துறத்த வேண்டும் என முடிவு செய்கிறது.&amp;nbsp; எதற்கும் அசைந்து கொடுக்காமல் ஊரை விட்டு நகல மறுக்கிறான். இடையில் கொஞ்சம் காதல், கொலை என விரிந்து படம் முடிகிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;இந்த படம் வந்த போதே சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் தான் மம்முட்டி இருந்திருக்க வேண்டும். இருந்தும் இது போல் கேரக்டரில் நடித்த தைரியம் ஆச்சர்யமானது. பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நழுவ விடமால் பார்க்கவும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;--------------------------------------------------------------------------------------------------------------&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S90TK2g9LRI/AAAAAAAAA_w/puRHA1uw3W0/s1600/samsung-s5620-monte-2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S90TK2g9LRI/AAAAAAAAA_w/puRHA1uw3W0/s320/samsung-s5620-monte-2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;ரொம்ம்ம்ம்ம்ப அழகா இருக்கேன்னு samsung மொபைல்ல&amp;nbsp; Samsung S5620 Onix மாடல் வாங்கினேன். அதுவும் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனா gtalk மட்டும் வரவே இல்ல. தெரிஞ்சவங்க கிட்ட கேட்ட வரைக்கும் யாருக்கும் எதுவும் தெரியல. உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன். அப்படியே அதுல தமிழ் ஃபாண்ட் எப்படி சேர்க்கிறதுன்னும் சொன்னா புண்ணியமா போகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://www.gsmarena.com/samsung_s5620_monte-3117.php"&gt;இங்கே இந்த மொபைல் பத்தின விவரம் இருக்கு பாருங்க&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;---------------------------------------------------------------------------------------------------------------&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-8973724317656595069?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/8973724317656595069/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=8973724317656595069' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/8973724317656595069'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/8973724317656595069'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/05/blog-post.html' title='நான் இன்னும் பதிவர் தான்பா - பஞ்சாமிர்தம்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S9z-kS6SH-I/AAAAAAAAA_I/u_QAiTZnAgE/s72-c/clash-of-the-titans-2010-movie-poster.jpg' height='72' width='72'/><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-8007655941751533036</id><published>2010-04-14T11:15:00.003+04:00</published><updated>2010-04-14T13:03:07.693+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊருவிட்டு ஊரு வந்து...... பப்பப்பாஆஆஆஆ'/><title type='text'>முதிர் கண்ணன்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S8VskdvA9wI/AAAAAAAAA9s/NigtpRHRJF8/s1600/61sm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S8VskdvA9wI/AAAAAAAAA9s/NigtpRHRJF8/s320/61sm.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;காலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா? ஜிமெயில் கணக்கின் பாஸ்வேர்டை கூட சில சமயம் மறந்து போய் மேட்ரிமோனியல் சைட்டின் பாஸ்வேர்டை ஞாபகம் வைத்திருப்பவரா? ஜாதியாவது மண்ணாங்கட்டியாவது என தீடீர் தீடீர் என்று புலம்புவரா? பேச்சு வாக்கில் கொட்டாவி விடும் அம்மாவிடம் “பாரு பேசும் போதே இருமுற... உனக்கு வேற உடம்பு சரியில்ல. உன்னை யாரு வீட்டு வேலை செய்ய சொன்னா. இதுக்கு தான் காலாகாலத்துல மருமக வரனும்”னு அடிக்கடி சொல்பவரா? (என்னென்னு சொல்லித்தொலடா)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணை மூடி கொண்டும் இல்லை ஒன்னரை கண்ணோடும் சொல்லலாம் அவர் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் முதிர்கண்ணன் என்று. ”இல்லைங்க நான் இங்க சும்மா ஒரு வருச காண்ட்ராக்ட்ல வந்தேன். இன்னும் மூனு மாசத்துல இந்தியா வந்திடுவேன். சென்னையில இருக்குற கம்பெனியில சேர்ந்திடுவேன்”னு கூசாம பொய் சொன்னாலும் “நீங்க இந்தியா வந்த பிறகே கால் பண்ணுங்க”ன்னு மனசாட்சியே இல்லாம போனை வச்சிடுறாங்க பெண்ணை பெத்தவங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடு அதுவும் துபாய் மாப்பிள்ளைன்னா பின்னங்கால் முன்னங்கால் முட்டியை தொடுற அளவுக்கு ஓட்டமா ஓடுறாங்க பொண்ணு வீட்டுகாரங்க. கொஞ்ச நாள் முன்ன நண்பனுக்கு சென்னையிலிருந்து போன் செய்த ஒரு பெண்ணின் தாயார் எல்லாம் விசாரிச்சுட்டு, நீங்க இந்தியா வந்தா தான் பொண்ணு கொடுப்பேன்னு சொல்ல இவன் போன்லயே சூடாகி ”வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு வீட்டோட மாப்பிள்ளையா வரேன். காலம்புல்லா வச்சு சோறு போடுறீங்களான்”னு கேட்க அந்தம்மா டென்சனாகி போனை வச்சிருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டோ செஷனெல்லாம் முடிஞ்சு அப்பா அம்மாவுக்கு போட்டோவை அனுப்பின பின்னால போடுற கண்டிஷன் கொஞ்சம் டெரரா தான் இருக்கும்.&amp;nbsp;மாஸ்டர் டிகிரியோட பொண்ணு அழகா நச்சுன்னு இருக்கனும்னு மூனு வருசத்துக்கு முன்னால தேட தொடங்கினவங்க, மாஸ்டர் டிகிரி பேச்சுலராகி அழகு சுமாராகி, அப்புறம் நம்ம ஜாதியில ஏதோ பொண்ணு கிடைச்சா போதும்ன்ற நிலைமைக்கு மாறி இப்ப ஜாதியாவது &amp;nbsp;மண்ணாங்கட்டியாவதுன்னு பெரியாரிஸ்டா(நன்றி சாரு) மாறிட்டானுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரிஸ்டா எல்லா நேரத்திலேயும் இருந்தா பரவாயில்ல நம்ம சாரு மாதிரி சில நாள் அப்படி இருந்துட்டு பொண்ணு கிடைக்காத காரணத்தை சாமிகிட்ட கேட்க ஆரம்பிச்சிருவாங்க.&amp;nbsp; ”டேய் மூனு வருசத்துக்கு முன்னால மேட்ரிமோனியல்ல இருந்த பொண்ணுங்க ப்ரொபலை எல்லாம் பார்த்து கிண்டல் பண்ணினோமே, அதோட பாவம் தான் இப்ப பொண்ணு கிடைக்க மாட்டேங்குதோ?”&amp;nbsp; ன்னு நெத்தியில விபூதியை பூசிக்கிட்டு கேட்கும் போது தான் அவனவன் எவ்வளவு மன உளைச்சல் இருக்கான்னு தெரியுது. ஊருக்கு போகும் போது காளஸ்தியும், திருப்பதியில ஒரு கோவிலும், கும்பகோணத்துல சில பல கோவிலும்னு பல டூர் இருக்கும். இப்ப புதுசா ரம்பாவுக்கு காஞ்சி காமாட்சினால தான் கண்ணாலம் ஆச்சுன்னு எங்கேயோ படிச்சதால அதுவும் லிஸ்ட்ல சேர்ந்திருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி மேட்ரிமோனியல், கல்யாணமாலையில இருக்குற பொண்ணுங்களாவது கொஞ்சம் இரக்க சுவாபம் இருக்கும்னு பார்த்தா படிச்சது பிஏ ஆனா வேலை பார்க்கிறது சாப்ட்வேர் கம்பெனியில, நாங்க அணுகுண்டு குடும்பம்(Nuclear family யாம்) , வர்ரவன் குடும்பமும் அணுகுண்டா இருக்கனும், மாப்பிள்ளை மாஸ்டர் டிகிரியோட சாப்ட்வேர் கம்பெனியில் இருத்தல் உச்சிதம், சிகரெட்டை தொட்டிருக்கவே கூடாது, பாட்டிலை பார்த்தக்கவே கூடாதுன்னு பல கண்டிசன் போட்டிருக்க, பயலும் கட்டிகிட்டா உன்னைய தான் கட்டிப்பேன்னு ஒரு மெசேஜ் விட, பொண்ணு ஜாதகம் மட்டும் கேட்டு ரிப்ளே அனுப்பினா போதும் “என் காதல் சொல்ல நேரமில்லை, உன் காதல் சொல்லத்தேவையில்லை”ன்னு காதலியா இவனே முடிவு பண்ணிடுவான். அது கடைசியில நீ துபாயை விட்டு வந்தா தான் என் கழுத்துல மூணு முடிச்சு போடனும்னு வந்து நிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னெச்சரிக்கையா சண்டை போட்டு ஆபிஸ்ல வாங்கி வச்ச பேமிலி ஸ்டேடசு விசாவும், கல்யாணம் பண்ணினா தான் கிடைக்கும் இன்னும் சில பல சலுகைகளையும் வெட்டியா வெறிச்சு பார்த்துகிட்டே இருக்கும் போதே வருசம் ஓடிப்போகும். &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமா எட்டிப் பாக்குற வெள்ளை முடிய கூட சமாளிச்சிரலாம். ஆனா ஒரேடியா போற தலைமுடிய ஒன்னும் பண்ண முடியாம பசங்க கண்ணாடி முன்னாடி நிக்கிறதை பார்த்தா அழுகை முட்டிகிட்டு வரும். ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது. கட்டி பிடிச்சு அழமுடியாதபடி தொப்பை வேற இடிக்கும். துபாய்கு வந்த புதுசுல நித்தியானந்தா மாதிரி துள்ளி குதிச்சு எழுந்திருச்ச பையலுக எல்லாம் இப்ப எழுந்திருக்காம உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலையும் பார்க்குறதுக்கு இந்த தொப்பை முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளி பாலை மட்டும் கண்டுபிடிக்காமலே இருந்திருந்தா எண்பதுகளில் எக்கசக்க பிகர்ஸ் சாகாம காப்பாத்தியிருக்கலாம்னு குடிபோதையில நண்பன் சமூக பொறுப்போட பொலம்பினப்ப அவனை தேத்த முடியாம நானும் குலுங்கி குலுங்கி அழ வேண்டியதா போச்சு :(&amp;nbsp;எவ்வளவு பெரிய உண்மை? ஒரு தலைமுறையே இதுனால பாதிக்க பட்டு நிக்குது. &lt;br /&gt;&lt;br /&gt;பத்தாவது வரைக்கும் படிச்ச வொர்க் ஷாப்ல வேலை செய்யிற மலையாளிங்க எல்லாம் ஊர்ல இருந்து &amp;nbsp;பிஎஸ்சி நர்சிங்கோ, டீச்சர் டிரைனிங்கோ, அட்லீஸ் டிகிரி ஹோல்டர்ல அழகான பொண்ணுங்க கிடைச்சு கல்யாணம் பண்ணிகிட்டு வரும் போது தமிழ்நாட்டோட நிலைமையை நினைச்சு நொந்துக்க வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் இப்ப நேர்முகத்தேர்வு ரேஞ்சுக்கு தான் எல்லாம் நடக்குது. நண்பரின் தந்தையை ஒரு பெண்ணோட தகப்பனார் அழைத்து பேசியிருக்கிறார். ”பையனுக்கு டேக் ஹோம் சம்பளம் எவ்வளவு? என்னென்ன லோன் வாங்கியிருக்கான்? எப்ப முடியும்? இப்ப இருக்குற வீடு சொந்த வீடா? நாங்க வரதட்சனையா கொடுக்குற பணத்தை என்ன பண்ணுவீங்க?”ன்னு அடுக்கடுக்கா கேள்வி கேட்க பையனோட அப்பா “ஆணியே புடுங்க வேணாம்”ன்னு கிளம்ப்பி வந்துட்டார். இன்னொருத்தனுக்கு கிட்டதட்ட அமெரிக்காவுல வேலை கிடைட்டிருச்சு. அதாவது பொண்ணு அமெரிக்கா இன்னும் கொஞ்ச நாள்ல போயிடுமாம். அப்பா அம்மாவும் போயிடுவாங்களாம். பொண்ணோட அண்ணன் அங்க தான் இருக்கானாம். இப்ப நீ வேலை பார்க்கிற ஃபீல்டுல அங்க நல்ல வேலை கிடைக்கும். அதுனால உன்னைய செலக்ட் பண்ணியிருக்கோம்னு சொல்ல.... பையன் சன் மியூஸிக்ல லைவ் டெலிசாய்ஸ்ல வேலை பார்த்து வயித்தை கழுவுனாலும் கழுவேனே தவிர உன் பொண்ணுக்கு புருசனா வேலை பார்க்க மாட்டேன் சொல்லிட்டான். ம்ம்ம் அது நடந்து ரெண்டு வருசம் ஆச்சு. இப்ப ஃபீல் பண்றான் ஒழுங்கா அந்த பொண்ணையே கண்ணாலம் கட்டியிருக்கலாம்னு. &lt;br /&gt;&lt;br /&gt;இதுல சானியாவும், சோயப்பும் கல்யாணம் ஆகி துபாய் வந்து குடியேறப்போவதாக செய்தியை படிச்சதும் பல நண்பர்கள் கறுப்பு கொடியை சட்டையில் குத்திக்கொண்டு விமானநிலையத்திற்கு போகப்போவதாக முடிவு பண்ணிட்டாங்க. புதுசா எந்த கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலையும் நடக்காமல் கட்டி முடித்த கட்டடத்தையே இடிச்சுட்டு இருக்குறவங்களை தொறத்திட்டு இருக்குற இந்த நேரத்துல கறுப்புக்கொடிய காண்பிக்க போறதா சொன்னதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பாக்கிஸ்தான்ல இருந்து ஒரு பையனுக்கு நம்ம சானிய கல்யாணம் பண்ணி வச்சு இன்னொரு நம்ம நாட்டு பையனுக்கு கிடைக்க இருந்த வாழ்க்கையில மண்ணள்ளி போட்டவன சும்மா விடலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி புலம்ப எக்கசக்க கதைகள் வளைகுடால இருக்குது. இதெல்லாம் கண்டுக்க ஆள் தான் இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;ஹி ஹி பை தி வே என்னோட ஃபைலை இன்னும் திறக்கவே இல்லை. இது முழுக்க முழுக்க நண்பர்களோட அனுபவம் தான். நமக்கு இன்னும் அந்த அளவுக்கு வயசாகல. நம்பாதவங்க என்னோட ப்ரொபைலை போய் பார்த்துக்கங்க :)&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-8007655941751533036?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/8007655941751533036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=8007655941751533036' title='79 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/8007655941751533036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/8007655941751533036'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/04/blog-post.html' title='முதிர் கண்ணன்கள்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S8VskdvA9wI/AAAAAAAAA9s/NigtpRHRJF8/s72-c/61sm.jpg' height='72' width='72'/><thr:total>79</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-6585527122096392241</id><published>2010-03-20T16:52:00.001+04:00</published><updated>2010-03-20T20:39:21.017+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் பதிவு'/><title type='text'>கஷ்டகாலம் பொறக்குது... கஷ்டகாலம் பொறக்குது</title><content type='html'>ஒரு நாள் கம்பெனியில இருக்குறப்ப தீடீர்னு வயத்த கலக்குது. அவசரமா பாத்ரூமுக்கு ஓடுறீங்க. துணியை கழட்டி உட்கார்ந்த பின்னால குழாய திறந்தா தண்ணி வரல! அய்யய்யோ உடனே இருட்டின கண்ணோட துணியை மறுபடியும் மாட்டி பாத்ருமுக்கு வெளிய இருக்குற ட்ரம்ல போய் ஒரு சின்ன பக்கெட்ல தண்ணிய எடுத்துட்டு வந்து உட்கார்ந்து, பாதி கண்ணு வெளிச்சமான நிலையில் ‘அப்பாட......’ன்னு கீழ பக்கெட்டைப் பார்த்தா......... பக்கெட் ஓட்டை! கொஞ்சம் கொஞ்சமா தண்ணி குறைஞ்சுட்டே வருது. இப்ப உங்களுக்கு இன்னும் அஞ்சு நிமிசமாவது அங்க உட்கார வேணும். தண்ணி வேற குறைஞ்சுகிட்டே இருக்கு.... பாதி கடலை வேற தாண்டியாச்சு. தண்ணி குறையுது.. மீதி கடல் தாண்டனும்... தண்ணி குறையுது... மீதி கடல் தாண்டனும்..இப்படி இக்கட்டான சூழ்நிலை நமக்கு தேவையா? கிட்டதட்ட இந்தமாதிரி ஒரு இக்கட்டான தண்ணீர் பஞ்சத்தின் நிலைமைய (கருமம் கருமம்!) நோக்கி தான் இந்த உலகம் போய்கிட்டுருக்கு.&amp;nbsp; (இது உங்களுக்கு நேர்ந்ததா?ன்னு கிண்டலாகவும் அனுதாபத்துடனும்&amp;nbsp; பின்னூட்டமும், தனி மடல்களும் இடும் வாசகர்களுக்கு மூக்கு மேல ஒரு குத்து குத்தப்படும்)&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு இயற்கை கொடுத்திருக்கிற முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தினமும் இயற்கைக்கு நன்றி சொல்லலாம். அப்போது இனி நீரை வீணாக்க மாட்டேன்னு உறுதியும் எடுத்துகலாம். டெய்லி குளிக்கிற பழக்கம் இருந்தா இந்தம்மா மாதிரி கூட வேண்டிக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S6SgBOyf-9I/AAAAAAAAA70/7y4icNccgsc/s1600-h/shower-lg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S6SgBOyf-9I/AAAAAAAAA70/7y4icNccgsc/s320/shower-lg.jpg" /&gt;&lt;span id="goog_1269079477087"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_1269079477088"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;(தயவு செய்து படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்க வேண்டாம்)&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;சொன்னா கேட்டா தானே! பொண்ணு படத்தைப் பார்த்தா போதுமே? இந்த குப்பைத்தொட்டி குடும்பத்தோடு உட்கார்ந்து படிக்கிற மாதிரி டீசெண்டான சைட்டுன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருந்தும் அதை பெரிசாக்கி பார்க்க ஆசைப்படலாமா? 'குளிக்கும் போது கும்பிடும் போட்டோ’னு கூகுளாண்டவர்கிட்ட தேடினப்ப கிடைச்சது தான் இது.&amp;nbsp; அது சின்னதா இருந்தா நான் என்ன பண்ணமுடியும். (யாருப்பா அது உடனே அப்படி கூகுள்ல தேடிப் பார்க்குறது? பிச்சு புடுவேன் பிச்சு).&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இப்ப பதிவின் நோக்கத்துக்கு சம்பந்தமே இல்லாம அநாவசியமா நேரத்தை வீணடிக்கிற போல, மேல இருக்குற பத்தி மாதிரி தான் நமக்கே தெரியாம நீரை வீணடிக்கிறோம். நம்ம பிரச்சனையே இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுறது தான். நிலாவுல தண்ணி இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? (சரக்கு கிடைக்குமா?) முதல்ல சென்னையில இருக்குற முட்டு சந்து வரைக்கும் தண்ணி கிடைக்குதா? விவசாயிக்கு ஒழுங்கா தண்ணி கிடைக்குதா? இருக்குற தண்ணீரை எப்படி சேமிக்கலாம்னு உருப்படியா நம்ம அரசாங்கம் யோசிக்காது. நாம தான் யோசிக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தண்ணீரை எப்போது வியாபாரமா ஆச்சோ அப்பவே அதற்கான பிரச்சனையும் ஆரம்பமாகிடுச்சு (தண்ணீர் பாக்கெட்லருந்து முல்லை பெரியாறு வரை). முடிஞ்ச வரை அந்த வியாபாரத்தை ஊக்குவிப்பதை தவிர்ப்போம். எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம். காசு கொடுத்து வாங்கிறதை தவிர்க்கலாம். தண்ணீரை சேமிக்க கத்துக்கனும். எவ்வாறெல்லாம் சேமிக்கலாம்? உடனே சரக்கடிக்கும் போது தண்ணி கலக்க மாட்டேன், குளிக்க மாட்டேன், கழுவ மாட்டேன்னு வீராப்பா சொல்லக்கூடாது. அப்புறம் வருசா வருசம் ’குளியல் தினம்’ ‘கழுவல் தினம்’ அப்படின்னு நாட்கள் வந்து அதைப் பத்தி விழிப்புணர்வு பதிவையும் தொடர்பதிவும் போடச்சொல்லுவாங்க. நிலைமை மோசமாகிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் தீமைகள்:&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஹீரோயின் குளிக்கிற சீன் பட்ஜெட் அதிகமாகி ஷங்கர் படத்துல மட்டும் வரும் :(&lt;br /&gt;&lt;br /&gt;2. மழையில ஹீரோயின் ஆடிப்பாடுற சீன்ஸ் இனி வரவே வராது.&lt;br /&gt;&lt;br /&gt;3. மழையில்லாம வெள்ளைகாரனும் அடிக்கிற வெயிலுக்கு கருப்பாகிடுவான். அதுனால &lt;strike&gt;நான்&lt;/strike&gt; நாம ஏசி ரூம்லயே வேலை செஞ்சு கலரை ஏத்தியும் பிரோஜனமில்லாம போயிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. ”இன்று உங்கள் குழந்தைக்கு நல்ல சொட்டு தண்ணீர் வழங்கும் தினம்.... சொட்டு தண்ணீர் கொடுத்துவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆ” அப்படின்னு போலியோ சொட்டு மருந்து ரேஞ்சுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. &lt;b&gt;ராமு&lt;/b&gt;: ஏன்பா சோமு உன் பொண்ணு கல்யாணம் என்ன ஆச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சோமு&lt;/b&gt;: வந்தவங்க மூனு குடம் நல்ல தண்ணீர் வரதட்சனையா கேட்குறாங்கப்பா... அதுக்கு நான் எங்க போவேன்? (அழுகிறார் சோமு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;(”ராமு - சோமு”&amp;nbsp; பப்பு திருப்தியா?)&amp;nbsp;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. கேரளாவுக்கு ரயில் மூலமாக தமிழக அரசு வழங்கிய இலவச தண்ணீர் குடம் கடத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தண்ணீர் பஞ்சத்துல இருக்குற நன்மைகள்:&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.‘தண்ணியில கண்டம்’னு ஜோசியத்துல இருக்குற விசயத்துல இருந்து தப்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தண்ணியியே இல்லாம எவன்கிட்ட சண்டை போடுறது? மலையாளியையும், கன்னடத்தானையும் திட்டு ஒரு பதிவு கூட போட முடியாது! &lt;br /&gt;&lt;br /&gt;3. தலைக்கு குளிக்காம எல்லாருக்கும் முடி கொட்டும் வாய்ப்பு அதிகம். (ஹி ஹி ஹி... )&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய இருக்குங்க, இப்ப தண்ணி தாகம் எடுக்குது.. இருங்க தண்ணி குடிச்சுட்டு வந்து மீதியை சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர் பதிவுக்கு அழைத்த முத்தக்காவிற்கு நன்றிகள். மேலும் ஆர்வம் கொண்ட நண்பர்கள் இதை அழைப்பாக ஏற்று தொடர்பதிவாக இடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-6585527122096392241?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/6585527122096392241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=6585527122096392241' title='60 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/6585527122096392241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/6585527122096392241'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/03/blog-post.html' title='கஷ்டகாலம் பொறக்குது... கஷ்டகாலம் பொறக்குது'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S6SgBOyf-9I/AAAAAAAAA70/7y4icNccgsc/s72-c/shower-lg.jpg' height='72' width='72'/><thr:total>60</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-7657048134000036760</id><published>2010-02-28T10:58:00.000+04:00</published><updated>2010-02-28T10:58:22.778+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்தபா...முஸ்தபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ங்கொப்புரான சத்தியமா இது புனைவு தான்'/><title type='text'>இச்சிரி சவுந்தர்யம் குறைவுண்டெங்கிலும்....</title><content type='html'>இரண்டு கன்னங்களையும் காற்றால் அடைத்து “உஃ(f)ப்ப்" என்று வைத்துப் பார்த்தேன். ஓரளவு பரவாயில்லை. நாக்கால் ஒரு பக்க கன்னத்தில் கீழே சுருத்தி கொண்டே வந்து ஒரு இடத்தில் நிறுத்தினேன்.... இது கூட ஓரளவு பரவாயில்லை. இரண்டு புருவங்களை நன்றாக சுருக்கி கண்களை கூர்மையாக்கினேன். ம்ஹீம்ம் சரியில்லை. நெற்றியில் வேறு கோடுகள் வருகிறது. மேல் உதடை கொஞ்சம் காற்றால் நிரப்பி தாடையை கீழே வைத்துப் பார்த்தேன், அய்யோ சகிக்கல. முதலில் செய்தது போல கன்னங்களில் காற்றை நிரப்பி கொண்டே எவ்வளவு நேரம் தான் வெளியே செல்வது? . வாய் வலிக்குமே!&lt;br /&gt;&lt;br /&gt;குழம்பித்தான் போனேன். தலையை கொஞ்சம் சாய்த்து வைத்துப் பார்த்தேன். எந்த முன்னேற்றமும் இல்லை. சாய்த்து வைத்துக் கொண்டே ஒரு கண்ணை மூடினாற் போல் லைட்டாக திறந்து பார்த்தேன். இது பரவாயில்லை தான். ஆனால் கொஞ்சம் இருட்டாக இருக்கிறதே! எங்காவது முட்டி மோதி கீழே விழுந்து விட்டால்?&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு என்ன கோளாறாக இருக்கும்? சட்டென்று ஞாபகம் வந்தது. ரொம்பச்சரி தலைமுடியே தான். கண்டிப்பாக அதுவே தான்.பரபரவென்று தலையை கலைத்தேன். இது கொஞ்சம் பரவாயில்லை. கையில் பார்த்தால் எக்கசக்க முடி! அய்யோ முடி என்ன இப்படி கொட்டுது. ச்சே வேண்டாம் முடியை முன்பு &amp;nbsp; போலவே செய்துவிடலாம். சீப்பை எடுத்து வாரினேன். தண்ணீர் நன்றாக விட்டு தூக்கி வாரிய போது தான் கவனித்தேன். நெற்றிக்கு கீழே ஒரு வடு.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவே செய்து விட்டேன் இது தான் காரணமென்று. ஆனால் எப்பொழுது இந்த வடு வந்ததென்று சரியாக ஞாபகம் இல்லை. ஆறேழு வயசில் அடி பட்டு இருக்கலாம். பத்து பதினைந்து வயதில் இதனை காண்பித்து வந்து அம்மாவிடம் கவலையுடன் கூறியது ஞாபகம் வந்தது.&amp;nbsp; “அதுகெடக்குது...உனெக்கன்ன ராசா. அழகா இருக்க” டக்கென்று பத்து விரல்களில் ஐஸ் மழை போல சட சடவென்று சத்தம் வர திருஷ்டி கழிப்பாள். ப்ச் பழைய ஞாபகம்!.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இதுதான் காரணமென்றால் ஏன் இத்தனை நாள் தெரியவில்லை? வாரிய தலைமுடியை இறக்கி நெற்றி வரை விட்டேன். அட இப்போது வடு தெரியவில்லை. வாயை கொஞ்சமாக ஒரு பக்கம் இழுத்து சிரித்தவாறு வைத்து இப்பொழுது கண்ணாடியை பார்த்தேன். இதுவும் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் எப்போதும் ஒரு பக்கம் சிரித்தவாறு வைத்திருந்தால் கோணவாயனாகி விடுவேனே? வேண்டாம் வேறெதாவது முயற்சிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;வேறு என்ன தான் செய்வது. எப்படி பார்த்தாலும் முகம் அழகாக இல்லையே? அவள் திட்டியது போல் தான் இருக்கிறேன். இப்பொதெல்லாம் யாராவது என்னைப்பற்றி சொன்னால் உடனே அதனைப் பற்றிய கவலைகளில் மூழ்கி விடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;பிடிமானம் சரியில்லாமல் கண்ணாடி ஆடியது. ஒருவேளை கண்ணாடியில் ஏதாவது கோளாறு இருக்குமா? ச்சே இது எனக்கான ஆறுதலை ஆழ் மனது எனக்கே தெரியாமல் கிளப்பி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களின் ஐடியா கேட்பதை நிறுத்த வேண்டும். இதுவரை வாங்கிய குழாய் க்ரீம்களை ஒன்றாக சேர்த்திருந்தால் இந்தியா-ஈரான் குழாய் மூலமாக எண்ணெய் கொண்டு வரும் திட்டத்தையே செயல்படுத்தியிருக்கலாம். ரூம் சேட்டன் அறிவுரைப்படி லாலேட்டன் தொட்டு காவ்யா மாதவன் வரை விளம்பரங்களில் வந்த அழகு சாதனங்களை எல்லாம் பயன்படுத்தியாயிற்று. இதாவது பரவாயில்லை.... காலையில் கக்கா ஒழுங்காக, சீராக போனால் அன்றைய தினம் முகம் அழகாக இருக்கும் என்று ஒரு முறை சேட்டன் கூறியதை அப்பாவியாய் நான் ”ஆனோ சேட்டா?” என்று கேட்டதை இப்போது நினைத்தாலும் சேட்டனை மூக்கு மேல் குத்த வேண்டும் போல் உள்ளது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயது போட்டாக்களிலெல்லாம் அழகான தான் தெரிகிறேன். இப்போது மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறது? ஒருவேளை மனபிராந்தியா? அதுவும் தனியாக இருக்கும் பொழுது தான் இதுபோல் தோன்றுகிறது. ஆம் தனியாக... இப்போது இந்த தனிமையை கலைப்போம். இப்போது எங்கே செல்வது? தாமஸ் ரூமுக்கு செல்லலாமா? வேண்டாம் போன முறை கண்ணாடியை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏதோ நினைத்தவன் தீடீரென்று “இச்சிரி சவுந்தர்யம் குறைவுண்டெங்கிலும் நீ செரிக்க புத்திஜீவியானு”ன்னான். இவன்கிட்ட கேட்டேனா நான்? இது தான் ஏத்துற மாதிரி ஏத்தி இறக்கிவிடுறது. அவனையும் மூக்குலயே குத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடி ஆடிக்கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை நிறம் காரணமாக இருக்கலாமா? ச்சேச்சே அப்படியெல்லாம் இருக்கவாய்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மெசேஜ் வந்திருந்தது. சென்னையிலிருந்து தோழி. “டேய் வீட்ல ஒரே பிரச்சனை. யார்கிட்ட சொல்றதுன்னே தெரியல. ரமெஷை நான் லவ் பண்றது தெரிஞ்சு போச்சு. நீ பக்கத்துல இருந்தேன்னா ரொம்ப தைரியமா இருக்கும். உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரம் வாடா. இப்போ ப்ரீயா இருந்தா கால் பண்ணு..” படார் என்று சப்தம். திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடி கீழே விழுந்து உடைந்திருந்தது. உடைந்த துண்டுகளில் எல்லாம் நான் தெரிந்தேன் மிக அழகாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-7657048134000036760?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/7657048134000036760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=7657048134000036760' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/7657048134000036760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/7657048134000036760'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/02/blog-post_28.html' title='இச்சிரி சவுந்தர்யம் குறைவுண்டெங்கிலும்....'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-7046053621936276751</id><published>2010-02-23T19:50:00.000+04:00</published><updated>2010-02-23T19:50:29.114+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மரணமொக்கைச்சாமி'/><title type='text'>Please check my blog</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ப்ளீஸ் செக் மை ப்ளாக் :))) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/nyeJ2dhtvjQ&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/nyeJ2dhtvjQ&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துபாயைப் பற்றி இதை விட எளிமையா சொல்லமுடியாது மக்கா. வீடியோவைப் பார்த்து துபாயைப் பற்றி தெரிஞ்சுக்கங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/IjOmSFANAkI&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/IjOmSFANAkI&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-7046053621936276751?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/7046053621936276751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=7046053621936276751' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/7046053621936276751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/7046053621936276751'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/02/please-check-my-blog.html' title='Please check my blog'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-8114958723724507518</id><published>2010-02-22T08:36:00.003+04:00</published><updated>2010-02-22T15:59:37.709+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு?'/><title type='text'>ஈஸ்வரி</title><content type='html'>”என்ன சூரி படிக்கலையா?” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமும், களையான முகமும் கொண்ட ஈஸ்வரி.&amp;nbsp; அந்த அழகான பற்வரிசை தெரிய எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். தோழமைக்கு ஆண் பெண் பேதமில்லை என்று கற்றுத்தந்தவள். எட்டாவது படிக்கும் போது நடந்த பேச்சு போட்டியில் அறிமுகமானாள் என்று நினைக்கிறேன். முதல் பரிசு பெற்ற என்னை “எனக்கு தெரியும் நீ தான் வின் பண்ணுவன்னு. வாழ்த்துகள்” என்று கைக்குலுக்கியது ஞாபகங்களில் வந்த முதல் கீறல்.&lt;br /&gt;&lt;br /&gt;கரும்பலகையில் அழகாக எழுதுவது ஒரு கலை. அச்சிறுவயதில் மிக நேர்த்தியாக எழுதுவதில் ஆசிரியர்களையே மிஞ்சுபவள். அனைத்து ஆசியர்களுக்கும் கரும்பலகைகளில் எழுத இவளையே அழைப்பார்கள். சீராக வளைந்தோடும் நதியைப் போல், கைவளையோசை கிலுகிலுக்க எழுதிகொண்டே இருப்பாள். எழுதும் போதும் நடுவே சிரிப்பாள். எதற்காக சிரிக்கிறாள் என்று அவளுக்கே தெரியாது. பின்கேட்டாலும் சிரிப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தெருவில் டியூசன் படிக்க வருவாள். எந்நேரமும் தெருவில் விளையாடி கொண்டிருக்கும் என்னைப் பார்த்து “என்ன சூரி படிக்கலையா?” என்று தினமும் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். சிலநாள் அவள் வந்தால் ஒளிந்துகொள்ளக்கூட தொடங்கினேன். ஒரு நாள் என் கையைப் பிடித்து என் வீட்டிற்கு சென்று ”உட்காரு, இன்னைக்கு சேர்ந்தே படிக்கலாம்” என்று கட்டளையிட்டாள். அவள் படித்தாள்...என்னால் முடியாமல் “உனக்கு படிக்கனும்னா படி என்னை ஆள விடு” என்று கையை உதறி ஓடினேன்.&amp;nbsp; என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் ஏதோ நினைத்தவாறு என் வீட்டிலேயே அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள். அவள் போகும் வரை நான் செல்லவில்லை. அன்றிலிருந்து அவள் என் வீட்டிற்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதாவது படிக்கும் போது ஒருநாள் கரும்பலகையில் எழுத சொல்லிவிட்டு ஆசிரியர் வெளியேற, வகுப்பு மாணவன் ராஜா ஈஸ்வரியின் தாய் எவ்வாறு மீன் விற்கிறாள் என செய்து காண்பிக்க, வகுப்பறை கொஞ்சம் கலகலத்தது. அவள் கண்கலங்கி “அது அவங்க தொழில், அதுக்கேன் என்னைய கிண்டல் பண்ற” என்றபோது தான் முதன்முதலாக கண்டேன் அவள் கண்கலங்கி நின்றதை. அதன்பிறகு கிண்டல் செய்த ராஜாவுடன் அடிக்கடி அவளை வெளியே காணமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்திற்காக ஒரே டியூசனில் நானும் அவளும் சேர்ந்திருந்தோம். இன்னும் கொஞ்சம் அழகாகியிருந்தாள். தீடீர் பருவ மாற்றம் அனைவருக்கும் இடையே மெலிதான ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. தினமும் அவள் பின்னே பையன்கள் சுற்றுவதும் வாடிக்கையானது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்தபடியே செல்வாள். &lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் படிக்கச் சொல்லி வற்புறுத்தாமல்&amp;nbsp; முழு சுதந்திரம் கொடுத்த அரசாங்க பள்ளிகூடம் அது. பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். கிட்டதட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிச்சயமாகி இருந்தாள். இப்போதெல்லாம் என்னை காணும் போது குறிப்பிட்ட ஏதாவது பாடத்தின் ஒரு பகுதியைக் கேட்டு “படிச்சுட்டயா சூரி?” நான் இன்னும் படிக்கவே இல்லை” என்று கூறுவதை வழக்கமாக கொண்டாள். என்னைத் தவிர வேறு யாரிடமும் இது போல் கேட்டுருக்கிறாளா என்று, அவள் ஞாபகம் வரும் போது அருகில் இருக்கும் நண்பர்களையெல்லாம் கேட்டிருக்கிறேன். வேறு யாரையும் இதே போல் தொடர்ந்து கேட்டதில்லை என்று மட்டும் தெரிந்தது. நண்பர்களும் என்னை கிண்டல் செய்ய “படிக்கலையாடா”வையே உபயோகிக்கத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிட்சையும் முடிந்தது. மொத்த பள்ளியில் தேர்ச்சி பெற்றோர் மிகக்குறைவு. அவள் 75 சதவிகிதத்திற்கு மேல் எடுத்ததாக ஞாபகம். அதிகம் கவலைப்படவில்லை. அதற்கு பிறகு அவளை பார்க்கவில்லை. எங்கே சென்றாள் எனவும் தெரியவில்லை. நண்பர்கள் மூலமாக அவள் வேறு எங்கோ பதினொன்னாம் வகுப்பு படிப்பதாக மட்டும் கேட்டேன். அவளை அதோடு நினைத்துப்பார்த்திருக்கிறேனா என்று கூட ஞாபகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;”ஏ&lt;/b&gt;ய்..ஏய்ய்ய்ய் சூரி” குரல் கேட்டு திரும்பியவன் சத்தியமாக அது ஈஸ்வரி என்று அடையாளமே தெரியவில்லை. அவள் எப்படி என்னை ஞாபகம் வைத்திருக்கிறாள் என்று தெரியவில்லை.&amp;nbsp; அதே ஒல்லியான தேகம், அதே பல்வரிசை, ஆனால் வசீகரம் இழந்த சிரிப்பு. விடுமுறைக்கு ஊருக்கு சென்றவன் இவளைப் இப்படி சந்திப்பேன் என நினைக்கவில்லை. “எப்படி இருக்க?” என்று கேட்டவள் இடைவெளியே விடாமல் “என்ன படிச்சிருக்க?” என்றாள். நல்லாயிருக்கேன் என்று சொல்லத்தோணாமல் டிப்ளமோ படித்ததை மட்டும் சொன்னேன். “மேல படிக்கல?” என்று கேட்டு இடது புறம் திரும்பி ஓடியவள் ஆறு வயசு சிறுவனை தர தர வென்று இழுத்து வந்தாள். “எங்கன்னா சொல் பேச்சு கேட்குதா பாரு... ஆமா நீ மேல படிக்கலயா என்ன?” அவன் தலையை இழுத்து வ்யிறோடு அணைத்தவாறு கேட்டாள். ”ம்ம்ம் கரஸ்ல பண்றேன்” தலையாட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தாள். பழைய சிரிப்பிற்கும் இப்பொழுதிற்கும் ஏழு கடல், மலை தொலைவு தூரம் இருந்தது. “எனக்கு பத்தாவது முடிச்சு ஒரு வருஷத்திலேயே கல்யாணம் ஆகிடுச்சு. என் பையன் தான் இது. இவனும் எப்பவும் வெளிய வெளாட்டுதான். படிக்கவே மாட்டேங்கிறான். ஆனா எப்படியும் பெரிய படிப்பு படிச்சிருவானு நம்பிக்கை இருக்கு. ஆம்பள புள்ள பாரு” இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள். எதுவும் என் காதில் விழவில்லை...”........அங்க தான் மீன் கடை வச்சிருக்கேன்” முடித்தாள். சிரித்தேன். பின்பு விடைபெற்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகளில் மூழ்கி மறைந்து போன யாரையாவது சந்தித்து மங்கிய நினைவுகளை துடைக்கும் போது கீறல் விழத்தான் செய்கிறது.&amp;nbsp; எவரது நினைவுகளை புதைக்கவும் முடியுவில்லை. தனிமை எதையும் மீட்டெடுக்கும் வலிமையுள்ளதாக இருக்கின்றது. முடிவில் வலியை மட்டுமே தருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-8114958723724507518?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/8114958723724507518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=8114958723724507518' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/8114958723724507518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/8114958723724507518'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/02/blog-post_22.html' title='ஈஸ்வரி'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-2569160290395423123</id><published>2010-02-16T22:22:00.004+04:00</published><updated>2010-02-17T07:58:24.706+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>விஷக்கிருமிகள்</title><content type='html'>&lt;div&gt;&lt;i&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;த&lt;/b&gt;&lt;/span&gt;லை வலியை இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை ’அது’க்கு. சிலிர்த்துக் கொண்டது தலையை. முன்மண்டையை பக்கத்தில் இருந்த கடினமான பொருளில் தலையைத் தேய்த்து கொண்டே இருந்தது. மூர்க்கமான ஒலியை எழுப்பி அச்சூழலை விநோதமாக ஆக்க முயன்றது. தன் கை அல்லது கால் கொண்டு தன் தலையில் அடித்துக் கொண்டது. அங்கிருந்த மற்றவைகளுக்கு ஏதோ அசம்பாவிதம் அதுக்கு நடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. என்னவென்று புரியவில்லை. &lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;ரா&lt;/b&gt;&lt;/span&gt;ம் தன்னிலையை மறந்தவராக பிரமிப்பாக அதையே பார்த்துக்கொண்டிருந்தார். நாசாவிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பாக இந்த பிரபஞ்சத்தில் பூமியிலிருந்து வெகு தொலைவில் மனிதன் வாழ வேறு எதுவும் சாத்தியமுள்ள கிரகம் இருக்கிறதா என ஆராய அனுப்பபட்ட&amp;nbsp; செயற்கைகோளை கண்காணிக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர் ராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிஸ்டோபர் பிரமிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனாக “இப்போது என்ன செய்வது?” என்று ஆங்கிலத்தில் வினவினான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”அது என்னவாக இருக்கும்?” ராம் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“தெரியவில்லை...பார்க்கும் போது  ஒரு முனை மிகக்கூர்மையா இருக்கு. எவ்வளவு நீளம் இருக்கிறதென்று தெரியவில்லை” கிரிஸ்டோபர் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“வேகம்?” ராம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”ஒரு மணி நேரத்திற்கு 1688 கிலோமீட்டர் வேகம். இடையிடையே வேகம் மாறுபடுகிறது” கிரிஸ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“வரும் பாதை பூமியின் நேர்கோடு தானா?” ராம் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“இப்போது வரை ஆம். ஆனால் இடையில் மாறலாம்.” &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“அது பூமியைத்தாக்க எவ்வளவு நாள் எடுக்கும்?” ராம் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகலாம்” கிரிஸ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“தாக்கும் போது பூமியின் எல்லா பகுதியும் சேதமடையுமா?”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;“அதன் மொத்த நீளம், அகலம் இதுவரை கிடைக்கவில்லை. அதைப்பொருத்தே முடிவு செய்யமுடியும்” கிரிஸ்&lt;br /&gt;&lt;br /&gt;"நமது விண்கலத்திற்கு ஏதும் ஆபத்து இருக்குமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்போது எதுவும் இல்லை. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் தொலைதொடர்பு துண்டிக்கலாம். அதனோடு வருகின்ற சிறு சிறு கற்கள் அதன் மீது மோத வாய்ப்புண்டு” க்ரிஸ் &lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் கவலையோடு அந்த புகைப்படத்தை பார்க்க தொடங்கினார் ராமானுஜம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&amp;nbsp;”ஏ&lt;/b&gt;&lt;/span&gt;தாவது கவிதை சொல்லுங்களேன்” முத்தமிட எத்தனித்தவனை அழகாக தவிர்த்து திசை திருப்பினாள். உடன்வாயை திறந்தவனின் உதடுகளை கைகளால் தொட்டு மூடி “உடனே என் பெயரை சொல்லுவீங்களே?” நகைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;விரல்களை உதடுகளிலிருந்து மாற்றி வலக்கையில் பத்து விரல்களாக்கினான். இரவும் துணை புரிந்தது. ”பிடிச்சதை தானே சொல்ல முடியும்?” என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;“என்னைய ரொம்ப பிடிக்குமா?” புருவங்களை உயர்த்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“உன்னை எவ்வளவு&lt;br /&gt;பிடிக்கும்&lt;br /&gt;என்று கேட்டால்&lt;br /&gt;சொல்ல தெரியாது..&lt;br /&gt;ஆனால் மறுகேள்வி&lt;br /&gt;இல்லாதவாறு&lt;br /&gt;கட்டிப் பிடிக்க&lt;br /&gt;தெரியும்”&lt;br /&gt;&lt;br /&gt;என்றவன் ஆயுத்தமானான்.&amp;nbsp; வெட்கத்தில் சிரித்தபடி ஓடினாள், மறைந்திருந்து எதிரே வந்த நால்வர் கன்னத்தில் அறையும் வரை. இருவர் அவனைப் பிடித்து இழுத்துச்செல்ல, மற்ற இருவரில் ஒருவன் “அடியே ஈனச்சாதியிள பொறந்த சிறுக்கி... உனக்கு எங்க ஜாதியில பையன் கேட்குதா. இதுக்கு தேவிடியா பொழப்பு பொழைக்கலாம்டி...” கொண்டு வந்த ஆயுதத்தை எடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;&lt;/span&gt;து மயக்கமடைந்திருந்தது. சுயநினைவு வந்தபொழுது&amp;nbsp; &lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;தன்னை விட வயதில் மூத்தது அருகில் இருப்பது தெரிந்தது. ஆறுதலாகவும் இருந்தது. மயக்கத்திலிருந்து இன்னும் விடுபட முடியாமல் மறுபடி கண்ணயர்ந்தது.&lt;/i&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;வெ&lt;/b&gt;&lt;/span&gt;ட்ட வேண்டும்...குறைந்தது, அதிகபட்சம் என்றெல்லாம் இல்லை. பார்க்கும் எல்லோரையும் வெட்ட வேண்டும். அந்த மதத்தை காண்போரையெல்லாம் வெட்ட வேண்டும். ஏன் அதே போல் அடையாளம் உள்ளவர்களை கூட விட்டு வைக்க கூடாது. நான் தனியாக இல்லை. என்னுடன் என்னைப் போலவே&amp;nbsp; இழப்புகளை சந்தித்தவர்களும் உண்டு. அதை விட அதிகமாய் ஏற்கனவே இவர்கள் மீது வெறுப்பிலுள்ளவர்களும் உண்டு. உடலெங்கும் வீழ்த்திய உடல்களின் குருதி வழிய கத்தியோடு திரிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கொன்றும் ஆகாது. ஆனாலும் கவலைபட ஒன்றும் இல்லை. ஒரே நேரத்தில் மனைவியையும், ஒரே குழந்தையும் பறிகொடுத்த பிறகு வாழ என்ன இருக்கிறது.&amp;nbsp; மனதில் தீ இன்னும் அணையவில்லை. அதே தீயுடன் நான்கு வயது சிறுமியை குடிசையில் வைத்து தீ வைத்திருக்கிறேன். அவள் அந்த வலியை உணர்ந்திருப்பாளா?&amp;nbsp; இந்நேரம் கருகி இருப்பாள். போகட்டும்.... என் மகனின் பிஞ்சு உடல் மட்டும் வெடிகுண்டை தாங்கும் சக்தியுள்ளதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் வந்தவன் அச்சிறுமியின் தாயை வெறித்தனமாக புணர்ந்தே கொன்றான். ம்ம்...மகளுக்கும் சேர்த்து அவள் வலியை உணர்ந்திருப்பாள். ஆம் புணர்ந்தே கொல்லுதல் தான் மிகச்சிறந்த பழிவாங்கல். அதோ ஒருத்தி ஓடுகிறாள்....வேறு எவனும் வரும் முன் நான் முந்த வேண்டும். தலை மயிறை பிடித்து இழுத்து கீழே தள்ளினேன்.கர்பிணி........ இருந்தால் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;&lt;/span&gt;னைத்து நாடுகளின் விஞ்ஞானிகளும் அந்த அறையில் குழுமியிருந்தனர். விசயம் அரசல் புரசலாக மீடியாவிற்கும் தெரிந்து கசியத்தொடங்கியிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;“இதுவரை நமக்கு வந்த தகவல்படி&amp;nbsp; ஒரு மிகப்பெரிய கல் சூரிய குடும்பத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அதன் நேர்கோடு பூமியை நோக்கியே இருக்கிறது. அதன் நீளம் நம்மால் கணக்கிட முடியாதபடி மிக நீளமாக இருக்கிறது. அது வரும் வேகம், வடிவமைப்பு இதை பார்க்கும் போது, பூமியின் மீது மோதினால் கண்டிப்பாக ஒரு உயிர் கூட மிஞ்சாது.” ராம் ஒரு சில விஞ்ஞான மொழிகளினூடே அனைவருக்கும் புரியும்படியான ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இதை தடுக்க வழி? நடுவில் அமர்ந்திருந்த அதிபர் கேட்க விடையில்லாமல் விஞ்ஞானிகள் மௌனத்தையே பதிலாக அளித்தனர். சிறிது நேரம் மௌனமாக இருந்த அதிபர் “சிறிது ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கண்டுபிடித்த சிவப்புச்சூரிய குடும்பத்தில் வாழ முடியும் அல்லவா? சாத்திய கூறுகள் எந்த அளவில் இருக்கின்றன?”&lt;br /&gt;&lt;br /&gt;“60% சதவ்கிதம் சாத்தியகூறுகள் இதுவரை உள்ளன. அங்கு சென்று சில ஆண்டுகள் எடுத்தால் இன்னும் சாத்தியப்படலாம். ஆனால் அங்கு அனைத்து மக்களும் குடியேற இப்போது கால அவகாசம் இல்லையே? விண்கலமும் நம்மிடையே குறைவு தான்” தலைமை விஞ்ஞானி எடுத்துரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இருக்கும் விண்கலத்தை பயன்படுத்துங்கள், மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள், அறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் தேவைப்படும் தொழிலாளர்கள் ஆகியோர்கள் மட்டும் போகுமளவிற்கு தயார் செய்தால் போதும். மற்றவர்களைப் பற்றி கவலை இல்லை. பல ஆண்டுகளுக்கு தேவையான உணவு வகைகள், மற்றும்.....” அடுக்கி கொண்டே அதிபர் சொல்ல அனைவரும் வாயடைத்து நின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போகும் போது ராம்மை ஓரக்கண்ணால் பார்த்தபடி “அமெரிக்கர்கள் மட்டும் விண்கலத்தில் இருந்தால் போதும். முக்கியமாக வெள்ளையர்கள்” என்று தலைமை விஞ்ஞானியிடம் கிசுகிசுத்தபடி சென்றுகொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;i&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;&lt;/span&gt;து மயக்கம் தெளியும் போது வயதில் மூத்தது உணர்வுகளால் ஆன பாஷையில் அதன் பிரச்சனையை விளக்கிக்கொண்டிருந்தது. அதன் தலையின் ஒரு பகுதி கிருமிகளால்&amp;nbsp; பாதிப்படைந்துள்ளது. மோசமான அந்த கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளன. அது மேலும் பரவாமல் இருக்க அந்த பகுதியை எடுக்க வேண்டும்” என்று கூற, அது கவலையோடு ஒத்துக்கொண்டது. &lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;கிருமிகளால் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்க அதன் தலையை பிரித்து கூரான கத்திமுனையை செலுத்தியது மற்றது...&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-2569160290395423123?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/2569160290395423123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=2569160290395423123' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/2569160290395423123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/2569160290395423123'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/02/blog-post_16.html' title='விஷக்கிருமிகள்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-4305603173762636259</id><published>2010-02-09T19:40:00.001+04:00</published><updated>2010-02-09T20:04:04.137+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஙே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேறன்ன மறுபடி கொசுவத்தி தான்'/><title type='text'>ஙே!</title><content type='html'>&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;&lt;/span&gt;வள் போனை வைத்துவிட்டாள். ஆனாலும் அப்படியே ஒருநிமிசம் போனை வைத்துகொண்டு “ம்ம்...ம்ம்” முணங்கி கொண்டே யோசிக்கிறேன். அப்பா என்னையே பார்த்துக்கொண்டு நிற்கிறார். ஆஹா போனை கீழ வச்சா இன்னைக்கு கச்சேரி இருக்குதுடான்னு எச்சரிக்கை மணி அடிச்சாலும் வேற வழி இல்லை. போனை வச்சுட்டு பாட்டு பாடி கொண்டே கொஞ்சம் வேகமாக எஸ்ஸானேன்.&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;“டேய் தம்பி நில்லுய்யா”&lt;br /&gt;&lt;br /&gt;”என்னப்பா”&lt;br /&gt;&lt;br /&gt;“யார்கூட பேசிகிட்டுயிருந்த இவ்வளவு நேரமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ப்ரெண்டு கூட”&lt;br /&gt;&lt;br /&gt;“பொம்மள புள்ளையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“... ம்...ஆமாப்பா. ஏன் கேட்குறீங்க”&lt;br /&gt;&lt;br /&gt;”டேய் ராசா பேசுறது தப்பில்லடா இப்படி ஒன்றமணி நேரமா பேசுறயே இது உனக்கு ஓவரா தெரியல?&amp;nbsp; அதுவும் அப்பா அம்மா பக்கத்துல இருக்கும் போதே” ஆஹா அப்பா ஆரம்பிச்சுட்டாரே.... இன்னைக்கு பயந்த மாதிரியே அட்வைஸ் பண்ண போறாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;”இல்லப்பா ஒரு முக்கியமான விசயம். பேசுனது நேரம் போனதே தெரியல...அதான்”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ லவ் கூட பண்ணு தப்பில்லை....ஆனா உனக்குன்னு ஒரு நல்ல..........”&lt;b&gt; டண்டணக்கா டணக்குடக்கான் டண்டணக்கான் டணக்குடக்கான் ஏய்ய்ய் டண்டனக்கான் டணக்குடக்கான் &lt;/b&gt;(அட்வைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்) தலையாட்டிக்கொண்டேஏஏஏஏஏஏயிருந்தேன். முடிந்தது. “சொன்னதை காதுல வாங்கினயா ராசா?” ம் என்றேன். அடுத்த அறைக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப உள்ளே சென்றபோது அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டது கேட்டது. “யாரடி அது? இவ்ளோ நேரம் இவன்கிட்ட பேசிகிட்டு இருக்கு? யாரந்த பொண்ணு” “யாருன்னு தெரியலைங்க. போன்ல தான் பேசிக்கிட்டுருக்கான். நேர்ல இன்னும் பார்க்கலைன்னான்” அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா “ஓ....அதானே பார்த்தேன்....”&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஙே!&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;இப்படி தான் என் டீன் ஏஜ் சோகமா முடிஞ்சது.... சரி தொடங்கினதாவது நல்லபடியா தொடங்குச்சா... ம்ஹூம்ம் வாங்க அதையும் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;வயசு பதினாலு.... (&lt;i&gt;அடுத்த தடவை சைக்கிள் பெடல் சுத்துறமாதிரி அனிமேசன் பணணிடுறேன். இந்த தடவை கொசுவத்திய அட்ஜஸ் பண்ணிக்கங்க&lt;/i&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=kosuvathii.gif" target="_blank"&gt;&lt;img alt="புது கொசுவத்தி" border="0" height="164" src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/kosuvathii.gif" width="164" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;+1&lt;/b&gt;&lt;/span&gt; படிக்கிறேன். ரெண்டு கைய விட்டு சைக்கிளை ஓட்டுவேன். ட்ரிப்ள்ஸ் அடிப்பேன். சைக்கிள்ல ஸ்கிட்&amp;nbsp; அடிப்பேன். இது எல்லாத்துக்கும் மேல மொக்க சோக்கு நல்லா சொல்லுவேன். இது போதாது லவ் பண்ண?&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் பள்ளிகூடம் முடிஞ்சு சைக்கிளை அந்த மகளிர் பள்ளிகூடம் முன்ன நிறுத்திட்டு, சிரிச்சுகிட்டு தலைய ஆட்டிகிட்டேஏஏஏஏஏஏஏ(வண்ணாரப்பேட்டை &lt;b&gt;புரம்&lt;/b&gt;) இருக்குறது கொஞ்ச நாள் வேலையா இருந்தது. கொஞ்சமே கொஞ்ச நாள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பொண்ணுங்க. ரெண்டும் சோடியா தான் எப்பவும் போகும். அதிகமா ஆசை படாததால ஒரு பொண்ணை தான் சைட் அடிச்சேன். நல்லா தான் பேசுவாங்க ரெண்டு பேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளு மணப்பெண்ணோட தோழி மணவாளனான என்கிட்ட கால்ல கோலம் போட்டுகிட்டே ”மணப்பெண் உன்கிட்ட ஏதோ சொல்லனும்னா”ன்னு சொல்ல..... பிபி எகிறி ”எதுவா இருந்தாலும் அவளையே சொல்லச்சொல்லு ” அப்படின்னு திரும்பவும் சிரிச்சுகிட்டே தலையாட்டிகிட்டுருந்தேன்.(வ.&lt;b&gt;புரம்&lt;/b&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;பக்கி மணப்பெண்ணை கூட்டி வந்துச்சு, மணப்பெண்ணும் ரொம்ப வெக்கபட்டுகிட்டே “இல்ல வந்து வந்து.......”ன்னு இழுக்க... &lt;br /&gt;&lt;br /&gt;“பரவாயில்லை மணப்பெண்ணே சொல்லு வெட்கபடாத” மணாளன்.&lt;br /&gt;&lt;br /&gt;“நம்ம ***** இல்ல.... அவனை லவ் பண்றேன்...எனக்கு ஹெல்ப் பண்ணுவயா ?” மணப்பெண்&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஙே!&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;எங்கிருந்தாலும் வாழ்க....... (இளம் விதவன்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;”ஏ&lt;/b&gt;&lt;/span&gt;ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்&amp;nbsp; *&amp;amp;^$*^$#% ஒழுங்கா ஓட்டுட்டு போடா பைக்க” இதுல என்ன தப்பிருக்குன்னு நீங்களே சொல்லுங்க? என்ன கொஞ்சம் அசிங்கமா ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான். காலேஜ் பைனல் ஹியர் முதல் நாள். இனி நாங்க தான் சீனியர்....காலரை தூக்கி விட்டுட்டு பத்து பேரு ஒன்னா போனப்ப ஒரு மூனு பேர் ஸ்பீடா போன பைக்கை பார்த்து கத்தினோம். அம்புட்டு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தானுவ.... ”எவண்டா கத்தினது?” நமக்கு தான் வாய்கொழுப்பு அதிகமாச்சே.. “நீ ஏண்டா பைக்கை அப்படி ஓட்டிட்டு போன?” &lt;br /&gt;&lt;br /&gt;“உன் மேல மோதினேனா? அப்புறம் உனக்கென்ன? எந்த ஹியர் நீங்கெல்லாம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஐதோடா யார்கிட்ட கேக்குற? நீ யார்டா?” அமைதியா முறைத்துக்கொண்டே சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் நண்பர்கள் ஐந்து பேர் பஸ் ஸடாண்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது எங்கிருந்து தான் பத்து பதினைந்து பேர் வந்தானுங்களோ.....டமால் டூமீல் டமால் டூமீல்&lt;br /&gt;&lt;br /&gt;“சீனியர் கிட்டவே உங்க வேலைய காட்டுறீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஙே!&lt;/b&gt;&lt;br /&gt;இன்னும் ஆறு மாசம் கோர்ஸ் இருக்காம் அந்த பயலுவலுக்கு.....அவ்வ்&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;”இ&lt;/b&gt;&lt;/span&gt;ந்த தியேட்டருக்கு தான் நான் வாராவாரம் வருவேனே” பெண்கள் நாம சொல்ற பொய்ய உடனே நம்புவாங்க. ஆனா பொய் சொல்றோம்னு தெரிஞ்சா அப்புறம் உண்மைய சொன்னாலும் நம்ம மாட்டாங்க. தேவி தியேட்டர்ல படம் பார்க்குறதுன்னா கொஞ்சம் பெரிய விசயமா இருந்த காலம் அது. தோழிகளோடு படம் போன போது விட்ட டயலாக் தான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவிபாலாவுல படம். எல்லோரும் உள்ள போகும் போதே ’லிப்ட்லயே போலாமே?” என்றேன். கும்பலில் ஒருமாதிரி பார்த்த ஒருத்தி ’எதுக்கு? தியேட்டர் கீழ இருக்குன்னு நினைக்கிறேன்?”ன்னு சொல்ல அப்பயே மாட்டிகிட்டேன். இருந்தாலும் மேனேஜ் பண்ணி ’எனக்கு தெரியும்’ சிரித்துகொண்டே அங்கிருந்து நைஸாக நழுவி அவர்கள் பார்க்காத போது ஒரு ஆளிடம் “தேவிபாலாவுக்கு எப்படி போகனும்?”ன்னு மட்டும் தான் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பயபுள்ள ஊருக்கே கேட்குறமாதிரியும், ஒன்றமணி செய்தி போலவும் கையையும் காலையும் ஆட்டி சொல்லுச்சு. பெரிய கும்புடு போட்டு நன்றி சொல்லிட்டு திரும்பினா.......... எல்லாரும் நிக்குறாங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;ஙே!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=kosuvathii.gif" target="_blank"&gt;&lt;img alt="புது கொசுவத்தி" border="0" height="164" src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/kosuvathii.gif" width="164" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுதும் போதே பல நினைவுகள் வருகிறது. போன வருடம் &lt;a href="http://www.vvsangam.com/2009/04/blog-post_06.html"&gt;வ.வா சங்கத்துல எழுதின இந்த பதிவும்&lt;/a&gt; கிட்டதட்ட இதே மாதிரியான பதிவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய கோல் வாங்கின கதை இருந்தாலும் டீன் ஏஜ் ஒரு ரசிக்கதக்க ஒரு காலமா, எளிதில் மறக்க முடியாத நிகழ்வுகளா, நண்பர்களின் பேருந்து காதல், சண்டை, சச்சரவு, பார்ட்டி, படிக்க போட்டி போட்டது, கேம்பஸ்ல பெரிய கம்பெனியில செலக்ட் ஆனது, அது பிடிக்காம வேலைய விட்டு வேற வேலை கிடைக்காம நாயா அலைஞ்சதுன்னு காக்டெயிலா இருந்தது. இதை ஞாபகப்படுத்துற ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்த சின்ன அம்மணிக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இதை தொடர நண்பர்கள்&amp;nbsp;&lt;u&gt;&lt;span style="color: blue;"&gt;இளையபல்லவன்,ஆயில்யன், வினோத்கௌதம், நாஞ்சில் பிரதாப், கார்த்திகேயன்&lt;/span&gt;&lt;/u&gt;&amp;nbsp; அழைக்கிறேன். நேரமிருப்பின் பதிவிடலாம். விருப்பமுள்ள நண்பர்கள் பின்னூட்டத்தில் தெரிவிஞ்சா அவங்க பேரையும் சேர்த்து விடுவேன்.&amp;nbsp; அருமையான, சுவாரசியமான நிகழ்வுகள், நினைவுகள் பகிரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-4305603173762636259?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/4305603173762636259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=4305603173762636259' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/4305603173762636259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/4305603173762636259'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/02/blog-post.html' title='ஙே!'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-6345823531206708711</id><published>2010-01-27T14:15:00.000+04:00</published><updated>2010-01-27T14:15:24.943+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரீல் பாதி ரியல் பாதி'/><title type='text'>பூரியும், ரவா தோசையும் பின்னே ஆயிரத்தில் ஒருவனும்</title><content type='html'>இடம்: சரவணபவன் &lt;br /&gt;&lt;br /&gt;”என்ன சார் படம் பிடிக்கலையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“படமா எடுத்திருக்கானுங்க ஆதவன். சுத்த வேஸ்ட்.” புரொபஸர் ரவி.&lt;br /&gt;&lt;br /&gt;“சார் இது ஒரு பேண்டஸி பிலிம். புனைவு வேற. இதுல லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க. எடுத்த வரைக்கும் எனக்கு பிடிச்சிருக்கு. உங்களுக்கு கோபி?”&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தபடியே தலையாட்டினார் கோபி (ங்கொய்யால நேர்ல கூடவாய்யா ஸ்மைலி போடுவ? நல்ல வேளை ரிப்பீட்டு சொல்லல...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S1_fFmQFZII/AAAAAAAAA1w/cNFKwNUH6iA/s1600-h/Aayirathil+Oruvan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S1_fFmQFZII/AAAAAAAAA1w/cNFKwNUH6iA/s320/Aayirathil+Oruvan.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“ஆதவன் நீங்க சொன்ன மாதிரி புனைவுங்கிறதுல லாஜிக் பார்க்கவேண்டாம் தான். ஆனா புனைவுக்குள்ள இருக்குற கதைக்குள்ளவே லாஜிக் இல்லாம இருந்தா எப்படி? பார்க்கிற எல்லாரையும் முட்டாளாக்கி எடுக்குறதுக்கு பேரு பேண்டஸி இல்ல ஆதவன். அதை புரிஞ்சுக்கங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“புரியலையே சார். நீங்க வரலாற்று புரொபஸர்ன்றதால நிறைய லாஜிக் பார்க்குறீங்களோ என்னமோ?” நான்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;”இப்ப “லார்ட் ஆப் தி ரிங்ஸ்” படம் ஒரு புனைவு தான். அதை ஒத்துகிறீங்க இல்ல? (தலையாட்டினேன்). அதுல அந்த கதைக்கு அந்த மோதிரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சொல்லப்போனா அந்த கதையே அதை சுத்தி தான் நடக்குது. அதை வைத்திருக்கிறதனால எவ்வளவு நன்மை, பிரச்சனைன்னு தெளிவா காண்பிச்சு இருப்பாங்க இல்லையா?. அதே போல தான் இந்த கதைக்கும் அந்த சாமி சிலை முக்கியமானது. அதை நோக்கி தான் கதையே ஆரம்பமாகுது இல்லையா? அப்ப அதோட முக்கியத்துவத்தை சொல்லனும். வெறுமனே ஆயிரம் வருஷசமா அந்த சாமி சிலையை தேடி அலையறாங்கன்னு பொதுவா சொல்லும் போதே அந்த கதை வலு இழந்திடுது. இந்த ரகசியம் தெரிஞ்ச வெறும் எட்டு பேர் மட்டும் இப்ப இருக்காங்க, மேலும் சோழர்கள் உயிரோட இல்லை பின்ன அந்த சிலையை எடுக்க ஏன் இவ்வளவு பிராயத்தனபடனும்?” பூரியை முழுங்கியவாறே ஆங்கிலம் கலந்த தமிழில் விளக்கி கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இப்பெல்லாம் வீட்டு சொத்து ஏதாவது ஒரு பத்து வருசம் கோர்ட்ல இருந்தாலே அடபோங்கடான்னு போயிட்டு இருங்காங்க இல்லையா... அப்ப அத்தனை வருசம் காத்திருக்கிற அதோட முக்கியத்துவத்தை சொல்லனும் இல்லையா? அதுவுமில்லாம கதையாசிரியன் நமக்கு எல்லா கதாபாத்திரத்தையும் விளக்க வேண்டாம். ஆனா அவன் மனசுகுள்ள ஒரு சின்ன கதாபாத்திரம் உருவாகும் போதே அந்த கதாபாத்திரத்தோட உருவம், குடும்பம், ஏன்.......குலம் கோத்திரம்னு எல்லாமே உருவகப்படுத்தி வச்சிருக்கனும். இதையெல்லாம் சொல்லனும்ற அவசியம் இல்ல.... ஆனா அப்ப தான் அந்த பாத்திரத்தை எழுத்தாவோ அல்லது காட்சியாவோ எடுக்கும் போது பார்வையாளனுக்கு தெளிவா காண்பிக்க முடியும். இதுல கதாசிரியனுக்கே பல கதாபாத்திரத்தோட குழப்பம் இருப்பது தெளிவா தெரியுது” பூரி முடிந்து ரவா தோசை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“சோழர்கள் குடியிருக்குற கிராமத்துல குஜராத் கோவில் எப்படி வந்தது?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன குஜராத் கோவிலா? நான் பார்க்கலையே சார்” என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;“அது தான் டைரக்டர் செஞ்ச முட்டாள் தனம். அந்த செட் போட்டது குஜராத்ல லோத்தல்னு ஒரு இடம்னு நினைக்கிறேன். சரி செட் போட்டாங்களே அட்லீஸ் அந்த கோவிலை மறைக்க கூடவா தெரியல? இந்த மாதிரி டைரக்டர் சரியா உழைக்காம பார்வையாளனை முட்டாளாக்குற வேலை தான் இதுன்னேன். நடராஜர் நிழல் காட்சி நல்லாயிருக்கு. ஆனா அதுகூட வேற ஏதோ ஆங்கில படம். தூண் நிழல் மாதிரி வரும் சரியா ஞாபகம் இல்ல. இதைப்பார்த்து தான் பண்ணியிருப்பாருன்னு சொல்லல.... அவருக்கே கூட தோணியிருக்கலாம். இதையெல்லாம் விடு விட்டாசாலாச்சார்யா படத்துல கூட லாஜிக் கச்சிதமா இருக்கும். சாண்டில்யன் கதைகளை படிச்சாலே போதும். கொஞ்சமாவது உருப்படியா வந்திருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா இவ்ளோ உன்னிப்பா கவனிச்சுருக்காரே! ரைட்டு........&lt;br /&gt;&lt;br /&gt;“என்னப்பா யோசிக்கிற?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல சார் நாளைக்கு திரும்பவும் பார்க்கலாம்னு இருக்கேன். என் நண்பர்கள் சில பேர் கூட பார்க்கல. அவங்களோட போகலாம்னு இருக்கேன்”&lt;br /&gt;&lt;br /&gt;பில்லை கொடுத்துவிட்டு கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;மறுநாள் அதே சரவணபவன்...&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”என்னடா மச்சி படம் புடிக்கலையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“படமாடா எடுத்திருக்காங்க சுத்த வேஸ்ட் மச்சி.”&amp;nbsp; பேரர் வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு ஒரு செட்டு பூரி. அது முடியும் போது ஒரு ரவா தோசை எடுத்துட்டு வாங்க” என்றபடி ஐந்து பேரையும் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எங்களுக்கு படம் பிடிச்சிருக்குடா மச்சி. மனுசன் எப்படி தான் இப்படி யோசிக்கிறான்னு தெரியல. சான்ஸே இல்லை” என்றான். அனைவரும் ஆமோதித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“மச்சி இது ஒரு புனைவு தான். ஆனாலும் புனைவுக்குள்ள இருக்குற கதையில லாஜிக் பார்க்கனும்ல?”&lt;br /&gt;&lt;br /&gt;“என்னது பூனையா? அப்படின்னா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ உனக்கு புனைவுன்னா என்னென்னு தெரியாதோ?(சலித்து கொண்டேன்) அதாவது படத்தோட ஆரம்பத்துலேயே இந்த கதையில் வரும் அனைத்து சம்பங்களும் கற்பனையேன்னு சொன்னான்ல....அந்த கற்பனை தான் புனைவு”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி அதுக்கென்ன இப்போ?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லடா இப்ப “லார்ட் ஆப் தி ரிங்ஸ்” படம் பார்த்தயா...... நிறுத்தினேன்.(இன்னும் பூரி வரவில்லை) &lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா...&amp;nbsp; அதுக்கென்ன சொல்லுடா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இருடா பூரி வரட்டும்...(வந்தது)...அதுல அந்த கதைக்கு அந்த மோதிரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சொல்லப்போனா அந்த கதையே அதை சுத்தி தான் நடக்குது. அதை வைத்திருக்கிறதனால ....................................&lt;br /&gt;.....................................................................................................................................................கதாபாத்திரத்தோட&amp;nbsp; குழப்பம் இருப்பது தெளிவா தெரியுது” பூரி முடிந்து ரவா தோசை வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பெருமூச்சு விட்டனர் அனைவரும்&lt;br /&gt;&lt;br /&gt;“சோழர்கள் குடியிருக்குற கிராமத்துல குஜராத் கோவில் எப்படி வந்தது?”.....................................................................................................&lt;br /&gt;&amp;nbsp;........................................................................................................................................................&lt;br /&gt;விட்டாசாலாச்சார்யா படத்துல கூட லாஜிக் கச்சிதமா இருக்கும்” முடித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;”எப்படிடா இதெல்லாம் கவனிச்ச? எங்களுக்கு எதுவுமே தோணல...... அதுவும் குஜராத் கோவில், இங்கிலீஷ் படத்துல சீன்ஸ்னு எல்லாம் தெரிஞ்சிருக்கே”&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தேன். “ஆமா நீ என்ன யோசிக்கிற? படத்தை பத்தி என்ன டவுட்டு இருந்தாலும் என்கிட்ட கேளு. நான் சொல்றேன்.” என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;”இல்லடா மச்சி நாளைக்கு திரும்பவும் பார்க்கலாம்னு இருக்கேன். என் ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் சில பேர் கூட பார்க்கல. அவங்களோட போகலாம்னு இருக்கேன்” என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;பில்லை கொடுத்துவிட்டு கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளையும் பூரியும் ரவாதோசையும் யாராவது சாப்பிடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6908824165420921322-6345823531206708711?l=nanaadhavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nanaadhavan.blogspot.com/feeds/6345823531206708711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6908824165420921322&amp;postID=6345823531206708711' title='47 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/6345823531206708711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6908824165420921322/posts/default/6345823531206708711'/><link rel='alternate' type='text/html' href='http://nanaadhavan.blogspot.com/2010/01/blog-post_27.html' title='பூரியும், ரவா தோசையும் பின்னே ஆயிரத்தில் ஒருவனும்'/><author><name>☀நான் ஆதவன்☀</name><uri>http://www.blogger.com/profile/15306331345690220988</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='31' src='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/SKA5XRBZEUI/AAAAAAAAAB0/oCyq17eL79c/s1600-R/Sun_and_earth.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_S1zNl7Weuhk/S1_fFmQFZII/AAAAAAAAA1w/cNFKwNUH6iA/s72-c/Aayirathil+Oruvan.jpg' height='72' width='72'/><thr:total>47</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6908824165420921322.post-37658505030882436</id><published>2010-01-11T08:06:00.002+04:00</published><updated>2010-11-11T12:08:08.163+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலாய்த்தல்'/><title type='text'>கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்</title><content type='html'>சட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன் உள்ளே போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் &lt;span style="font-weight: bold;"&gt;"வாங்க உட்காருங்க"&lt;/span&gt; அந்த இளைஞரும் உட்காருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"நீங்க என்ன மாதிரி கதை சொல்ல போறீங்க?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-weight: bold;"&gt;"சார் இது ஒரு கிராமத்து காதல் , மற்றும் உணர்வுபூர்வமான கதை சார்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"ம்ம் சொல்லுங்க"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-weight: bold;"&gt;"சின்ன வயசியிருந்து நீங்க கோவில் தான் வளருறீங்க. கோவில் வேலைகளை எல்லாம் பறந்து பறந்து செய்றீங்க. கோவில விட்டா உங்களுக்கு வேற உலகமே இல்ல.உங்க பேரு "கோவில் கிளி"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"என்னது கிளியா"&lt;/span&gt; கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேப்டன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-weight: bold;"&gt;"ஆமா சார். அப்படி பட்ட உங்க வாழ்க்கையில ஒரு பொண்ணு உள்ள வர்ரா அவ பேரு "வெட்டு கிளி"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"ம்ம்ம்ம் அப்புறம்..."&lt;/span&gt; பேப்பர் வெயிட்டை கையில் எடுக்குறார் கேப்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-weight: bold;"&gt;"ஒரு கட்டத்தில வில்லன் வெட்டுகிளியை கெடுக்க வரும் போது வெட்டுகிளி அருவாமனையால ஒரே வெட்டா வெட்டிடுறா. அப்ப நீங்க வர்ரீங்க. உங்ககிட்ட வில்லன் பொணத்த பார்த்துக்க சொல்லிட்டு போலீஸ்கிட்ட போறேன்னு போறா வெட்டுகிளி. ஆனா போனவ போனவ தான். திரும்பி வரவே இல்ல. இரண்டு நாள் கழிச்சு பொணத்தோட நாத்தம் தாங்க முடியாம போலிஸ் வந்து உங்கபிடிச்சுபோயிடுது. சார் இந்த படத்தோட தலைப்பை கேளுங்களேன்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் ஒன்றும் சொல்லாமல் நெற்றியில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: red; font-weight: bold;"&gt;"சார் நீங்களாவது கேளுங்களேன்"&lt;/span&gt; கேப்டன் மச்சானிடம்....&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"சார் நீங்க?"&lt;/span&gt; &lt;/span&gt;ஆபிஸ் பாயிடம்....&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் பொறுமையிழந்து &lt;span style="font-weight: bold;"&gt;"டேய் சொல்லித்தொலடா..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;"எழவு காத்த கிளி"&lt;/span&gt; என்று முடிக்கும் போது...&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் அவன் மூக்கில் ஒரு குத்து விட, அவன் இரத்தத்துடன் &lt;span style="color: red; font-weight: bold;"&gt;"சார் இந்த கதை பிடிக்கலன்னா "யானை பசிக்கு சோள பொறி"ன்னு இன்னொரு கதை இருக்கு அதுவேணா கேட்குறீங்களா?"&lt;/span&gt; என்ற போது..&lt;br /&gt;&lt;br /&gt;வாயில் ஒரு குத்து...வாயில் இரத்தத்துடன் &lt;span style="color: red; font-weight: bold;"&gt;"சார் விடுங்க சார் நீங்க இல்லைன்னா வேற யாருமில்லையா என்ன? நான் சரத் சார்கிட்ட போறேன் "ஓட்டுல சோத்த போட்டா ஆயிரம் காக்கா"&lt;/span&gt; என்று முடிக்கும் முன் பேப்பர் வெயிட்டை கேப்டன் தூக்கி அடிக்க....அவனும் வெளியே ஓடி போகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நெக்ஸ்ட்ட்ட்ட்ட்ட் என்று குரல் கொடுக்க அடுத்தது ஒருத்தர் வரார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"நீங்க??"&lt;/span&gt; கேப்டன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;"சார் நான் பேரரசு  சாரோட அஸிஸ்டெண்ட் சார்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"அட பரவாயில்லையே சொல்லுங்க என்ன கதை கொண்டு வந்திருக்கீங்க?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;"சார் சொல்றத அப்படியே இமேஜின் பண்ணி பார்த்துங்க சார்......&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;"பாருங்க சார் முதல்ல சார் சின்ன கவுண்டர் மாதிரி ஒரு ஓபனிங் சார்....&lt;/span&gt;  &lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;&lt;span style="color: #990000; font-style: italic;"&gt;"கண்ணு பட போகுதய்யா"&lt;/span&gt;ன்னு எல்லாரும் பாடி ஆரத்தி எடுக்குறாங்க சார்&lt;/span&gt;..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=aarathi.gif" target="_blank"&gt;&lt;img alt="ஆரத்தி" border="0" src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/aarathi.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;அங்கிருந்து அப்படியே கட் பண்ணா சார் நீங்க விமானத்தில போறீங்க சார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=flight.gif" target="_blank"&gt;&lt;img alt="விமானம்" border="0" src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/flight.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;அங்க சார் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு பைட்டு சார். ஆனா வில்லன் Hacksaw ப்ளேடால ப்ளைன்ன அறுத்துடுறான் சார்.. ஆனா சார் நீங்க சார் பைலட் இல்லாம சார் விமானத்தையே ஓட்டுறீங்க சார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=flightcrash.gif" target="_blank"&gt;&lt;img alt="விமானம்1" border="0" src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/flightcrash.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;நீங்க சார் செத்துட்டதா நினைக்கிறாங்க சார் வில்லன் க்ரூப். ஆனா சார் நீங்க பாராசூட்ல ஆக்ரோஷமா தப்பிச்சு வர்ரீங்க சார்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=parasuit1.gif" target="_blank"&gt;&lt;img alt="பாராசூட்" border="0" src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/parasuit1.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;நீங்க வர்ர ஆக்ரோஷத்தப் பார்த்துட்டு வில்லன் க்ரூப் மட்டும் இல்ல சார் தியேட்டரே பயப்படுது சார்.&lt;/span&gt;  &lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;ஆனா சார் விதி வலியது சார். அந்த பாராசூட் நேரா நடு கடல்ல சார் விழுந்திடுது சார்.&lt;/span&gt;  &lt;span style="color: #000099; font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுல பாருங்க சார
