அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு!

அதாகப்பட்டது என்னவென்றால் நம்ம “பதிவுலக டாக்டர்” இளையபல்லவன் பிஸியான நேரத்துல தொடர்பதிவை மட்டும் போட்டுட்டு எஸ்ஸாகிடுறார். அப்படி எஸ்ஸாகும் முன்ன எனக்கான இந்த மாசத்துக்கான தொடர்பதிவை தொடர் பதிவை தொடங்க வச்சுட்டு போயிட்டார்.

மீதியை கீழே க்ளிக் பண்ணி தெரிஞ்சுக்கங்க....




இதை தொடர்வதற்காக(நேரமிருப்பின்) நான் அழைக்கும் நால்வர்.

1. ஆயில்யன் (நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் பாஸ்)

2. கலையரசன் (ஹி ஹி பழிவாங்க வேற வழி தெரியல)

3. வினோத்கௌதம் (டூருக்கு தான் வரல....இதையாவது ஒழுங்கா செய் :)

4. எவனோ ஒருவன் என்கிற அதி பிரதாபன் (அவ்வ்வ்வ்வ்வ்)

டிஸ்கி: ப்ளாஷ் செய்ய மிகவும் உதவியாய் இருந்த பினாத்தல் சுரேஷ்க்கு நன்றி :)